ஆர்.ஜெ.பாலாஜியின் ‘வீட்ல விஷேசம்’ திரைப்படத்தை விமர்சனம் செய்த ப்ளுசட்டை மாறனுக்கு ஆர்.ஜெ.பாலாஜி, வீடியோ மூலம் தரமான பதிலடி கொடுத்திருப்பது ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் சினிமாவில் தற்போது வெற்றிகரமான நடிகராகவும், இயக்குனராகவும் வலம் வந்து கொண்டிருக்கின்ற ஆர்.ஜெ .பாலாஜி. ஆர்.ஜெ, தொகுப்பாளர், நடிகர், கதாசிரியர், இயக்குனர் என பன்முகத்திறன் கொண்டவர்.
பல படங்களில் காமெடியினாக நடித்து பிரபலமான ஆர்.ஜெ.பாலாஜி ஒரு கட்டத்தில் பிஸியான நடிகராக மாறினார். ஒரே சமயத்தில் பல படங்களில் நடித்து வந்த ஆர்.ஜெ.பாலாஜி டுமுபு படத்தின் மூலம் ஹீரோவானார்.
ஹீரோவாக மட்டுமல்லாமல் அப்படத்தின் கதை திரைக்கதையையும் ஆர்.ஜெ.பாலாஜி எழுதினார். இதைத்தொடர்ந்து நயன்தாராவின் மூக்குத்தி அம்மன் படத்தின் மூலம் இயக்குனரானார் ஆர்.ஜெ.பாலாஜி. இவ்விரு படங்களும் ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற தொடர்ந்து ஆர்.ஜெ.பாலாஜி ஹீரோவாக நடிக்க துவங்கினார்.
இந்நிலையில் சமீபத்தில் ஆர்.ஜெ.பாலாஜி ஹீரோவாகவும், இணை இயக்குனராகவும் பணியாற்றிய வீட்ல விசேஷம் திரைப்படம் வெளியானது. ஹிந்தி படமான பதாய் ஓ படத்தின் தமிழ் ரீமேக்கான வீட்ல விசேஷம் ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்று வருகின்றது. இந்நிலையில் இப்படத்தை ப்ளூ சட்டை மாறன் கடுமையாக விமர்சித்துள்ளார்.
வழக்கம் போல தன் ஸ்டைலில் வீட்ல விசேஷம் படத்தை கடுமையாக விமர்சித்த ப்ளூ சட்டை மாறனுக்கு ஆர்.ஜெ.பாலாஜி ஒரு வீடியோவின் மூலம் பதிலடி கொடுத்துள்ளார். அந்த வீடியோவில் பல திரையரங்க உரிமையாளர்கள் வீட்ல விசேஷம் திரைப்படத்திற்கு ரசிகர்கள் கொடுத்து வரும் வரவேற்பை பற்றி சிறப்பாக பேசியுள்ளனர். அதன் பிறகு பேசிய ஆர்.ஜெ.பாலாஜி, இந்த படம் யாருக்காக எடுத்தோமோ அவர்களுக்கு பிடித்தால் மட்டும் போதும், எந்த நீல சட்டைக்கும் இப்படம் பிடிக்க வேண்டிய அவசியம் இல்லை என்றார். இந்த வீடியோவிற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது.
- நலம் விசாரித்த அனைவருக்கும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் நன்றிமருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் விஜயகாந்த் தன்னை நலம் விசாரித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.தேமுதிக தலைவர் விஜயகாந்த்துக்கு […]
- புரோட்டா கடைக்கு சீல் வைத்த அதிகாரிகள்மதுரையில் உள்ள பிரபல பன் புரோட்டா கடைக்கு உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்.மதுரை மாவட்டம் […]
- மதுரையில் வணிகவரித்துறை அமைச்சரைக் கண்டித்து..,
அரசு ஊழியர்கள் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்..,மதுரையில் வணிகவரித்துறை அமைச்சரை கண்டித்து 200க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியது […] - விவசாயப் பொருட்களை மதிப்புக் கூட்டி சந்தைப்படுத்த நடவடிக்கை ” அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்பாரம்பரிய நெல் வகைகளை சந்தைப்படுத்தலில் எனக்கே சவால்கள் உள்ளதாகவும், விவசாயப் பொருட்களை மதிப்புக் கூட்டி சந்தைப்படுத்த […]
- அதிமுக தற்போது டெல்லியின் அடமான திமுகவாக உள்ளது -கி.வீரமணிமதுரை ஆதினமாக போன்றோர் ஆதினமாக உலவ காரணம் திராவிடம் தான், அதிமுக அம்மாவின் கொள்கையவே மறந்து […]
- மும்பையிலும் 144 தடை உத்தரவு அமல்..மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டத்தில் இன்று முதல் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படுவதாக வெளியானது. இந்நிலையில் மகாராஷ்டிர […]
- ஓபிஎஸ்-ஐ அவமரியாதை செய்ய எந்த உள்நோக்கமும் இல்லை- ஜெயகுமார்ஓபிஎஸ்-ஐ அவமரியாதை செய்ய வேண்டும் என்ற உள்நோக்கம் யாருக்கும் கிடையாது என ஜெயகுமார் தெரிவித்தார். அதிமுக […]
- ஜூலை 11ல் அ.தி.மு.க பொதுக்குழு என்பது கனவு மட்டுமேஅதிமுகவின் பொதுக்குழு ஜூலை 11ல் கூடுவது என்பது கனவாக மட்டுமே இருக்கும் என அதிமுக செய்தி […]
- 27-ந்தேதி காங்கிரஸ் போராட்டம்: கே.எஸ்.அழகிரி அறிவிப்புதமிழகம் முழவதும் அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக காங்கிரஸ் வரும் 27ம் தேதி போராட்டம்தமிழக காங்கிரஸ் தலைவர் […]
- கல்லூரி மாணவிகளுக்கு மாதம் ரூ1000 வழங்க சிறப்புமுகாம்கலைக்கல்லூரிகளில் சேரும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்க சிறப்பு முகாம்அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12-ம் […]
- 2 மாநிலமாக பிரித்து தமிழகத்தை கைப்பற்ற பாஜக புதியதிட்டம்தமிழகம் 2 மாநிலமாக பிரிக்கப்படுமா என பரபரப்பு தகவல் வெளியாகியிருக்கிறது.2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடக்கிறது. […]
- இளைஞர்கள் விடும் கண்ணீர் மோடியின் கர்வத்தை உடைக்கும்!இந்திய இளைஞர்களின் கண்ணீரில் இருந்து வரும் நிராகரிப்பு உணர்வு பிரதமர் நரேந்திர மோடியின் கர்வத்தை உடைக்கும்” […]
- இனி சினிமா, டிவி நிகழ்ச்சிகளில் குழந்தைகள் நடிக்கத் தடை..,
தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் அதிரடி..!குழந்தைகளின் எதிர்கால நலன் கருதி, இனி சினிமா, டிவி நிகழ்ச்சிகளில் மூன்று மாதத்திற்கு உட்பட்ட குழந்தைகளை […] - நித்தியானந்தாவின் அடுத்த அதகளம் ஆரம்பம்..!லு’ இந்த நகைச்சுவைக் காட்சியை எளிதில் யாரும் மறந்திருக்க மாட்டார்கள். இந்த நகைச்சுவையைப் போலவே, சர்ச்சையின் […]
- ஊட்டியில் புலி நடமாட்டத்தைக் கண்காணிக்க..,
மரங்களில் கேமராக்கள் பொருத்தும் பணி..உதகையில் உள்ள மார்லிமந்து அணைப் பகுதியில் உலா வரும் புலியின் நடமாட்டத்தை கண்காணிக்க கண்காணிப்பு கேமராக்கள் […]