பெயரிலேயே உச்சத்தை தொட்ட டாப் நடிகையை தயாரிப்பாளர்கள் தற்போது கண்டுகொள்வதே இல்லையாம். ஆரம்பத்தில் நன்றாக நடிக்கிறார் என பல படங்களில் புக் ஆகி வந்த நிலையில், சமீபத்தில் அவர் நடித்த படங்கள் எல்லாம் தோல்வி அடைந்ததே இந்த பிரச்சனைக்கு காரணம் என்று சொல்லப்படுகிறது! மேலும், தென்னிந்தியாவில் இருந்து புதிய நடிகைகள் வட இந்திய படங்களை பிடிக்கும் முயற்சியில் இறங்கி உள்ளது தான் உண்மையான காரணம் என்றும் பேச்சுக்கள் எழுந்துள்ளன.
பழைய வட இந்திய நடிகைகளின் பட வாய்ப்புகளை தட்டிப் பறித்து கமீட் ஆகி வந்த டாப் நடிகையின் சமீபத்திய படங்கள் அனைத்தும் தோல்வி கண்டதால், அவரது மார்க்கெட் ஒரேயடியாக அதள பாதாளத்திற்கு சென்று விட்டது. அதுமட்டுமின்றி நடிப்புக்காக மெனக்கெட்டு நடிகை செய்த செயல்களால் அவரது தோற்றம் முற்றிலுமாக வயதானவரை போல மாறிவிட்டதாகவும், அதனால் தான் அவர் நடிக்கும் படங்களை பார்க்க இளைஞர்கள் ஆர்வம் காட்டுவதில்லை என்றும் பேசப்படுகிறது!
நம்பர் நடிகை மற்றும் சமத்து நடிகை என தென்னிந்தியாவில் இருந்து ஏகப்பட்ட புதிய திறமையான நடிகைகளின் வரவு காரணமாக டாப் நடிகைக்கு வாய்ப்புகள் முற்றிலுமாக குறைந்துவிட்டனவாம்! இதனால், கையில் இருக்கும் சில படங்களை தவிர்த்து புதிதாக எந்தவொரு படமும் அந்த நடிகைக்கு புக் ஆகவில்லையாம்.
தன்னை வைத்து ஏற்கனவே ஹிட் அடித்த சில தயாரிப்பாளர்களை அணுக முயன்றாலும், அந்த தயாரிப்பாளர்கள் நேரிலோ அல்லது போனிலோ பேசவே மறுத்து வருகின்றார்களாம். நடிகைகளை ஓரங்கட்டும் நிலையில், தாங்களே சொந்த தயாரிப்பில் இறங்குவது வழக்கம். அதே போல தற்போது அந்த நடிகையும் சொந்த தயாரிப்பை ஆரம்பித்து படம் நடிக்கப் போவதாகவும் கூறப்படுகிறது. ஆனால், அதிலும் நஷ்டம் ஏற்பட்டால் தப்பிக்கவே முடியாதே என்பதால் பொறுமையாக நல்ல கதை மற்றும் இயக்குநரை தேர்வு செய்யும் முயற்சியில் இறங்கி உள்ளாராம்.
- 16வயது சிறுமியை கொடூரமாக கொலை செய்த சைக்கோ காதலன் கைதுதலைநகர் டெல்லியில் 16 வயது சிறுமியை அவரது ஆண் நண்பர் கத்தியால் குத்தி படுகொலை செய்த […]
- இடிக்கப்பட்ட கள்ளர் சீரமைப்பு பள்ளியை கட்டித்தர வேண்டி கலெக்டரிடம் மனுபூதிப்புரம் கள்ளர் சீரமைப்பு பள்ளியை இடித்து விட்டு கள்ளர் சீரமைப்பு பள்ளிக்கு சொந்தமான இடத்தை முறைகேடாக […]
- முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் 31-ந்தேதி இரவு சென்னை திரும்புகிறார்முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அரசு முறைப் பயணமாக சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு கடந்த 23-ந்தேதி […]
- அழகுமுத்துமாரியம்மன் கோயில் பூக்குழிவிழாஅவனியாபுரம் அழகுமுத்துமாரியம்மன் கோயில் பூக்குழிவிழா. ஏராளமான பெண்கள் குழந்தைகளுடன் தீமிதித்து நேர்த்திக் கடன் செலுத்தினர். மதுரை […]
- வழிப்பறியில் கொள்ளைக்கு திட்டமிட்ட 4 பேர் கைதுபரம்புபட்டி தேசிய நெடுஞ்சாலை பகுதிகளில் வழிப்பறியில் கொள்ளை சம்பவம் நடத்த திட்டமிட்ட நான்கு வாலிபர்கள் கையும் […]
- மதுரையில் கோடை உணவுத்திருவிழாபொழுது போக்கி விளையாட சதுரங்கம். (செஸ்) கேரம் போர்டு, ஒவியம், மெகந்தி என விளையாட்டு அம்சங்களுடன் […]
- சிலம்பம் சுற்றி ஆஸ்கர் உலக சாதனை படைத்த மாணவர்கள்ஆறுமணி நேரம் கண்ணைக் கட்டி சிலம்பம் சுழற்றிய மாணவர்கள் ஆஸ்கர் உலக புத்தக சாதனை மலரில் […]
- காளை வளர்ப்பவர்களுக்கு நிரந்தரமாக காப்பீட்டுத் திட்டம் – ஜல்லிக்கட்டு இளைஞர் பேரவை தலைவர் பேட்டிஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது பதியப்பட்ட வழக்குகளை தமிழக அரசு வாபஸ் பெற வேண்டும். மேலும் […]
- பால் பற்றாக்குறையை சமாளிக்க..,பசுந்தீவன சாகுபடி செய்ய ஆவின் நிர்வாகம் முடிவு..!ஆவின் மூலமாக விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் 30 லட்சம் லிட்டர் பால் கொழுப்பு சத்து அடிப்படையில் […]
- போதை மாநிலமாக மாறிய தமிழகம் – முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி குற்றச்சாட்டுதமிழகம் போதை மாநிலமாக மாறிவிட்டதாக விருதுநகர் ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி குற்றம் சாட்டினார்.அதிமுக கழக […]
- மணிப்பூரில் மீண்டும் வன்முறை பாஜ எம்எல்ஏ வீடு தீவைத்து எரிப்புமணிப்பூரில் ராணுவ படையினருடன் நடந்த மோதலில் குக்கி தீவிரவாதிகள் 40 பேர் சுட்டு கொல்லப்பட்டதாக அந்த […]
- அமைச்சர் செந்தில்பாலாஜி வீட்டில் ரெய்டு : பரபரப்பான பின்னணி..!அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு சொந்தமான இடத்தில் வருமானவரிதுறை சோதனை நடத்தியதற்கு கண்டனம் மற்றும் இது தொடர்பான செய்தியாளர் […]
- தமிழ்நாடு சிலம்பம் கழக மாநிலபொதுக்குழு கூட்டம்தமிழ்நாடு சிலம்பம் கழகம் சார்பாக மாநிலபொதுக்குழு கூட்டம் சென்னை போரூரில் உள்ள தனியார் விடுதியில் சிறப்பாக […]
- தமிழ்நாட்டில் அக்னிநட்சத்திரம் இன்றுடன் நிறைவு..!தமிழ்நாட்டில் கடந்த மே மாதம் 4ஆம் தேதி தொடங்கிய அக்னி நட்சத்திரத்தின் கோர தாண்டவம் இன்றுடன் […]
- அரசு பள்ளிகளில் திருக்குறளை ஒப்புவிக்கும் மாணவர்களுக்கு ..,பரிசுத்தொகை உயர்வு..!தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு அனைத்து துறைகளிலும் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டு […]