இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் இடையே வரும் புதன்கிழமை மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் தொடங்கவுள்ள நிலையில் விராட் கோலியின் மோசமான ஃபார்ம் குறித்து இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு அதற்கு பத்திரிகையாளர்களாகிய நீங்கள் தான் காரணம் என காட்டமாக பதிலளித்துள்ளார்.
நடந்து முடிந்த மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விராட் கோலி மொத்தமாகவே 50 ரன்ககளை மட்டுமே சேர்த்தார். இதில் மூன்றாவது ஒருநாள் போட்டியில் மட்டும் தான் அதிகப்பட்டமாக 26 ரன்களை கோலியால் சேர்க்க முடிந்தது. 2015ம் ஆண்டுக்கு பிறகு இதுவே விராட் கோலியின் ஒருநாள் போட்டி தொடர்களில் மிகக்குறைந்த ரன்களாகும்.
இந்நிலையில் வரும் புதன்கிழமை வெஸ்ட் இண்டிஸ்க்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட டி20 போட்டிகள் கொல்கத்தாவில் நடைபெறவுள்ளது. இதற்கான செய்தியாளர்கள் சந்திப்பில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் பயிற்சியாளர் டிராவிட் ஆகியோர் பங்கேற்றனர்.
இதில் ரோஹித் சர்மாவிடம் விராட் கோலியின் மோசமான ஃபார்ம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது, அதற்கு பதிலளித்த விதமாக அதற்கு பத்திரிகையாளர்கள் ஆகிய நீங்கள் தான் காரணம். நான் பார்த்தவரை அவர் மன அளவில் பெரிய வெற்றிடத்தில் இருப்பதாக தெரிகிறது. மற்றபடி நெருக்கடியான சூழ்நிலையை சமாளிப்பது குறித்து அவருக்கு நன்கு தெரியும்.பத்திரிகையாளர்கள் ஆகிய நீங்கள் சிறிது காலம் அமைதியாக இருந்தால் அவர் கண்டிப்பாக பழைய ஃபார்மிற்கு வருவார் என தெரிவித்துள்ளார்.
- ஒரு மாதகால போரட்டத்திற்கு பிறகு மத்திய அமைச்சருடன் மல்யுத்த வீரர்கள் சந்திப்புமல்யுத்த வீராங்கனைகளுக்கு, பாஜக எம்பி பிரிஜ் பூஷண் சிங் பாலியல் தொல்லை அளித்ததாக எழுந்த புகார் […]
- நாகர்கோயில் மலபார் கோல்டு புதுப்பிக்கப்பட்ட ஷோரூம் சட்டபேரவை தலைவர் திறந்து வைத்தார்கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மலபார் கோல்டு மற்றும் டைமண்ட் புதுப்பிக்கப்பட்ட ஷோரூமை தமிழ்நாடு சட்டபேரவை தலைவர் […]
- ஸ்ரீ ஜெனகை மாரியம்மன் கோவிலில் சலவை தொழிலாளர் சங்கத்தின் சார்பில் முளைப்பாரி எடுத்து வழிபாடுசோழவந்தான் அருள்மிகு ஸ்ரீ ஜெனகை மாரியம்மன் கோவில் வைகாசி பெருந்திருவிழா 16ஆம் நாள் மண்டபடியையொட்டி சலவை […]
- ராஜஸ்தானின் கலைநயமிக்க நகரம் ‘ஷெகாவதி’..!பொதுவாக கலை என்பது எந்த வடிவத்தில் இருந்தாலும் அது பெரும் எண்ணிக்கையிலான மக்களை ஈர்க்கும் வல்லமை […]
- பள்ளி வளர்ச்சிக்காக ரூ.10 லட்சம் வழங்கிய தலைமையாசிரியர்- கலெக்டர் பாராட்டுமதுரையில் பள்ளியின் வளர்ச்சிக்காக சொந்த நிதியிலிருந்து ரூ.10 லட்சம் வழங்கிய தலைமையாசிரியர்- ஆட்சியர் நேரில் அழைத்து […]
- இலக்கியம்நற்றிணைப் பாடல் 181: உள் இறைக் குரீஇக் கார் அணற் சேவல்பிற புலத் துணையோடு உறை […]
- தமிழகம் முழுவதும் 1.1 கோடி மரங்களை நட காவேரி கூக்குரல் இயக்கம் இலக்குஉலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி தமிழகம் முழுவதும், இவ்வாண்டு இலக்கான 1.1 கோடி மரங்களை நடத் துவங்கியது […]
- நாகர்கோவிலில் புதிய நகர்ப்புற நல வாழ்வு மையம் திறப்புமுதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலமாக நாகர்கோவிலில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள நகர்ப்புற நல வாழ்வு மையத்தை திறந்து […]
- படித்ததில் பிடித்ததுசிந்தனைத்துளிகள் உலகில் எத்தனையோ மனிதர்கள் இருக்கிறார்கள், எத்தனையோ மொழி பேசுகிறார்கள், எத்தனையோ கவலைகளை முறையிடுகிறார்கள். அத்தனையும் […]
- பொது அறிவு வினா விடைகள்
- ராமநாதபுரத்தில் கல்விக்கடன் சிறப்பு முகாம்..!ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஜூன் 12ஆம் தேதியன்று கல்விக்கடன் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.ராமநாதபுரம் […]
- முதல்வர் , அமைச்சர் சேகர்பாபுவின் உள்நோ்ககம் இந்து கோவில் உண்டியலை திருட வேண்டும் என்பதுதான்முதல்வர் மற்றும் அமைச்சர் சேகர்பாபுவின் உள்நோக்கம் இந்து கோவில் சொத்துக்களை உருவி விட்டு, தங்கத்தை உருக்கி, […]
- விபத்தில் சிக்கிய பெண், குழந்தையை காவல் துறை வாகனத்தில் மருத்துவமனைக்கு அனுப்பிய கண்காணிப்பாளர்நாகையில் சாலை விபத்தில் கைக்குழந்தையுடன் சிக்கிய பெண்ணை மீட்டு உரிய நேரத்தில் காவல் துறை வாகனத்தின் […]
- எஸ்.பி.வேலுமணி மீது நடவடிக்கை எடுக்கலாம் – சென்னை உயிர்நீதிமன்றம்டெண்டர் முறைகேடு வழக்கில் எஸ்.பி.வேலுமணி மீது நடவடிக்கை எடுக்கலாம் என சென்னை உயிர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.அதிமுக […]
- அரபிக்கடலில் உருவானது புயல்.. தமிழகத்தில் பாதிப்பு இருக்குமா?அரபிக் கடலில் பைபோர்ஜாய் (Biporjay) புயல் உருவாகியுள்ளது. இது வடக்கு நோக்கு நகரும் என்பதால் தமிழ்நாட்டுக்கு […]