இந்த வருடம்(2021) இதுவரையில் தியேட்டர்களில் 125 படங்கள், ஓடிடி தளங்களில் 40 படங்கள் வெளிவந்துள்ளது. வரும் வாரம் வெளியாகும் படங்களையும் சேர்த்தால் தியேட்டர்களில் வெளியாகும் படங்களின் எண்ணிக்கை 135ஐக் கடந்துவிடும்.
இவற்றில் இதுவரை 10% படங்கள் மட்டுமே வணிகரீதியாக வெற்றிபெற்ற படங்கள் மற்ற 90% படங்கள் வியாபார அடிப்படையில், வசூல் அடிப்படையில் தோல்விகளை சந்தித்த படங்களும், சுமாரான வசூல் கிடைத்த படங்களும் உள்ளன படைப்புரீதியாக பாராட்டப்பட்ட பல படங்கள் மிக மோசமான தோல்வியை சந்தித்த படங்களும் உண்டு.
தொடர்ந்து தோல்வி படங்களை கொடுத்து வந்த ரஜினிகாந்த் நடிப்பில் அண்ணாத்தே, சிலம்பரசன் நடிப்பில் மாநாடு, சிவகார்த்திகேயன் நடிப்பில் டாக்டர், தனுஷ் நடிப்பில் கர்ணன் இவர்களில் வென்றவர்கள், தோற்றவர்கள் யார், வெற்றி படங்களை இயக்கிய அறிமுக இயக்குனர்கள், போன்ற சுவராஸ்யமான தகவல்களுடன் 2021 தமிழ் சினிமா சிறப்பு பார்வை கட்டுரை நாளை முதல் காலை 10 மணிக்கு அரசியல் டுடே வாசகர்களுக்காக வெளிவர இருக்கிறது படிக்கத் தவறாதீர்கள்இந்த ஆண்டின் கடைசி வெள்ளிக்கிழமை டிசம்பர் 31 அன்று வருகிறது
கடந்த வாரம் வெளியிட திட்டமிட்டு தியேட்டர் கிடைக்காமல் ஒத்திவைக்கப்பட்ட, ஏற்கனவே வெளியிட திட்டமிட்ட அடிப்படையில்13 திரைப் படங்கள் வெளியிட இருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
தமிழகத்தில் இருப்பது 980 தியேட்டர்கள் இதில் ஏற்கனவே கடந்த வாரம் வெளியான ஆனந்தம் விளையாடும் வீடு, ரைட்டர், படங்கள் 300 திரையரங்குகளில் இரண்டாவது வாரம் தொடர வாய்ப்பு இருக்கிறது எஞ்சிய 600 திரையரங்குகளில் 13 படங்களுக்கும் திரையரங்குகள் ஒதுக்கீடு செய்யப்பட்டால் காட்சி அடிப்படையில் தான் படங்கள் வெளியாகும் தொடர்ந்து நான்கு காட்சி என்பது எந்தப் படத்திற்கும் கிடைக்காது கடைசிநேரத்தில் சில படங்கள் வராமல் போவதற்கும் வாய்ப்பு இருக்கிறது.
இந்த வாரத்தில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள படங்கள்
டிசம்பர் 30
பிளான் பண்ணி பண்ணனும்
டிசம்பர் 31
1.இபிகோ 302
2.கனவுகள்
3.மணிக்குறவன்
4.மீண்டும்
5.சுடத்தான் வந்தியா
6.உங்களுக்காக
7.ஓணான்
8.பொண்ணு மாப்பிள்ளை
8.சர்க்கரை தூக்கலாய் ஒரு புன்னகை
9.சில்லாட்ட
10.தண்ணி வண்டி
11.தீர்ப்புகள் விற்கப்படும்
12.வேலன்
13.தீர்ப்புகள் விற்க்கப்படும்
- போலி 500 நோட்டுகள் எண்ணிக்கை அதிகரிப்பு – ரிசர்வ் வங்கி எச்சரிக்கை!போலி 500 நோட்டுகள் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் ரிசர்வ் வங்கி தகவல் பொதுமக்கள் கவனமாக இருக்க […]
- தமிழக அரசினுடைய அனுமதி பெறாமல் மேகதாது அணை கட்ட முடியாது -ஓபிஎஸ்அதிமுக ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் முதல்வருமான ஒ பன்னீர் செல்வம் சென்னையிலிருந்து விமானம் மூலம் மதுரை வந்தடைந்தார்அப்போது […]
- மெட்ரோ குடிநீர் லாரிகள் திடீர் ஸ்டிரைக்.. ஸ்தம்பித்தது சென்னைமெட்ரோ குடிநீர் லாரிகள் வேலை நிறுத்தப் போராட்டத்தால் கோடம்பாக்கம், தி.நகர், ஆர்.ஏ.புரம், மந்தைவெளி, கிரீன்வேஸ் சாலை, […]
- மதுரை விமான நிலைய சாலையில் 1 மணிநேரம் போக்குவரத்து பாதிப்புஅவனியாபுரம் ஜேஜே நகர் பகுதியில் சாலை,சாக்கடை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி 100க்கும் […]
- மல்யுத்த வீராங்கனை போராட்டம் குறித்து மதுரையில் அண்ணாமலை பேட்டிதமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சென்னையிலிருந்து இண்டிகோ மூலம் மதுரை விமான நிலையம் வந்தடைந்தார் மதுரை […]
- சதுரகிரிமலையில் நாளை முதல் 4 நாட்கள் சுவாமி தரிசனம் செய்வதற்கு அனுமதிவைகாசி விசாகம் மற்றும் வைகாசி மாத பௌர்ணமியை முன்னிட்டு நாளை பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வதற்கு […]
- பொன்னியின் செல்வன் படம் வந்ததால செங்கோல் தந்ததாக கூறி ஏமாற்ற பார்க்கிறார்கள் – என்.ராம்அதிகார மாற்றத்துக்காக செங்கோல் தந்ததாக கூறுவது கட்டுக்கதை என்று மூத்த பத்திரிகையாளர் என்.ராம் தெரிவித்துள்ளார். செங்கோல் […]
- ஏற்காடு மலைப்பாதையில் 20 அடி ஆழத்தில் விழுந்து விபத்தில் சிக்கியர் மீட்பு!..சேலம் மாவட்டம் ஏற்காடு மலைப்பாதையில் நேற்று இரவு பயணித்தவர் 20 அடி ஆழத்தில் விழுந்து விபத்தில் […]
- சாராயத்தை உரமாக பயன்படுத்தும் விவசாயிகள்மத்திய பிரதேசத்தின் பல்வேறு கிராமங்களில் அதிக விளைச்சலுக்காக மதுவை தண்ணீரில் கலந்து பருப்பு பயிர்களின் மீது […]
- இன்று முதல் மறுகூட்டல், மறுமதிப்பீட்டுக்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்பிளஸ் தேர்வில் மறுகூட்டல் மறுமதிப்பூட்டுக்கு விண்ணபிக்கும் மாணவர்கள் இன்று முதல் விண்ணபிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.பிளஸ் 2 […]
- 3 கல்லூரிகள் அங்கீகாரம் ரத்து.. அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி!..திருச்சி, தருமபுரி மற்றும் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைகளின் அங்கீகாரம் அண்மையில் ரத்து செய்யப்பட்டது. இது […]
- சாதாரண குடிமகனை விண்வெளிக்கு அனுப்பிய சீனாதனது சொந்த முயற்சியில் மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பி உள்ள 3-வது நாடு சீனா ஆகும். தற்போது […]
- செம்மொழி பூங்காவில் மலர் கண்காட்சிமுன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு சென்னையில் மலர் கண்காட்சி நடைபெறுகிறது.சென்னையில் 2ம் ஆண்டாக செம்மொழி […]
- 150 வயது வரை யாராவது வாழமுடியுமா?” – சரத்குமார் பதில்..!யாராவது 150 ஆண்டுகள் வாழ முடியுமா தனது பேச்சுக்கு சரத்குமார் புதிய விளக்கம் அளித்துள்ளார்.மதுரையில் நடைபெற்ற […]
- 500 மதுபானக் கடைகள் மூடல் – ஜுன் 3ல் அறிவிப்புதமிழகத்தில் 500 மதுக்கடைகளை மூடுவது குறித்த அறிவிப்பு ஜூன்3ல் வெளியாக உள்ளது. கலைஞர் பிறந்தநாள் நூற்றாண்டு […]