• Mon. Apr 29th, 2024

Month: October 2021

  • Home
  • மனுநீதி நாளில் காற்றில் பறந்த சமூக இடைவெளி!..

மனுநீதி நாளில் காற்றில் பறந்த சமூக இடைவெளி!..

கன்னியாகுமரி மாவட்டத்தில் திங்கள்கிழமை தோறும் மனுநீதி நாள் முகாம் நடைபெற்று வரும் நிலையில் இன்று மனு அளிப்பதற்காக காலை முதலே ஏராளமான பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் கூடினர். நேரம் செல்லச்செல்ல ஏராளமானோர் மனு அளிக்க கூடிய நிலையில், சமூக…

நீண்ட நாட்களுக்கு பிறகு கல்லூரிக்கு ஆர்வத்துடன் வருகை புரிந்த மாணவ மாணவிகள்….

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட சேலம், நாமக்கல், தர்மபுரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் உள்ள 15 அரசு கலைக் கல்லூரியில் முதலாமாண்டு வகுப்புகள் இன்று துவங்கின…. தமிழகம் முழுதும் அரசு கலைக் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு வகுப்புகள் இன்று துவங்குகின்றன அதன்படி…

18 மாதங்களுக்கு பிறகு மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடம் நேரடியாக மனுக்களை பெற்று மாவட்ட ஆட்சித் தலைவர்…..

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நீண்ட நாட்களுக்கு பிறகு குறைதீர்க்கும் முகாம் குறைகேட்பு முகாம் துவங்கியது…… மாவட்ட ஆட்சியர் நேரடியாக மனுக்களை பெற்றதால் மாவட்டம் முழுவதும் இருந்து திரளான பொதுமக்கள் வருகை தந்தனர்…… சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஒவ்வொரு…

இன்றைய தங்கத்தின் விலை!..

பங்குச்சந்தைகள் சில நாட்களாக உயர்ந்து வரும் நிலையில் தங்கம் விலை தொடர்ந்து சரிந்து வருகிறது. அந்தவகையில் தங்கம் விலை இன்றும் குறைந்துள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.5 குறைந்து ரூ. 4382- க்கு விற்பனையாகிறது. பவுனுக்கு ரூ.40 குறைந்து…

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இளம்பெண் தீக்குளிக்க முயற்சி…

என்னையும் எனது தாயையும் அடித்து கொலை மிரட்டல் விடுக்கும் அண்ணன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே இன்று இளம்பெண் தீக்குளிக்க முயற்சி செய்ததால் பரபரப்பு சேலம் சிவதாபுரம் சேர்ந்த வள்ளியம்மாள் மற்றும் தனது மகனுடன் மாவட்ட ஆட்சியர்…

மனைவியுடன் சண்டை.., என்னை தீக்குளிக்க விடுங்கள்! போலீஸிடம் கெஞ்சும் கணவன்..,

சிவகங்கை மாவட்டம் வெளியாத்தூர் கிராமத்தை சேர்ந்த அறிவுக்கரசு என்பவர் தனது மனைவியிடன் ஏற்பட்ட குடும்ப பிரச்சனை காரணமாக சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக வாயில் முன்பு நின்று உடலில் மண்ணெண்ணெயை ஊற்றிக் கொண்டு தீக்குளிக்க முயற்சி செய்தார்.அருகில் இருந்தவர்கள் தடுத்து காப்பாற்றிய…

மகனை விஷ ஊசி போட்டு கொன்ற தந்தை சேலத்தில் பரபரப்பு…..

சேலம் மாவட்டம் கொங்கணாபுரம் அருகே கொடைக்காரன் வளவு பகுதியில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுவனை விஷ ஊசி போட்டு கொன்றதாக பரபரப்பு சேலம் மாவட்டம் கொங்கணாபுரம் அருகே கொடைக்காரன் வளவு பகுதியை சேர்ந்த பெரியசாமி மகன் வண்ண தமிழ் (15) இவருக்கு ஒன்றரை…

தடுப்பூசி சிலுத்திக் கொண்ட முதியவர் உயிரிழிப்பு – திண்டுக்கல்லில் பரபரப்பு!..

தமிழகம் முழுவதும் நேற்று நான்காவது வாரமாக மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. அதில் திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டியில் நடைபெற்ற முகாமில் ராஜா என்பவர் முதல் தவணையாக கோவிஷீல்டு தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளார். இந்நிலையில் வீட்டுக்கு வந்த அவர் இரண்டு மணி நேரத்தில்…

10 ஆவது நாளாக புலியை பிடிப்பதில் திவிரம்!..

T23 புளியை பிடிக்க சீனிவாசன் மற்றும் உதயன் என்ற கும்கி யானைகள் முதுமலையில் இருந்து வந்துள்ளது.

சோரகை பெருமாள் கோயிலில் எடப்பபடியார் வழிபாடு!..

பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தத மிகவும் பழமையான கோயில் பெரிய சோரகை சென்றாயப் பெருமாள் கோயில். சேலம் மாவட்டத்தில் உள்ள இந்த கோவிலுக்கு தமிழக எதிர்க் கட்சித் தலைவரும், அ.தி. மு.க துணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் சிறப்பு வழிபாடு நடத்தினர்.