• Mon. Apr 13th, 2026
WhatsAppImage2026-04-10at0716401
previous arrow
next arrow
Read Now

‘வாக்கு வீரன்’ காத்தாடியை பறக்கவிட்டு அசத்தும் கலைஞர் UMT ராஜா!

​2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, கோவையைச் சேர்ந்த பிரபல குறுந்தொழில் கலைஞர் UMT ராஜா, 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி ‘வாக்கு வீரன்’ என்ற பெயரில் நூதன தேர்தல் விழிப்புணர்வு முயற்சியை மேற்கொண்டுள்ளார். ​தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், வாக்காளர்களிடையே…

அரசினர் கலைக்கல்லூரியில் மாவட்ட அளவிலான இளைஞர் பாராளுமன்ற பேச்சுப் போட்டி…

மத்திய அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சகத்தின் சார்பில், அரியலூர் அரசினர் கலைக்கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் மூலம் “இளைஞர்கள் பாராளுமன்றத்தில் பேசுவதற்கான வாய்ப்பை உருவாக்குதல்” என்ற தலைப்பில் மாவட்ட அளவிலான இளைஞர் பாராளுமன்ற பேச்சுப் போட்டி அரியலூர்…

தனியார் கல்லூரிபேருந்து மீது தாக்குதல் நடத்திய 5 பேர்மீது வழக்குப்பதிவு..,

மதுரை வலையங்குளம் அருகே உள்ள தனியார் கல்லூரி பேருந்து மாணவர்களை ஏற் றிக்கொண்டு வலையபட்டி, ஆலங்குளம் விடத்த குளம் , திருமங்கலம் வழியாக கள்ளிக்குடி வரை செல்லும். இந் நிலையில் இன்று மாலை கல்லூரி பேருந்தினை திருமங்கலம் அருகே உள்ள சிவரக்கோட்டைய…

தமிழக அரசு கரும்புக்கு டன்னுக்கு ரூ. 4000 வழங்க மு. ஞானமூர்த்தி கோரிக்கை..,

உலக திருக்குறள் மாநிலத் தலைவர் முனைவர் மு ஞானமூர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுக கடந்த சட்டமன்ற தேர்தல் அறிக்கையில் கரும்புக்கு டன்னுக்கு ரூ. 4000 வழங்கப்படும் என அறிவித்தது. ஆனால் இதுவரை வழங்கவில்லை. இதனால் கரும்பு விவசாயிகள் பெருத்த ஏமாற்றம் அடைந்துள்ளனர்.…

அரசு கொள்முதல் செய்யாமல் தேங்கிக் கிடக்கும் அவலம்..,

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே சித்தாலங்குடி புதூர் கிராமத்தில் ஒருபோக சாகுபடி மூலம் சுமார் 100 ஏக்கரில் விளைவிக்கப்பட்ட நெல் மணிகள் கிராம மந்தையில் கொட்டி வைக்கப்பட்டு சுமார் பத்து நாட்களாக அரசு கொள்முதல் செய்யாமல் இருக்கிறது. மற்ற இடங்களில் இருபோக…

சப் இன்ஸ்பெக்டர் ராஜா தலைமையில் அதிரடி சோதனை..,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள கண்டியாபுரம், பனையடிப்பட்டி, வல்லம்பட்டி, அச்சங்குளம், அன்பின் நகரம், உள்ளிட்ட பகுதிகளில் சட்ட விரோதமாக பட்டாசுகள் தயாரிக்கப்படுகிறதா என ஏழாயிரம் பண்ணை போலீஸ் இன்ஸ்பெக்டர் குமாரி, சப் இன்ஸ்பெக்டர் ராஜா தலைமையில் போலீசார் அதிரடியாக சோதனை…

யோக வரசித்தி விநாயகர் கோவில் மகா கும்பாபிஷேக விழா..,

மதுரை மாவட்டம் கொடிமங்கலத்தில் இந்து சமய அறநிலைத்துறைக்கு பாத்தியப்பட்ட அருள்மிகு யோக வர சித்தி விநாயகர் திருக்கோவில் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. செவ்வாய்க்கிழமை மங்கள இசை விக்னேஸ்வர பூஜையுடன் முதலாம் கால யாக நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து புதன்கிழமை இரண்டாம்…

புதிய துணை சுகாதார நிலையம் திறப்பு விழா..,

விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகிலுள்ள தாயில்பட்டி பகுதியில் அமைந்துள்ள துணை சுகாதார நிலையத்தின் புதிய கட்டிடத்தை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி (வீடியோ கான்பரன்ஸ்) மூலம் திறந்து வைத்தார். தாயில்பட்டி மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களில் வசிக்கும் பொதுமக்கள் இதுவரை…

கேந்தி பூக்கள் கிலோ ரூபாய் 10 ஆக குறைந்ததால் விவசாயிகள் வேதனை..,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள புல்லகவுண்டன்பட்டி, கொம்மங்கியாபுரம், முத்தாண்டியாபுரம், புதுப்பட்டி, பாறைப்பட்டி, உள்ளிட்ட கிராமங்களில் கேந்தி பூக்கள் அதிகளவு சாகுபடி செய்யப்பட்டுள்ளன. பயிரிடப்பட்ட 40 நாளில் இருந்து 45 வது நாட்கள் வரை பூக்களை பறிக்க முடியும். மேலும் தொடர்ந்து…

பழங்கால பொருட்கள் கண்காட்சியை ஆர்வமுடன் பார்வையிட்ட பொதுமக்கள்..,

கீழப்பாவூர் நாடார் இந்து தொடக்கப்பள்ளியில் பழங்கால பொருட்கள் கண்காட்சி நடைபெற்றது. கண்காட்சியில் பண்டைய காலத்தில் கிணற்று பாசனத்திற்கு தண்ணீர் இறைக்க பயன்படுத்திய குவளை, திருமண வீடியோ கேசட், மினி டிவி, வானொலிபெட்டி, அஞ்சறைப்பெட்டி, ரெக்கார்டு பிளேயர், நெல்லை பாதுகாப்பாக வைக்க பயன்படுத்திய…