ஆர்.ஜெ.பாலாஜியின் ‘வீட்ல விஷேசம்’ திரைப்படத்தை விமர்சனம் செய்த ப்ளுசட்டை மாறனுக்கு ஆர்.ஜெ.பாலாஜி, வீடியோ மூலம் தரமான பதிலடி கொடுத்திருப்பது ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் சினிமாவில் தற்போது வெற்றிகரமான நடிகராகவும், இயக்குனராகவும் வலம் வந்து கொண்டிருக்கின்ற ஆர்.ஜெ .பாலாஜி. ஆர்.ஜெ, தொகுப்பாளர், நடிகர், கதாசிரியர், இயக்குனர் என பன்முகத்திறன் கொண்டவர்.
பல படங்களில் காமெடியினாக நடித்து பிரபலமான ஆர்.ஜெ.பாலாஜி ஒரு கட்டத்தில் பிஸியான நடிகராக மாறினார். ஒரே சமயத்தில் பல படங்களில் நடித்து வந்த ஆர்.ஜெ.பாலாஜி டுமுபு படத்தின் மூலம் ஹீரோவானார்.
ஹீரோவாக மட்டுமல்லாமல் அப்படத்தின் கதை திரைக்கதையையும் ஆர்.ஜெ.பாலாஜி எழுதினார். இதைத்தொடர்ந்து நயன்தாராவின் மூக்குத்தி அம்மன் படத்தின் மூலம் இயக்குனரானார் ஆர்.ஜெ.பாலாஜி. இவ்விரு படங்களும் ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற தொடர்ந்து ஆர்.ஜெ.பாலாஜி ஹீரோவாக நடிக்க துவங்கினார்.
இந்நிலையில் சமீபத்தில் ஆர்.ஜெ.பாலாஜி ஹீரோவாகவும், இணை இயக்குனராகவும் பணியாற்றிய வீட்ல விசேஷம் திரைப்படம் வெளியானது. ஹிந்தி படமான பதாய் ஓ படத்தின் தமிழ் ரீமேக்கான வீட்ல விசேஷம் ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்று வருகின்றது. இந்நிலையில் இப்படத்தை ப்ளூ சட்டை மாறன் கடுமையாக விமர்சித்துள்ளார்.
வழக்கம் போல தன் ஸ்டைலில் வீட்ல விசேஷம் படத்தை கடுமையாக விமர்சித்த ப்ளூ சட்டை மாறனுக்கு ஆர்.ஜெ.பாலாஜி ஒரு வீடியோவின் மூலம் பதிலடி கொடுத்துள்ளார். அந்த வீடியோவில் பல திரையரங்க உரிமையாளர்கள் வீட்ல விசேஷம் திரைப்படத்திற்கு ரசிகர்கள் கொடுத்து வரும் வரவேற்பை பற்றி சிறப்பாக பேசியுள்ளனர். அதன் பிறகு பேசிய ஆர்.ஜெ.பாலாஜி, இந்த படம் யாருக்காக எடுத்தோமோ அவர்களுக்கு பிடித்தால் மட்டும் போதும், எந்த நீல சட்டைக்கும் இப்படம் பிடிக்க வேண்டிய அவசியம் இல்லை என்றார். இந்த வீடியோவிற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது.
- 16வயது சிறுமியை கொடூரமாக கொலை செய்த சைக்கோ காதலன் கைதுதலைநகர் டெல்லியில் 16 வயது சிறுமியை அவரது ஆண் நண்பர் கத்தியால் குத்தி படுகொலை செய்த […]
- இடிக்கப்பட்ட கள்ளர் சீரமைப்பு பள்ளியை கட்டித்தர வேண்டி கலெக்டரிடம் மனுபூதிப்புரம் கள்ளர் சீரமைப்பு பள்ளியை இடித்து விட்டு கள்ளர் சீரமைப்பு பள்ளிக்கு சொந்தமான இடத்தை முறைகேடாக […]
- முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் 31-ந்தேதி இரவு சென்னை திரும்புகிறார்முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அரசு முறைப் பயணமாக சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு கடந்த 23-ந்தேதி […]
- அழகுமுத்துமாரியம்மன் கோயில் பூக்குழிவிழாஅவனியாபுரம் அழகுமுத்துமாரியம்மன் கோயில் பூக்குழிவிழா. ஏராளமான பெண்கள் குழந்தைகளுடன் தீமிதித்து நேர்த்திக் கடன் செலுத்தினர். மதுரை […]
- வழிப்பறியில் கொள்ளைக்கு திட்டமிட்ட 4 பேர் கைதுபரம்புபட்டி தேசிய நெடுஞ்சாலை பகுதிகளில் வழிப்பறியில் கொள்ளை சம்பவம் நடத்த திட்டமிட்ட நான்கு வாலிபர்கள் கையும் […]
- மதுரையில் கோடை உணவுத்திருவிழாபொழுது போக்கி விளையாட சதுரங்கம். (செஸ்) கேரம் போர்டு, ஒவியம், மெகந்தி என விளையாட்டு அம்சங்களுடன் […]
- சிலம்பம் சுற்றி ஆஸ்கர் உலக சாதனை படைத்த மாணவர்கள்ஆறுமணி நேரம் கண்ணைக் கட்டி சிலம்பம் சுழற்றிய மாணவர்கள் ஆஸ்கர் உலக புத்தக சாதனை மலரில் […]
- காளை வளர்ப்பவர்களுக்கு நிரந்தரமாக காப்பீட்டுத் திட்டம் – ஜல்லிக்கட்டு இளைஞர் பேரவை தலைவர் பேட்டிஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது பதியப்பட்ட வழக்குகளை தமிழக அரசு வாபஸ் பெற வேண்டும். மேலும் […]
- பால் பற்றாக்குறையை சமாளிக்க..,பசுந்தீவன சாகுபடி செய்ய ஆவின் நிர்வாகம் முடிவு..!ஆவின் மூலமாக விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் 30 லட்சம் லிட்டர் பால் கொழுப்பு சத்து அடிப்படையில் […]
- போதை மாநிலமாக மாறிய தமிழகம் – முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி குற்றச்சாட்டுதமிழகம் போதை மாநிலமாக மாறிவிட்டதாக விருதுநகர் ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி குற்றம் சாட்டினார்.அதிமுக கழக […]
- மணிப்பூரில் மீண்டும் வன்முறை பாஜ எம்எல்ஏ வீடு தீவைத்து எரிப்புமணிப்பூரில் ராணுவ படையினருடன் நடந்த மோதலில் குக்கி தீவிரவாதிகள் 40 பேர் சுட்டு கொல்லப்பட்டதாக அந்த […]
- அமைச்சர் செந்தில்பாலாஜி வீட்டில் ரெய்டு : பரபரப்பான பின்னணி..!அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு சொந்தமான இடத்தில் வருமானவரிதுறை சோதனை நடத்தியதற்கு கண்டனம் மற்றும் இது தொடர்பான செய்தியாளர் […]
- தமிழ்நாடு சிலம்பம் கழக மாநிலபொதுக்குழு கூட்டம்தமிழ்நாடு சிலம்பம் கழகம் சார்பாக மாநிலபொதுக்குழு கூட்டம் சென்னை போரூரில் உள்ள தனியார் விடுதியில் சிறப்பாக […]
- தமிழ்நாட்டில் அக்னிநட்சத்திரம் இன்றுடன் நிறைவு..!தமிழ்நாட்டில் கடந்த மே மாதம் 4ஆம் தேதி தொடங்கிய அக்னி நட்சத்திரத்தின் கோர தாண்டவம் இன்றுடன் […]
- அரசு பள்ளிகளில் திருக்குறளை ஒப்புவிக்கும் மாணவர்களுக்கு ..,பரிசுத்தொகை உயர்வு..!தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு அனைத்து துறைகளிலும் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டு […]