திருப்பரங்குன்றம் பங்குனி திருவிழாவில் சுப்ரமணியசுவாமி திருக்கோவில் நாளாந்திருநாளில் தங்க பல்லாக்கில் சுப்பிரமணியசாமி தெய்வானை மூன்று வீதிகளில் வலம் வந்து மாலை சிறப்பு அபிஷேகம் அலங்காரம் நடைபெற்று சேஷ வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்த காட்சி