• Fri. Dec 12th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

punjab

  • Home
  • தற்செயலாக துப்பாக்கிச் சூடு நடத்திய போலீஸ்-  மொபைல் கடையில் வேலை செய்யும் இளைஞர் காயம்

தற்செயலாக துப்பாக்கிச் சூடு நடத்திய போலீஸ்-  மொபைல் கடையில் வேலை செய்யும் இளைஞர் காயம்

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் ஒரு போலீஸ்காரர் தற்செயலாக துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் கூறப்படும் ஒரு மொபைல் கடையில் வேலை செய்யும் இளைஞர் காயமடைந்தார்.

பஞ்சாபில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் அரசியல் குழப்பம்!..

பஞ்சாப் அரசியலில் தொடர்ந்து குழப்பமான சுழல் நீடித்து வருகிறது. கட்சியில் ஏற்ப்பட்ட பூசலால் அமரிந்தர் சிங் பதவியை ராஜினாமா செய்தார். பின்னர், பஞ்சாபின் புதிய முதல்வராக சரன்ஜித் சி்ங் சன்னி நியமிக்கப்பட்டார். இதற்கிடையில் அமரிந்தர் சிங் விரைவில் பாஜகவில் இணைவார் என்று…

சரண்ஜித் சிங் பஞ்சாப் மாநிலத்தின் புதிய முதல்வராக தேர்வு

பஞ்சாப் மாநிலத்தில் ஆளும் கட்சியின் மூத்த தலைவர் சித்துவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடால், முதல்வர் அமரீந்தர் சிங் நேற்று தன் பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து புதிய முதல்வரை தேர்வு செய்வது தொடர்பாக காங்கிரஸ் தலைமை ஆலோசனை மேற்கொண்டது. இதற்காக கட்சியின்…