தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையான சமந்தா, தெலுங்கு நடிகரான நாகசைதன்யாவை காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டார். நான்கு வருடங்கள் பிறகு சமந்தா நாகசைதன்யாவின் குடும்ப பெயரான அக்கேனியை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து நீக்கி அதிர்வலைகளை உருவாக்கினார்.
அதன்பிறகு இவர்களது விவாகரத்து குறித்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டார். இதனால் சமந்தாவின் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். ஆனால் விவாகரத்திற்கு பின்பு சமந்தா படங்களில் பிஸியாக இருந்தார். சமீபத்தில் அல்லு அர்ஜுனின் புஷ்பா படத்தில் ஒரு பாடலுக்கு சமந்தா ஆடிய நடனம் வைரல் ஆனது.நாக சைதன்யாவின் தந்தை நாகர்ஜுன் அண்மையில் ஒரு பேட்டி ஒன்றில் சமந்தா எங்கள் குடும்பத்தை விட்டு சென்றிருந்தாலும் என்றும் என் மகள் தான் என கூறியிருந்தார். இதேபோல் நாக சைதன்யாவும் சமந்தாவை பற்றி நல்ல படியாகவே தெரிவித்தார்.
சமந்தாவின் சந்தோசம் தான் எனக்கும் சந்தோஷம், திரையில் அவர்தான் எனக்கு சிறந்த ஜோடி, இப்பவும் எனக்கு சமந்தாவை பிடிக்கும் என அந்த பேட்டியில் கூறியிருந்தார். ஆனால் சமந்தா, நாகசைதன்யாவை பற்றி எதுவும் பேசாமல் படங்களில் பிஸியாக இருந்தார். இந்நிலையில் சமந்தா அவரின் ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விவாகரத்து குறித்து பதிவிட்டு இருந்த பதிவை நீக்கியுள்ளார்.இதனால் சமந்தாவும் நாக சைதன்யாவும் மீண்டும் இணைவதற்கான வாய்ப்புள்ளது என ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளார்கள்.
என்னடா இது அவங்களே சண்டை போட்டு அவங்களே சேர்ந்துகிறாங்க என்ற குழப்பத்தில் தற்போது ரசிகர்கள் உள்ளனர். சமந்தா செய்த செயலால் திரையுலகமே ஸ்தம்பித்துள்ளது.அதுமட்டுமில்லாமல் விட்டா கிறுக்கனா ஆக்கிடுவாங்க போல அப்டிங்குற வடிவேலுவின் வசநமெல்லாம் கமென்ட்டடித்து வருகிறார்கள் ரசிகர்கள். ஆனால் இதைப் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்தால் மட்டுமே என்ன என்பது தெளிவாகத் தெரியவரும்.ஆகமொத்தம் இவங்க ஒன்னு சேர்ந்தா ரசிகர்களுக்கு தான் குஷியோ குஷி…
- திமுக ஆட்சியை நினைத்தால் பயமாக இருக்கிறது” – வானதி சீனிவாசன்இன்னும் 4 ஆண்டுகள்நடைபெற உள்ள திமு.க ஆட்சியை நினைத்தால் பயமாக இருக்கிறது ” , எம்எல்ஏவுமான […]
- கார்த்தி சிதம்பரம் மீது அமலாக்கத்துறை வழக்குசிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவுசீனாவை சேர்ந்த 263 பேர்களுக்கு முறைகேடாக […]
- தி கிரே மேன் ட்ரெய்லர்… கடுப்பான தனுஷ் ரசிகர்கள்…2002 ஆம் ஆண்டு வெளியான துள்ளுவதோ இளமை படத்தின் மூலமாக தமிழ் திரையுலகை ஹீரோவாக அறிமுகமானவர் […]
- மதுரையில் ஜூன்.4-5ம்தேதிகளில் துறவியர் மாநாடுமதுரையில் வருகின்ற ஜூன் 4 மற்றும் 5ம் தேதி துறவியர் மாநாடு நடைபெற உள்ளது. இம்மாநாடு […]
- வெல்கம் பேக் மோடி சொல்லவேண்டிய நிலையில் திமு.க உள்ளது.-பாஜக மாநில செயலாளர் பேட்டிதிமுக எதிர்க்கட்சியாக இருந்த போது கோ பேக் மோடி என்று சொன்ன நிலையில், ஆளுங்கட்சியாக வெல்கம் […]
- ஒ.பன்னீர்செல்வத்திற்கு கே.டி.ராஜேந்திரபாலாஜி தலைமையில் உற்சாக வரவேற்புஸ்ரீவில்லிபுத்தூரில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வருகை தந்த முன்னாள் முதலமைச்சர் அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வத்திற்கு […]
- இருசக்கர வாகனத்தில் கஞ்சா கடத்திய 3 பேர் கைதுகழுகுமலை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகனத்தில் கஞ்சா கடத்திய 3 பேர் கைது […]
- காங்கிரசில் இருந்து விலகிய கபில்சிபில்-சமாஜ்வாதியில் இணைந்தார்காங்கிரஸ் கட்சி கடந்த 2014, 2019 ஆகிய இரு மக்களவை தேர்தலில் தோல்வி அடைந்த நிலையில், […]
- 10ம் வகுப்புபடத்தால்போதும் ஆவின் நிறுவனத்தில் காத்திருக்கும் உடனடி வேலை!மதுரை ஆவின் நிறுவனத்தில் காலியாக உள்ள எலக்டிரீசியன் வேலைக்கு பணியாளர்களை நியமிப்பதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும், […]
- படப்பிடிப்பை முடித்து சென்னை வந்தார் நடிகர் விஜய்…நடிகர் விஜய் வம்சி இயக்கத்தில் நடித்து வரும் புது திரைப்படமானது இப்போது ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது. […]
- கண்கள் பளிச்சிட:முதலில் ஆரஞ்சு ஜூஸை ஃபரீஸரில் வைத்து ஐஸ் கட்டியாக்கவும். இதை ஒரு வெள்ளைத் துணியில் கட்டி, […]
- பட்டர் சிக்கன்:தேவையான பொருட்கள்:எலும்பில்லாத சிக்கன் – 1ஃ2 கிலோ, வெங்காயம் – 4, தக்காளி – 3, […]
- நாளை மறுநாள் பூமிக்கு அருகே வரும் விண்கல் -ஆபத்து ஏற்படுமா?பூமியை நெருங்கும் சுமார் 2 கிமீ அகலமுள்ள மிகப் பெரிய விண்கல் ஆபத்து எற்படுத்துமா என்பது […]
- சிந்தனைத் துளிகள்• ஆசையின் வேட்கையை அடக்கவும் முடியாது, தீர்த்து வைக்கவும் முடியாது. • மன அமைதியில் அடங்கியதே […]
- பொது அறிவு வினா விடைகள்டஜன் என்றால் என்ன?12 பொருட்கள் குரோசு என்றால் என்ன?12 டஜன் (144 பொருட்கள்) ஸ்கோர் என்றால் […]