• Fri. Mar 29th, 2024

வருகிற ஞாயிற்றுக்கிழமை நடைபெற இருந்த டிஎன்பிஎஸ்சி தேர்வு ஒத்திவைப்பு

ஞாயிற்றுக்கிழமை நடைபெறவிருந்த தேர்வு ஒத்திவைக்க்படுவதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. வரும் 9-ம் தேதி நடைபெறவிருந்த ஒருங்கிணைந்த புள்ளியியல் சார்நிலைப் பணிகளில் அடங்கிய பதவிகளுக்கான தேர்வு வரும் 11-ம் தேதி நடைபெறும்.

ஏற்கனவே வெளியிடப்பட்ட ஹால் டிக்கெட்டைப் பயன்படுத்தி தேர்வர்கள் 11-ம் தேதி நடைபெறவுள்ள தேர்வை எழுதலாம் நாளை நடைபெறவுள்ள கட்டடக்கலை / திட்ட உதவியாளர் பதவிக்கான எழுத்துத் தேர்வு திட்டமிட்டபடி நடைபெறும் எனவும் டிஎன்பிஎஸ்சி தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி கிரண் குராலா அறிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *