மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு நடைபெற்ற சின்னவர் ட்ராபிக் கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற கிண்ணக்கொரை அணியினருக்கு திமுக நிர்வாகிகள் கோடையம் காசோலை வழங்கி சிறப்பித்தனர்.
நீலகிரி மாவட்டம் திமுக இளைஞரணி சார்பில் அமைச்சரும் திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்த. நாளை முன்னிட்டு சின்னவர் டிராபி மஞ்சூர் கிரிக்கெட் போட்டி மஞ்சூர் அருகே உள்ள கெச்சிகட்டி மைதானத்தில் நடைபெற்றது கடந்த மாதம் 25ஆம் தேதி துவங்கி தொடர்ந்து தமிழர் திருநாள் பொங்கல் வரை நடைபெற்ற போட்டியில் கிண்ணக்கொரை சேரனுர் போர்த்தியாடா காசோலை மஞ்சூர் பெரியார் நகர் பிக் கட்டி மேல்குந்தா குன்னூர் எமரால்ட் என. 16 மேற்பட்ட அணிகள் பங்கு பெற்றது. இதில் கிண்ணக்கொரை சேரனூர் அணிகள் இறுதிப்போட்டிக்குள் நுழைந்ததூ இறுதிப்போட்டி கெச்சிகட்டி மைதானத்தில் திங்கட்கிழமை காலை 10 மணி அளவில் விறுவிறுப்பாக நடைபெற்றது. இதில் கிண்ணக்கொரை அணி எட்டு விக்கெட் இழப்பின்றி 60 ரன்கள் குவித்து சேரனும் அணி 9 ஓவர்கள் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 35 ரன்கள் மட்டுமே எடுத்தது 25 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்த சேரனுர் அணி இரண்டாம் இடம் பிடித்தது.




பரிசளிப்பு விழாவில் மாவட்ட திமுக இளைஞரணி துணை அமைப்பாளர் டி கே ஸ் பாபு தலைமை தாங்கி தெற்கு ஒன்றிய செயலாளர் பரமசிவன் முன்னாள் மாவட்ட அவை தலைவர் பில்லன் காங்கிரஸ் கட்சி மாநில செயலாளர் நாகராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர் .கீழ்குந்தா பேரூராட்சி திமுக செயலாளர் சதீஷ்குமார் வரவேற்று பேசினார். கீழ்குந்தா பேரூராட்சி தலைவர் சத்தியவாணி துணைத் தலைவர் நேரு மாவட்ட பிரதிநிதி ஈஸ்வரன் மாடக்கண்ணு துணைச்செயலாளர் நாராயணன் சிவக்குமார் பேரூராட்சி கவுன்சிலர்கள் சண்முகம் மாலினி சாரதா தீபா மற்றும் திமுக நிர்வாகிகள் ராஜசேகர் காந்திபுரம் சங்கரன் ராதாகிருஷ்ணன் குட்டி வாத்தியார் ராமநாதன் சாஜீ குமார் மனோஜ் முஸ்தபா பிரபு ரோஸ்லின் முள்ளிமலை கெச்சிகட்டி ஊர் பிரமுகர்கள் ஆரி சிவா ராமன் பிரித்திவிராஜ் சிங்காரன் நரேன் திமுக இளைஞரணி விக்னேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்
இதைத்தொடர்ந்து வெற்றி பெற்ற கிண்ணக்கொரை அணி சின்னவர் டிராபிக்க்கான சுழற் கோப்பை ரொக்க பரிசை ஐந்தாயிரம் இரண்டாம் இடம் பிடித்த. சேரனூர் அணிக்கு சுழற் கோப்பை பரிசு தெகை 3 ஆயிரம் வழங்கப்பட்டது
இதில் பங்குபெற்ற அனைத்து அணி வீரர்களிள் தலா ஒருவருக்கு ஆட்ட நாயகராக தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது
- தமிழ்நாட்டு மாணவர்கள் விண்ணப்பிக்க முடியாதபடி தேர்வு படிவம்.., அஞ்சல் துறை செயலாளருக்கு சு. வெங்கடேசன் எம். பி கடிதம்!ஒன்றிய அரசுத் துறைகளின் பணி நியமனங்களில் எல்லாம் ஏதோ ஒரு வகையில் தமிழ் தேர்வர்கள் இன்னல்களுக்கு […]
- இராஜபாளையம் அருகே தளவாய்புரத்தில் தொடரும் விசைத்தறி தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டம்!ஒன்பதாவது நாளான இன்று கிராமநிர்வாக அலுவலகம் முன்பு கஞ்சித்தொட்டி திறந்து போராட்டத்தால் பரபரப்பு! விருதுநகர் மாவட்டம் […]
- ராஜபாளையத்தில் தோட்டக்கலைத் துறை சார்பில் விவசாயிகளுக்கு 100 சதவீத மானியத்தில் விநியோகம்!விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பகுதியைச் சேர்ந்த 33 விவசாயிகளுக்கு தென்னையில் ஊடுபயிராக பயிரிடுவதற்கு ஏற்ற நாட்டு […]
- சிவகாசியில், தனியார் நிதி நிறுவன மேலாளருக்கு அரிவாள் வெட்டு…
2 மர்ம ஆசாமிகளுக்கு போலீஸ் வலைவீச்சு…..விருதுநகர் மாவட்டம் ஆமத்தூர் அருகேயுள்ள வெள்ளூர் பகுதியைச் சேர்ந்தவர் குருராஜ் (34). இவர் சிவகாசியில் உள்ள […] - தேர்தல் கால வாக்குறுதியை நிறைவேற்றக் கோரி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் 200க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பங்கேற்பு…விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் வட்டார கல்வி அலுவலகம் முன் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் […]
- எம்.புதுப்பட்டி, ஸ்ரீகூடமுடைய அய்யனார் கோவில் மகா கும்பாபிஷேகம் கோலாகலம்…..விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகேயுள்ள எம்.புதுப்பட்டி பகுதியில், இந்து சமய அறநிலையத்துறையின் கீழுள்ள, பிரசித்திபெற்ற அருள்மிக […]
- சோழவந்தான் அருகே மின்சாரம் தாக்கி விவசாயி உயிரிழப்புமதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே ஆலங்கொட்டாரம் கிராமத்தைச் சேர்ந்தவர் பூச்சிப்பாண்டி வயசு 55 இவருக்கு திருமணம் […]
- கலெக்டர் அலுவலகம் முன்பு கணவன்- மனைவி தீக்குளிக்க முயற்சிசென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி நிலத்தை அளவிடு செய்ய இரண்டு லட்ச ரூபாய் லஞ்சம் கேட்கும் வட்டாட்சியர் […]
- ஐஸ்கிரீமில் தவளை விவகாரம்- உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வுதிருப்பரங்குன்றத்தில் ஐஸ்கிரீமில் உயிரிழந்த தவளை இருந்த விவகாரம்; கடையில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வுக்காக மாதிரிகள் […]
- திருநகரில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஒன்றிய அரசை கண்டித்து ஆர்பாட்டம்மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா திருநகரில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஒன்றிய அரசை கண்டித்து கண்டன […]
- தலைக்கூத்தல் – சினிமா விமர்சனம்‘இறுதிச் சுற்று’, ‘விக்ரம் வேதா’ உள்ளிட்ட வெற்றிப் படங்களை தயாரித்த ஒய் நாட் ஸ்டூடியோஸ் நிறுவனம் […]
- கொலை செய்யப்பட்ட ரவுடியின் உடல் உறவினர்களிடம் ஒப்படைப்புகாவல்துறையினரின்நீண்ட நேர பேச்சுவார்த்தைக்கு பின்னர் தலை துண்டித்து கொலை செய்யப்பட்ட ரவுடியின் உடல் அவரது மனைவி […]
- மத்திய பாஜக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்எல் ஐ சி ,எஸ் பி ஐ நிறுவனங்களில் கடன் வாங்கி மோசடி செய்த அதானி […]
- மதுரை வழியாக செல்லும் ரெயில்களின் போக்குவரத்து மாற்றம்..!!மதுரை, விருதுநகரில் இரட்டை ரெயில்வே பாதை இணைப்பு மற்றும் தண்டவாள பராமரிப்பு பணி நடந்து வருகிறது. […]
- சென்னை ஐகோர்ட்டுக்கு 5 புதிய நீதிபதிகள்- ஜனாதிபதி உத்தரவுசென்னை உயர் நீதிமன்றத்திற்கு 5 பேரை கூடுதல் நீதிபதிகளாக நியமித்து ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார். கடந்த 17-ந் […]