ஒபிஎஸ் குறித்த கேள்விக்கு “வெட்கம்கெட்டவர்களைப் பற்றி பேச வெட்கமாக இருக்கிறது” எனமுன்னாள் அதிமுக அமைச்சர் கே பி முனுசாமி பேட்டி
“மதுரையில் ஆகஸ்ட் மாதம் நடைபெற உள்ள அதிமுக மாநாட்டிற்கு இடம் தேர்வு செய்ய அதிமுக குழுவினர் 3 இடங்களில் ஆய்வு.மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா வளையன்குளம், 3 புளியமரம் தனியார் கல்லூரி”சிந்தாமணி டோல்கேட் பகுதி உள்ளிட்ட மூன்று இடங்களில் முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி தலைமையிலான குழுவினர் மாநாடு நடைபெறும் இடம் குறித்து ஆய்வு செய்தனர்.குழுவில் கலந்து கொண்ட திண்டுக்கல் சீனிவாசன் தங்கமணி.செல்லூர் ராஜு, உதயகுமார் |கே பி முனுசாமி மாநாடு இடம் குறித்து மூன்று இடங்களில் ஆய்வு செய்தனர்.

பின்னர் செய்தியாளர் சந்திப்பில் முன்னாள் அமைச்சர் கே பி முனுசாமி கூறும் போதும் ஆகஸ்ட் மாதம் 20ஆம் தேதி மதுரையில் நடைபெறும் அதிமுக மாநாட்டிற்கு இடம் தேர்வு செய்ய மூன்று இடங்களை பார்வையிட்டோம் இதன் விவரங்களை பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இடம் தெரிவிப்போம் அதை தொடர்ந்து அவர் என்ன முடிவு செய்கிறாரோ அதன் அடிப்படையில் மாநாடு நடைபெறும்.
திமுக அரசின் இரண்டாம் ஆண்டு சாதனைகள் குறித்த கேள்விக்கு.ஏழை எளிய மக்களுக்கு வழங்கி வந்த பல்வேறு திட்டங்களை நிறுத்திய சாதனைதான் திமுக ஆட்சி
கருவிலே உள்ள குழந்தை முதல் கல்லறை செல்லும் வயது முதிர்ந்த மனிதர் வரை அவர்களுக்கு ஏற்றவாறு நலத்திட்டங்களை வழங்கிக் கொண்டிருந்தார் இன்றைய அரசு பல்வேறு திட்டங்களை நிறுத்தி வைத்திருக்கிறது
நிதி அமைச்சர் பி டி ஆர் பழனிவேல் ராஜன் இரண்டு ஆண்டுகளில் முதலமைச்சருடைய மருமகனும் மகனும் இணைந்து 30 ஆயிரம் கோடி கொள்ளையடித்த இருக்கிறார்கள் அதை எப்படி வெள்ளை பணமாக மாற்றுவது என தடுமாறி கொண்டிருப்பதாக சொல்கிறார்.’தற்போது ஊழல் ஆட்சி தான் மேலோங்கி இருக்கிறது மக்களுக்கு எந்த பணியும் செய்யவில்லை என்பது தெரிகிறது.மத்திய தொகுதியில் நிதியமைச்சரின் பெயரை அழித்துவிட்டு திமுக கூட்டம் நடைபெறுவது குறித்த கேள்விக்கு
உண்மை எப்பொழுதுமே சுடும் தியாகராஜன் மூலமாக இவர்கள் செய்து தவற்றை முழுவதும் கொண்டு வந்து கொண்டிருக்கிறார்கள்
ஏற்கனவே கழகத்தினுடைய பொதுச்செயலாளர் இதுபோன்ற ஊடகவியலின் மூலாகவும் பொதுக்கூட்டத்திலும் தெளிவாக சொல்லியிருக்கிறார் தமிழக முழுவதும் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து திமுகவினர் கையில் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்
பாதிக்கப்பட்டவர்களுக்கு எந்தவிதமான தீர்வு இந்த அரசால் செய்ய முடியவில்லை மணல் கொள்ளை அடிக்கின்றவர்கள் எல்லோருமே இப்பொழுது திமுக கழகத்தில் நிர்வாகத்தில் இருக்கின்றனர்
ஆண் கொள்ளை அடித்தவர்களை தடுத்த கிராமங்களில் அலுவலர் கொலை செய்யப்பட்டிருக்கிறார் என்றால் சட்டமே அவர்கள் கையில் எடுத்துக் கொண்ட கணத்தினால் கொலை செய் அவர்களை கூட உறுதியாக அவர்களால் கொண்டுவர முடியவில்லை
ஒபி எஸ் சபரீசன் சந்திப்பு குறித்த கேள்விக்கு? வெட்கம் கெட்டவர்களை பற்றி பேச வெக்கம்மாக இருக்கிறது
என கே பி முனுசாமி கூறினார்..
- மதுரையில் அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்ட விழிப்புணர்வுக் கருத்தரங்குதமிழ்நாடு அரசு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் தொழில்முனைவோருக்கென செயல்படுத்தும் தனிச் சிறப்புத் திட்டமான அண்ணல் அம்பேத்கர் […]
- சோழவந்தான் பேரூர் திமுக சார்பாக கருணாநிதி பிறந்தநாள் விழாசோழவந்தான் பேரூர் திமுக சார்பாக தமிழ்நாடு முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்தநாள் விழா இனிப்பு வழங்கி […]
- மதுரை கூடலழகர் பெருமாள் கோயில் வைகாசிப் பெருந்திருவிழா திருத்தேரோட்டம்மதுரை கூடலழகர் பெருமாள் கோயில் வைகாசிப் பெருந்திருவிழா திருத்தேரோட்டம் கோலாகலம்.ஆயிரகணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம்.மதுரை அருள்மிகு […]
- ராஜபாளையத்தில் குடிநீர் குழாயில் உடைப்பு …வீணாகும் தண்ணீர்ராஜபாளையத்தில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு சுமார் 15 அடி உயரத்திற்கு பீய்ச்சு அடித்து வீணாகி […]
- இன்றுபுரத மடிப்பு குறித்த ஆய்வாளர் தர்சன் அரங்கநாதன் பிறந்த தினம்புரத மடிப்பு குறித்த முன்னோடி ஆய்வுக்காக மிகவும் பெயர்பெற்ற தர்சன் அரங்கநாதன் பிறந்த தினம் இன்று […]
- 2 நாட்களுக்கு 4 டிகிரி வரை வெப்பம் அதிகரிக்கும்தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 39 டிகிரி முதல் 41 டிகிரி […]
- மாரடைப்பால் உயிரிழந்த போதும் பயணிகள் உயிரை காப்பாற்றிய அரசு பேருந்து ஓட்டுநர்அருப்புக்கோட்டை அருகே, அரசு பேருந்து ஓட்டுநர் மாரடைப்பால் உயிரிழப்பு…வண்டியை சாலையோரமாக நிறுத்தியதால் பயணிகள் உயிர் தப்பினர்.மதுரை, […]
- மதுரையில் எஸ்டிபிஐ கட்சி கண்டன ஆர்ப்பாட்டம்மாநில உரிமைக்கு எதிரான கருப்புச் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தியும் பொய் வழக்குகளில் அப்பாவிகள் கைது […]
- இன்று இன்ட்டெல் நிறுவனத்தை தொடக்கிய ராபர்ட் நாய்சு நினைவு நாள்இன்ட்டெல் (Intel) என்னும் கணினிச் சில்லுகள் செய்யும் நிறுவனத்தை தொடக்கிய ராபர்ட் நாய்சு நினைவு நாள் […]
- இன்று சுற்றுச்சூழல் பாதுகாப்பு, உடல் ஆரோக்கியம் தரும் உலக மிதிவண்டி நாள்மிதிவண்டிப் பயன்பாட்டை உலக நாடுகள் ஆதரித்தால் சுற்றுச்சூழலும் பாதுகாக்கப்படும், மருத்துவ செலவும் குறையும். உலக மிதிவண்டி […]
- ஒடிசா ரயில் விபத்தில் பலியானவர்களுக்கு மதுரையில் மவுன அஞ்சலி: சிறப்பு பிரார்த்தனைமதுரை எஸ் எஸ் காலனி பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் வைத்து காஞ்சி மகா பெரியவர் […]
- இந்தியாவில் மே மாதத்தில் அதிகரித்த கார் விற்பனை வளர்ச்சி..!இந்தியாவில் மே மாதத்தில் மட்டும் கார் விற்பனை வளர்ச்சி அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.இந்தியாவில் கடந்த […]
- இன்று ஐந்துமுறை முதலமைச்சராக பதவிவகித்த கலைஞர் முத்துவேல் கருணாநிதி பிறந்த தினம்முத்துவேல் கருணாநிதி (M. Karunanidhi) ஜூன் 3, 1924ல் நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள திருக்குவளை என்னும் கிராமத்தில் […]
- 10 வகுப்பில் முதலிடம் பிடித்த மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் சமூக நீதி மாணவர் இயக்கம் சார்பாக பாராட்டு சான்றிதழ் […]
- கன்னியாகுமரியில் அய்யா வைகுண்டர் வசந்த மண்டபம் விஜய் வசந்த் எம்.பி திறந்து வைத்தார்கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் தனது சொந்த செலவில் கட்டப்பட்ட அய்யா வைகுண்டர் வசந்த […]