• Fri. Mar 29th, 2024

Month: August 2021

  • Home
  • கோவில் மணியில் இருக்கும் அறிவியல் உண்மைகள்!…

கோவில் மணியில் இருக்கும் அறிவியல் உண்மைகள்!…

பல மதங்களிலும் கோவில்களில் மணிகளை கட்டும் பழக்கம் இருந்து வருகிறது. இந்துக்கள் வீட்டிலும் இறை வழிபாட்டில் மணியின் பங்கு இருக்கிறது. இறைவனுக்கு தீபாராதனை காட்டும்போது மணி அடிப்பது வழக்கமாக நடைபெறுகிறது. இந்த மணி அடிக்கும் சடங்கு எதற்காக தொடங்கப்பட்டது என்பதையும் மணி…

மதுரையை சேர்ந்த யூடியுபர் சிக்கந்தரை செருப்பால் அடித்து கொலை மிரட்டல் – டிக்டாக் பிரபலம் சூர்யாதேவி மீது காவல்துறையினர் வழக்குபதிவு!…

மதுரை சுப்ரமணியபுரம் மரா்க்கெட் பகுதியில் வசிக்க கூடிய யூடியுப்பரான சிக்கா என்ற சிக்கந்தர் கடந்த 2ஆம் தேதி வீட்டின் அருகே இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது அந்த வழியாக டிக் டாக் பிரபலமான சூர்யாதேவி என்பவர் தனது ஆண்…

காதில் சீழ் (வலிக்கு)!…

தேள் கொடுக்கு இலை, சிறிது உப்பு வைத்து. கசக்கி காதில் விடவும் இதுபோன்று மூன்று நாள் செய்துவர பூரண குணமாகும்.

கரப்பான் & வெண்புள்ளிகள் குணமாக இயற்கை வைத்தியம் – சிரட்டை தைலம் செய்முறை விளக்கம்!…

தேவையான மூலப்பொருட்கள்: சிரட்டை – 50 கிராம்பரங்கிப்பட்டை – 20 கிராம்சிவனார்வேம்பு – 20 கிராம்எட்டிக்கொட்டை – 15 கிராம்வேப்பவித்து – 50 கிராம்கருடக்கிழங்கு – 10 கிராம். செய்முறை:அனைத்தையும் வெயிலில் நன்கு காயவைத்து உலர்ந்த பின் சுத்தம் செய்து ஒன்றாக…

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை மகாராஜ நகர் உழவர் சந்தை காய்கறிகள் மற்றும் பழங்கள் விலை பட்டியல்!…

07.08.2021 (சனிக்கிழமை) தக்காளி – 16கத்தரி – (வெள்ளை -46) (கீரி கத்தரிக்காய் -28)வெண்டை – 15புடலை – 14சுரை – 10பீர்க்கு -15பூசணி – 14தடியங்காய்- 10அவரை (நாடு)-20கொத்தவரை – 16பாகல் – ( சிறியது நாட்டு பாகல்-40, ஸ்டார்…

திருநெல்வேலி மாவட்டம் களக்காட்டில் கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்திய நாங்குநேரி காவல் துணை கண்காணிப்பாளர்!…

திருநெல்வேலி மாவட்டம் களக்காட்டில் முகநூல் நண்பர்கள் குழு சார்பில் கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சியாக 500 பேருக்கு முகக் கவசங்கள் வழங்கும் நிகழ்ச்சி இன்று காலை களக்காடு அண்ணா சிலை அருகில் நடைபெற்றது.நிகழ்ச்சிக்கு முகநூல் நண்பர்கள் குழு மாநில ஒருங்கிணைப்பாளர் நெல்லை…

மறைந்த முன்னாள் இராணுவ வீரர் குடும்பத்தினருக்கு கௌரவ நிதி வழங்கி பாராட்டு..!

திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை தூய யோவான் கல்லூரியில், நடைபெற்ற நிகழ்ச்சியில் முன்னாள் இந்திய குடியரசுத்தலைவர் வி.வி.கிரி அவர்களிடமிருந்து 1971 ஆம் ஆண்டு சவ்ரா சக்ரா விருது பெற்ற, பாளையங்கோட்டையைச் சேர்ந்த மறைந்த முன்னாள் இராணுவ வீரர் வி.ராமமூர்த்தியின் மனைவி ரெங்காராமமூர்த்தியினை அழைத்து…

முன்னாள் முதல்வர், கலைஞர் மு.கருணாநிதியின் மூன்றாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, மாநில நெசவாளர் அணி சார்பில் மாலை அணிவித்து மரியாதை!…

முத்தமிழ் அறிஞர் தமிழின தலைவர் டாக்டர் கலைஞரின் 3ம் ஆண்டு நினைவுநாளை முன்னிட்டு, நெல்லை சந்திப்பு தளபதி படிப்பகத்தில் மாநில நெசவாளர் அணி செயலாளர் சொ.பெருமாள் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தபட்டது. உடன் அருகில் பாளை ஆவின் கல்யாணசுந்தரம், 18வது…

குமரி கடற்கரையில் கலைநிகழ்ச்சிகள், ஆசனங்கள் மற்றும் கோலங்களின் வாயிலாக கொரோனா விழிப்புணர்வு..!

கொரோனா விழிப்புணர்வை பொதுமக்களிடம் ஏற்படுத்துவதற்காக கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு பகுதிகளிலும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.இதனைத் தொடர்ந்து கன்னியாகுமரி காந்தி மண்டபம் முன்பு கலை நிகழ்ச்சிகள், கிராமிய நடனம், ஆசனங்கள் மூலமும், கன்னியாகுமரி கடற்கரையில் கோலம் இட்டும் கொரோனோ…

நெல்கட்டும்செவலில் காவல்துறை பொதுமக்கள் சமூக நல்லிணக்க நிகழ்ச்சி!…

தென்காசி மாவட்டம், புளியங்குடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நெல்கட்டும் செவலில் காவல்துறையினர் மற்றும் பொதுமக்கள் இடையே சமூக நல்லிணக்கத்தை மேம்படுத்தும் விதமாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.கிருஷ்ணராஜ் IPS தலைமையில் சமூக நல்லிணக்க நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஊர் பொதுமக்களிடம் மாவட்ட…