• Thu. Apr 18th, 2024

மக்களே உஷார்! அடுத்த 5 நாட்களுக்கு தொடரும் கனமழை ..

By

Sep 15, 2021 ,

சென்னை வானிலை மையம் அறிவித்த அறிக்கையில்
தென்மேற்கு பருவக் காற்று மற்றும் வெப்பசலனம் காரணமாக தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழை தொடரும் எனவும் ,
நீலகிரி, கோவை மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் தெரிவித்தது. .

சென்னையை பொறுத்தவரை நகரின் ஒருசில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் எனவும்
வருகிற 18-ந்தேதி முதல் தென் மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் மீனவர்கள் அரபிக்கடல் பகுதிக்கு செல்ல வேண்டாம் என எச்சரித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *