• Thu. Apr 25th, 2024

இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு திருச்செந்தூர் கோயில் வளர்ச்சி பணிகள் குறித்த ஆய்வு!…

Byadmin

Jul 17, 2021

இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு திருச்செந்தூர் கோயில் வளர்ச்சி பணிகள் குறித்த ஆய்வு கூட்டத்துக்கு பின் பேட்டி:

திருச்செந்தூர் முருகன் கோயிலில் குடமுழுக்கு விழா நடத்துவது குறித்து ஆலோசனை.

மீண்டும் அடுத்த மாதம் ஆய்வு கூட்டம் நடைபெற உள்ளது.

நீதிமன்றமே திருப்தி அடையும் வகையில் கோயில் நிலங்கள் மீட்கப்படும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *