• Mon. Sep 25th, 2023

Month: December 2021

  • Home
  • ‘அங்கிள்’ என அழைத்த பெண்ணை சரமாரியாக தாக்கிய கடைக்காரர்..!

‘அங்கிள்’ என அழைத்த பெண்ணை சரமாரியாக தாக்கிய கடைக்காரர்..!

கடைக்காரரை அங்கிள் என அழைத்ததற்காக 18 வயது பெண்ணை 35 வயது உடைய ஒரு நபர் சரமாரியாக தாக்கிய சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக தன் குடும்பம் சார்ந்த உறவினர்களையோ அல்லது வெளியில் புதிதாக உள்ள நபர்களையோ சிறுவர்கள், பெரியவர்களை மரியாதை…

அன்னை தெரசா அறக்கட்டளையின் வங்கிக் கணக்குகள் முடக்கமா? – மத்திய அரசு விளக்கம்

அன்னை தெரசாவின் அறக்கட்டளை அமைப்பின் வங்கி கணக்குகளை மத்திய அரசு முடக்கி விட்டதாக மேற்குவங்க முதல்வர் குற்றம்சாட்டியிருந்த நிலையில், மத்திய அரசு அதனை மறுத்து விளக்கம் அளித்துள்ளது. மேற்கு வங்கத்தில் அன்னை தெரசாவால் நிறுவப்பட்ட மிஷனரிஸ் ஆஃப் சாரிட்டி அமைப்பின் அனைத்து…

வேற்றுகிரக வாசிகளால் மாறுபட்ட சிக்கலை எதிர்கொள்ளும் வடக்கு அயர்லாந்து மக்கள்..!

வடக்கு அயர்லாந்தில் உள்ள காவல் நிலையத்தில் கடந்த ஆண்டு வரை, மர்மமான வகையிலான காட்சிகள் தோன்றியதாக 8 புகார்கள் வந்த நிலையில், இந்த முறை ஒரே ஆண்டில் மர்மான சம்பவங்கள் சுமார் 6 பதிவாகியுள்ளன. தற்போது அதிகரித்து வரும் கொரோனா தொற்று…

செஞ்சூரியன் டெஸ்ட்: 2ஆம் நாள் ஆட்டம் மழையால் தாமதம்

செஞ்சூரியனில் மழை குறுக்கிட்டுள்ளதால், இரண்டாம் நாள் ஆட்டம் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இந்தியா – தென் ஆப்பிரிக்கா இடையிலான முதலாவது டெஸ்ட் செஞ்சூரியனில் உள்ள சூப்பர்ஸ்போர்ட் பார்க் மைதானத்தில் நேற்று தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன்…

மகரவிளக்கு பூஜைக்கு தயாராகும் சபரிமலை: துரிதமாக நடைபெறும் தூய்மை பணிகள்

மகர விளக்கு பூஜைக்காக சபரிமலையில், தூய்மைப்படுத்தும் பணிகள் துரிதகதியில் நடந்து வருகிறது. கேரளாவின் பிரசித்தி பெற்ற சபரிமலையில் இந்த ஆண்டு மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக கடந்த நவம்பர் 15-ஆம் தேதி நடை திறக்கப்பட்டு 16-ஆம் தேதி முதல் பக்தர்கள்…

குருவாயூர் கோயிலில் துர்கா ஸ்டாலின் துலாபாரம் நேர்த்திக்கடன் எதிரொலியாக.., கோயிலுக்கு படையெடுக்கும் தமிழக அரசியல்வாதிகள்..!

குருவாயூர் கோயிலில் துர்காஸ்டாலின் துலாபாரம் நேர்த்திக்கடன் செலுத்தியதன் எதிரொலியாக, தமிழக அரசியல்வாதிகள் கோயிலுக்கு அதிகளவில் வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.கேரளாவில் புகழ்பெற்ற குருவாயூர் கிருஷ்ணன் கோயிலுக்கு கடந்த 17-ஆம் தேதியன்று, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் துணைவியார் துர்கா ஸ்டாலின் வருகை தந்தார். அங்குள்ள…

புளியங்குடியில் 8க்கும் மேற்பட்ட கோவில்களில் கொள்ளை பொதுமக்கள் பீதி..!

தென்காசி மாவட்டம் புளியங்குடி பகுதியில் கடந்த சில மாதங்களாக கொலை கொள்ளை மற்றும் உண்டியல் உடைப்பு மரக் கடைக்கு தீவைப்பு என குற்றச்சம்பவங்கள் நீண்டுகொண்டே செல்கிறது. இதனால் பொது மக்கள் இரவு நேரங்களில் தூக்கமின்றி பீதியில் உள்ளனர். கோயில் உண்டியல்கள் உடைக்கப்பட்டு…

பாலிவுட்டில் கால் பதிக்கிறார் அமலா பால்!

தென்னிந்திய திரை உலகில், பல முன்னணி நட்சத்திர நடிகர்களுடன் நடித்தவர் அமலா பால்! தற்போது இவர் நடித்த தெலுங்கு வெப்சீரிஸ் ‘குடியடமைத்தே’ ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது! தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் ஆக்டிவ் ஆக இருந்துவரும் அமலா பால், அவ்வப்போது…

ஒமிக்ரான் பரவல் – குற்றாலத்தில் குளிக்கத் தடை

ஒமிக்ரான் பரவலை தடுக்கும் வகையில் குற்றால அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்து வரும் நிலையில் உருமாறிய கொரோனா வைரசான ஒமிக்ரான் தொற்று பரவல் வேகமெடுக்க ஆரம்பித்துள்ளது. இதுவரை தமிழகத்தில் 34 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.…

அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு மறு பணி நியமனம் கோர உரிமை இல்லை: நீதிமன்றம் உத்தரவு!

ஒரு கல்வியாண்டின் நடுப்பகுதியில் ஓய்வு பெறும் அரசுப் பள்ளி ஆசிரியர்கள், மீண்டும் பணியில் அமர்த்தப்படுவதற்கு எந்த உரிமையும் இல்லை என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.மறுவேலைவாய்ப்பு என்பது சரியான விஷயம் அல்ல. ஆசிரியர் பணி ஓய்வு பெறும் வயதை அடைந்தவுடன், ஆசிரியருக்கும்,…