




திண்டுக்கல் மாவட்ட சூப்பிரண்டு பிரதீப் , நிலக்கோட்டை போலீஸ் துணை சூப்பிரண்டு இளஞ்செழியன் ஆகியோர் உத்திரவின் பேரில் திண்டுக்கல் மாவட்டம் அம்மையநாயக்கனூர் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் சவடமுத்து தலைமையில் போலீசார், நெடுஞ்சாலை துறை ரோந்து வாகன போலீசார் நேற்று வாகன சோதனையில்…
புதுக்கோட்டையில் சாலைப் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு சங்கம் செயல்பட்டு வருகிறது. சாலை பாதுகாப்புகள் குறித்தும் சாலைகள் எந்த ஒரு இடத்திலும் எந்த சிறு விபத்தும் ஏற்படக்கூடாது என்பதற்கும் பல்வேறு சந்தர்ப்பங்களில் இந்தச் சங்கம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. அதேபோல் சாலை பாதுகாப்புக்காக…
கோவை பெரியதடாகம் பகுதியில் வனப்பகுதியில் இருந்து வழி தவறி வந்த புள்ளி மானை அங்கிருந்த நாய்கள் கடித்து குதறியதில் கால் உடைந்து காயமடைந்தது. அருகில் இருந்த பொதுமக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்து மீட்டு சிகிச்சை அளித்தனர். கோவை ஆனைகட்டி மலைப்பகுதியில் யானை,…
திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை மடத்துக்குளம், அருகே உள்ள மடத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் ராஜகோபால். விவசாயி. இவரது மனைவி விசாலாட்சி இவர்களுக்கு பாஸ்கரன் (29) என்ற மகனும் மகளும் உள்ளனர். பாஸ்கரன் 10 ஆம் வகுப்பு படித்து விட்டு அங்கு உள்ள பேப்பர்…
திண்டுக்கல் – மதுரை செல்லும் நான்கு வழிச்சாலை கொடைரோடு சுங்க சாவடி உள்ளது. இந்த சுங்க சாவடி அருகே தளி கிராமம் சுமார் 100க்கு மேற்பட்ட மக்கள் குடியிருந்து வருகின்றனர். இந்த கிராமத்தின் சாலை ஓரத்தில் ஒரு செங்கல் சூலை செயல்படுகிறது.…
புதுக்கோட்டையில் மிகவும் பிரசித்தி பெற்ற முத்து மாரியம்மன் கோயில் மாசி திருவிழா கடந்த ஞாயிற்றுக்கிழமை கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. நாளை தேர் திருவிழா நடைபெற உள்ள நிலையில் இன்று பொங்கல் திருவிழாவை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் விரதமிருந்து பால் குடம் எடுத்தும்,…
மதுரை – சென்னை மார்க்கம் செல்லும் ரெயில் பாதை அமைக்கப்பட்டுள்ளன. இந்த ரெயில் பாதையில் மதுரையில் இருந்து திண்டுக்கல் வரை ரெயில் பழைய தண்டவாளங்கள்,சிமெண்ட் ஸ்லீப்பர் கட்டைகள் அகற்றிவிட்டு, உடனே அதே இடங்களில் புதிய ரயில்வே தண்டவாளங்கள் சிமெண்ட் ஸ்லீப்பர் கட்டைகள்…
கன்னியாகுமரி அருகே நாடான்குளத்தில் இன்று உலக மகளிர் தின விழா 3 பெண்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது. சவுமியசன அன்புமணி வழங்கினார். ஜெயம் ஒருங்கிணைந்த தொண்டு நிறுவனம் சார்பில் உலக மகளிர் தின விழா இன்று (மார்ச் 8, ஞாயிற்றுக்கிழமை) பகல்…
சர்வதேச மகளிர் தின விழா மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மதுரை பசுமலையில் திருப்பரங்குன்றம் எம் எல் ஏ ராஜன் செல்லப்பா தலைமையில் நடைபெற்றது. தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில் ;- ஓபிஎஸ் குறித்த கேள்விக்கு? கண்ணீர் செல்வம்…
மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் சோழவந்தான் தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள அதிமுக நிர்வாகிகளுக்கு மதுரை புறநகர் மேற்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சர்ரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவருமான ஆர் பி உதயகுமார் எம் எல் ஏ பரிந்துரையின்…