பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில், அமைதியாக வீட்டிற்குள் நுழைந்த வனிதா விஜயகுமார், தனது ஆட்டத்தை ஆரம்பித்து விட்டார்.
முதல்வார கேப்டன் ஷாரிக் முதல் பாலாஜி முருகதாஸ் வரை அத்தனை போட்டியாளர்களையும் இரிடேட் செய்வது போல வனிதா விஜயகுமார் சோபாவில் அமர்ந்து கொண்டு ஆர்டர் போடுவது எந்தவொரு ஹவுஸ்மேட்டுக்கும் பிடிக்கவில்லை. அதே போல கடைசியாக மற்ற ஹவுஸ்மேட்களை பழிவாங்கும் நடவடிக்கையிலும் இறங்கி தனது கேமை ஆடுகிறார்.
பிக் பாஸ் அல்டிமேட்டின் துவக்க நிகழ்ச்சியில் பெண்கள் எம்பவர்மென்ட் எல்லாம் கமல் சாரே சிரிப்பை அடக்கிக் கொண்டு கேட்கும் அளவுக்கு கதையளந்த வனிதா விஜயகுமார், மீண்டும் தனது ராங்கித்தனத்தை ஆரம்பித்து விட்டார். இதுக்குத்தானே உங்களை சூஸ் பண்ணினோம் என பிக் பாஸ் குழுவும் செம ஹேப்பியாக உள்ளது.
முதல் வார கேப்டனாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஷாரிக், வனிதாவால் அதிகமாக டென்ஷன் ஆகி உள்ளார். காபி வேண்டும் என வனிதா கேட்க, அவருக்கு காபி கொடுத்து, வெளியே அனுப்புமாறு கேமராவை பார்த்து கேட்கிறார் ஷாரிக்!
அதேபோல், அனிதா சம்பத், பாலாஜி முருகதாஸ் என யார் பேசினாலும் எதிர் கவுன்ட்டர் கொடுத்து அவர்களை ஆஃப் செய்கிறார் வனிதா! ஆரம்பமே இப்படி இருந்தால் இவருடன் 70 நாட்கள் எப்படி குப்பைக் கொட்டுவது என நினைத்து 6 பேர் ஓட்டுப் போட்டு இவரை வெளியேற்ற நாமினேட் செய்துள்ளனர். தனக்கு காபி வராத வரை இந்த வீட்டில் இருக்கும் யாரும் டீ குடிக்கக் கூடாது என்பதற்காக ஒட்டுமொத்த டீ தூள் பேக்கெட்களையும் தனது பெட்டுக்கு அடியில் ஒளித்து வைக்கும் காட்சிகளும் இடம்பெற்றுள்ளன.
தற்போது நாமினேட் செய்யப்பட்டுள்ள வனிதா விஜயகுமார், குறைவான ஓட்டுக்களுடன் டேஞ்சர் ஜோனில் உள்ளார், என்பது குறிப்பிடத்தக்கது!
- மின் கட்டண உயர்வு இல்லை – மின்சார வாரியம் விளக்கம்மின்சாரவாரியம் வெளியிட்டுள்ள தகவலின் படி வீட்டு இணைப்புகளுக்கு எவ்வித கட்டணம் உயர்வும் இல்லை , இலவச […]
- ஊட்டி மலை ரயில் விபத்து… பயணிகளுக்கு பாதிப்பில்லைஊட்டி மலை ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.விபத்தில் பயணிகளுக்கு பாதிப்பில்லை என தகவல் வெளியாகியுள்ளதுஒடிசா மாநிலம் […]
- தென்மேற்கு பருவமழை தொடங்கியது – வானிலை ஆய்வு மையம்தென்மேற்கு பருவமழை கேரளா பகுதிகளில் இன்று தொடங்கி உள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள […]
- திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் உண்டியல் எண்ணும் பணிதிருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி கோவிலில் சித்திரை மாதம் உண்டியல் எண்ணும் பணி நடைபெற்றது. மதுரை மாவட்டம் […]
- ஆளுநர் அவராக பேசுகிறாரா..யாரும் அறிக்கை அனுப்பி பேச சொல்கின்றனரா – செல்லூர் ராஜூ பேட்டிஆளுநர் ஆர்.என்.ரவியின் அரசியல் கருத்துகளை ஏற்க முடியாது என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.ஆளுநர் […]
- ‘லிவ் இன்’ காதலுடன் வசித்துவந்த பெண் உடல் துண்டு துண்டாக வெட்டப்பட்டு கொலைலிவ் இன் காதலுடன் வசித்துவந்த பெண் படுகொலை செய்யப்பட்டுள்ளார். அவரது உடல் துண்டு துண்டாக வெட்டப்படுள்ளது.மராட்டிய […]
- உமா மகேஸ்வரி சமேத மணிகண்டேஸ்வரர் கோவிலில் பாலாலயம்கீழமாத்தூர் உமா மகேஸ்வரி சமேத மணிகண்டேஸ்வரர் கோவிலில் பாலாலயம் நடைபெற்றது.மதுரை மாவட்டம் கீழமாத்தூர் கிராமத்தில் அமைந்துள்ள […]
- இலக்கியம்நற்றிணைப் பாடல் 182: நிலவும் மறைந்தன்று இருளும் பட்டன்றுஓவத்து அன்ன இடனுடை வரைப்பின்பாவை அன்ன நிற் […]
- படித்ததில் பிடித்ததுசிந்தனைத்துளிகள் ஒரு டீச்சர் தன் வகுப்பு மாணவர்களிடம் வெற்றுத் தாள்களைக் கொடுத்து, ஒவ்வொருவரையும், வகுப்பில் உள்ள […]
- பொது அறிவு வினா விடைகள்
- இன்று மனிதர்களுக்கு தூய காற்று, ஊட்ட மிகு உணவு வழங்கும் உலகப் பெருங்கடல்கள் நாள்நாம் சுவாசிக்கும் தூய காற்றையும், ஊட்ட மிகு உணவையும் வழங்கும் கடல்கள் – உலகப் பெருங்கடல்கள் […]
- இன்று சனிக்கோளின் நான்கு நிலாக்களை கண்டுபிடித்த ஜியோவன்னி டொமினிகோ காசினி பிறந்த நாள்சனிக்(காரிக்)கோளின் நான்கு துணைக்கோள்களைக் கண்டறிந்த ஜியோவன்னி டொமினிகோ காசினி பிறந்த நாள் இன்று (ஜூன் 8, […]
- மேகதாது அணை கட்டப்பட்டால் தமிழகம் பஞ்சப்பிரதேசமாக ஆக்கப்படும் – வைகோ பேட்டிமேகதாது அணை தமிழ்நாட்டிற்கு பெரும் கேடாக முடியும், கபினி,கிருஷ்ணராஜ சாகரிலிருந்து தண்ணீர் வந்து சேராமல் தமிழகம் […]
- திருப்பதியில் வெளியிடப்பட்ட ‘ஆதி புருஷ்’ படத்தின் பிரத்யேக முன்னோட்டம்நடிகர் பிரபாஸ் நடிப்பில் தயாராகி இருக்கும் ‘ஆதி புருஷ்’ படத்தின் பிரத்யேக முன்னோட்டம் ஆன்மீக தலமான […]
- திமுக ஆட்சி என்றாலே, அது இருட்டாட்சி- ஒபிஎஸ்திமுக ஆட்சி என்றாலே, அது இருட்டாட்சி, காட்டாட்சி என்றுதான் பொருள். இன்று தமிழ்நாட்டில் எல்லா வகையிலேயும் […]