இளமையின் கனவுகளை நிஜமாக்கி.தமிழகத்தில் அவரது “வசந்த் அன்கோ”மிகப்பெரிய வர்த்தக சாம்ராஜியமாக உருவாக்கி பல நூறு பேர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கிய.ஒரு தனி மனிதன் சிந்தனை, செயல்பாடு,சாதித்து காட்டுவதில் தளர்வே இல்லாத இடை விடதா முயற்சி அதன் அடையாளம் தான் வசந்த குமார்.
வீட்டு உபயோக பொருட்கள் தவணை முறை திட்டத்தில் பொருளை சொந்தமாக்குவது.விஜிபி நிறுவனத்தில் பணியும்,பணிக்காலத்திலே கற்றபாடம் வசந்த குமாரை வெற்றி ராஜபாட்டையில் நடை போட வைத்தது.எந்த நிலையிலும் தன் நிலை மாறதவர்,மறக்காதவர் என்பதின் அடையாளம்.


வசந்த குமார் தனியாக வியாபாரம் தொடங்கிய அந்த நாள் தொட்டு,அவரது இறுதி மூச்சு நிற்கும் வரை.அவரது ஒவ்வொரு பிறந்த நாளின் போதும்.விஜிபி நிறுவனத்தின் இன்றைய தலைவர் .விஜிபி சந்தோஷத்தின் காலை தொட்டு வணங்கி ஒவ்வொரு பிறந்த நாள் போதும் கடமையாக பின் பற்றி வந்தார். மறைந்த வசந்த குமாரின் நினைவை போற்றும் நாள்.அகஸ்தீஸ்வரத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் நடை பெற்றது.
மறைந்த பாராளுமன்ற உறுப்பினர் வசந்தகுமார் 73 வது பிறந்தநாள் தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டது இதை ஒட்டி கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அடுத்த அவரது சொந்த ஊரான அகஸ்தீஸ்வரத்தில் அமைக்கபட்டுள்ள புதிய மணிமண்டபம் திறப்பு விழா நடைபெற்றது இதையொட்டி அவரது சமாதியில் குடும்பத்தினர் சிறப்பு வழிபாடு செய்து அஞ்சலி செலுத்தினர். பின்னர் சமபந்தி விருந்தை அவரது துணைவியார் தமிழ்செல்வி மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் விஜய்வசந்த் ஆகியோர் தொடங்கிவைத்தனர் இதில் அவரது புதல்வன் வினோத்குமார், புதல்வி தங்கமலர் ஜெகன்நாத், எம் எஸ். காமராஜ், எம். எஸ். சண்முகம், காங்கிரஸ் கட்சி மாநகர மாவட்ட தலைவர் நவீன்குமார், மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் பினுலால் சிங், மற்றும் குமரி, நெல்லை, ஆலங்குளம், தென்காசி, மதுரை, திருச்சி உள்பட ஏனைய மாவட்டங்களில் இருந்து வந்திருந்த காங்கிரஸ் நிர்வாகிகள் வசந்தகுமார் திருஉருவசிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இருந்து காங்கிரஸ் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் ஏராளமனோர் கலந்துகொண்டனர்
- 16வயது சிறுமியை கொடூரமாக கொலை செய்த சைக்கோ காதலன் கைதுதலைநகர் டெல்லியில் 16 வயது சிறுமியை அவரது ஆண் நண்பர் கத்தியால் குத்தி படுகொலை செய்த […]
- இடிக்கப்பட்ட கள்ளர் சீரமைப்பு பள்ளியை கட்டித்தர வேண்டி கலெக்டரிடம் மனுபூதிப்புரம் கள்ளர் சீரமைப்பு பள்ளியை இடித்து விட்டு கள்ளர் சீரமைப்பு பள்ளிக்கு சொந்தமான இடத்தை முறைகேடாக […]
- முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் 31-ந்தேதி இரவு சென்னை திரும்புகிறார்முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அரசு முறைப் பயணமாக சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு கடந்த 23-ந்தேதி […]
- அழகுமுத்துமாரியம்மன் கோயில் பூக்குழிவிழாஅவனியாபுரம் அழகுமுத்துமாரியம்மன் கோயில் பூக்குழிவிழா. ஏராளமான பெண்கள் குழந்தைகளுடன் தீமிதித்து நேர்த்திக் கடன் செலுத்தினர். மதுரை […]
- வழிப்பறியில் கொள்ளைக்கு திட்டமிட்ட 4 பேர் கைதுபரம்புபட்டி தேசிய நெடுஞ்சாலை பகுதிகளில் வழிப்பறியில் கொள்ளை சம்பவம் நடத்த திட்டமிட்ட நான்கு வாலிபர்கள் கையும் […]
- மதுரையில் கோடை உணவுத்திருவிழாபொழுது போக்கி விளையாட சதுரங்கம். (செஸ்) கேரம் போர்டு, ஒவியம், மெகந்தி என விளையாட்டு அம்சங்களுடன் […]
- சிலம்பம் சுற்றி ஆஸ்கர் உலக சாதனை படைத்த மாணவர்கள்ஆறுமணி நேரம் கண்ணைக் கட்டி சிலம்பம் சுழற்றிய மாணவர்கள் ஆஸ்கர் உலக புத்தக சாதனை மலரில் […]
- காளை வளர்ப்பவர்களுக்கு நிரந்தரமாக காப்பீட்டுத் திட்டம் – ஜல்லிக்கட்டு இளைஞர் பேரவை தலைவர் பேட்டிஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது பதியப்பட்ட வழக்குகளை தமிழக அரசு வாபஸ் பெற வேண்டும். மேலும் […]
- பால் பற்றாக்குறையை சமாளிக்க..,பசுந்தீவன சாகுபடி செய்ய ஆவின் நிர்வாகம் முடிவு..!ஆவின் மூலமாக விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் 30 லட்சம் லிட்டர் பால் கொழுப்பு சத்து அடிப்படையில் […]
- போதை மாநிலமாக மாறிய தமிழகம் – முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி குற்றச்சாட்டுதமிழகம் போதை மாநிலமாக மாறிவிட்டதாக விருதுநகர் ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி குற்றம் சாட்டினார்.அதிமுக கழக […]
- மணிப்பூரில் மீண்டும் வன்முறை பாஜ எம்எல்ஏ வீடு தீவைத்து எரிப்புமணிப்பூரில் ராணுவ படையினருடன் நடந்த மோதலில் குக்கி தீவிரவாதிகள் 40 பேர் சுட்டு கொல்லப்பட்டதாக அந்த […]
- அமைச்சர் செந்தில்பாலாஜி வீட்டில் ரெய்டு : பரபரப்பான பின்னணி..!அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு சொந்தமான இடத்தில் வருமானவரிதுறை சோதனை நடத்தியதற்கு கண்டனம் மற்றும் இது தொடர்பான செய்தியாளர் […]
- தமிழ்நாடு சிலம்பம் கழக மாநிலபொதுக்குழு கூட்டம்தமிழ்நாடு சிலம்பம் கழகம் சார்பாக மாநிலபொதுக்குழு கூட்டம் சென்னை போரூரில் உள்ள தனியார் விடுதியில் சிறப்பாக […]
- தமிழ்நாட்டில் அக்னிநட்சத்திரம் இன்றுடன் நிறைவு..!தமிழ்நாட்டில் கடந்த மே மாதம் 4ஆம் தேதி தொடங்கிய அக்னி நட்சத்திரத்தின் கோர தாண்டவம் இன்றுடன் […]
- அரசு பள்ளிகளில் திருக்குறளை ஒப்புவிக்கும் மாணவர்களுக்கு ..,பரிசுத்தொகை உயர்வு..!தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு அனைத்து துறைகளிலும் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டு […]