• உன் கடந்த காலத்தை நினைத்து வருந்தாதே..
அந்த காலத்திற்கு நீ செல்ல போவதில்லை..!
• நீ சரியாக இருந்தால் கோவப்படுவதிற்கு அவசியம் இல்லை..
நீ தவறாக இருந்தால் கோவப்படுவதில் அர்த்தம் இல்லை..!
• இந்த உலகம் உன் முயற்சிகளை கவனிக்காது..
முடிவுகளை தான் கவனிக்கும்.. சிந்தித்து செயல்படு..!
• விரைந்து வந்தேன் என்பதில் இல்லை..
வீழ்ந்தாலும் எழுந்து வந்தேன் என்பதில் தான் உள்ளது நம் பெருமை..!
• உண்மை இருக்கும் இடத்தில் பிடிவாதம் இருக்கும்..
நேர்மை இருக்கும் இடத்தில் நல்ல நடத்தை இருக்கும்..
அதிக அன்பு இருக்கும் இடத்தில் கோபம் இருக்கும்..!