• Sun. Apr 12th, 2026
WhatsAppImage2026-04-10at0716401
previous arrow
next arrow
Read Now

Trending

விபத்தில் இறந்த திருப்பூர் வாலிபர் : உடல் உறுப்புகள் தானம் -3 பேர் மறுவாழ்வு !!!

திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை  மடத்துக்குளம், அருகே உள்ள மடத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் ராஜகோபால். விவசாயி. இவரது மனைவி விசாலாட்சி இவர்களுக்கு பாஸ்கரன் (29) என்ற மகனும் மகளும் உள்ளனர்.  பாஸ்கரன் 10 ஆம் வகுப்பு படித்து விட்டு அங்கு உள்ள பேப்பர்…

செங்கல் சூலை தீ வைப்பதால் வெளியே வரும் புகை மண்டலமாக மக்களுக்கு மூச்சு திணறல்..,

திண்டுக்கல் – மதுரை செல்லும் நான்கு வழிச்சாலை கொடைரோடு சுங்க சாவடி உள்ளது. இந்த சுங்க சாவடி அருகே தளி கிராமம் சுமார் 100க்கு மேற்பட்ட மக்கள் குடியிருந்து வருகின்றனர். இந்த கிராமத்தின் சாலை ஓரத்தில் ஒரு செங்கல் சூலை செயல்படுகிறது.…

முத்து மாரியம்மன் கோயில் மாசி திருவிழா..,

புதுக்கோட்டையில் மிகவும் பிரசித்தி பெற்ற முத்து மாரியம்மன் கோயில் மாசி திருவிழா கடந்த ஞாயிற்றுக்கிழமை கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. நாளை தேர் திருவிழா நடைபெற உள்ள நிலையில் இன்று பொங்கல் திருவிழாவை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் விரதமிருந்து பால் குடம் எடுத்தும்,…

மதுரை – திண்டுக்கல் ரெயில்வே பாதையில் புதிய தண்டவாளம் பொருத்தும் பணிகள்..,

மதுரை – சென்னை மார்க்கம் செல்லும் ரெயில் பாதை அமைக்கப்பட்டுள்ளன. இந்த ரெயில் பாதையில் மதுரையில் இருந்து திண்டுக்கல் வரை ரெயில் பழைய தண்டவாளங்கள்,சிமெண்ட் ஸ்லீப்பர் கட்டைகள் அகற்றிவிட்டு, உடனே அதே இடங்களில் புதிய ரயில்வே தண்டவாளங்கள் சிமெண்ட் ஸ்லீப்பர் கட்டைகள்…

கன்னியாகுமரி அருகே நாடான்குளத்தில் உலக மகளிர் தின விழா..,

கன்னியாகுமரி அருகே நாடான்குளத்தில் இன்று உலக மகளிர் தின விழா 3 பெண்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது. சவுமியசன அன்புமணி வழங்கினார். ஜெயம் ஒருங்கிணைந்த தொண்டு நிறுவனம் சார்பில் உலக மகளிர் தின விழா இன்று (மார்ச் 8, ஞாயிற்றுக்கிழமை) பகல்…

கண்ணீர் செல்வம் என்பவர் செல்லாத நோட்டு, ரிசர்வ் பேங்கில் இருந்தா என்ன. ஸ்டேட் பேங்கில் இருந்தால் என்ன..,

சர்வதேச மகளிர் தின விழா மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மதுரை பசுமலையில் திருப்பரங்குன்றம் எம் எல் ஏ ராஜன் செல்லப்பா தலைமையில் நடைபெற்றது. தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில் ;- ஓபிஎஸ் குறித்த கேள்விக்கு? கண்ணீர் செல்வம்…

அதிமுக சார்பில் நிர்வாகிகளுக்கு புதிய பொறுப்புகள்..,

மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் சோழவந்தான் தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள அதிமுக நிர்வாகிகளுக்கு மதுரை புறநகர் மேற்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சர்ரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவருமான ஆர் பி உதயகுமார் எம் எல் ஏ பரிந்துரையின்…

பள்ளிக்கு செல்லாமலே 10, 12ஆம் வகுப்பு பயிலலாம்..,

ஏதேனும் காரணங்கள் பள்ளியிலிருந்து இடை நிற்றல் ஏற்பட்டால் அந்த மாணவ, மாணவியரும்கூட 14 வயது பூர்த்தியடைந்தால் தொலைதூரக் கல்வி முறையின் வாயிலாக 10 மற்றும் 12ஆம் வகுப்பு தேர்வினை தாய்மொழியிலேயே தேர்வு எழுதி வெற்றி பெற மத்திய அரசின் தேசிய கல்வி…

திருவாடானையில் மரபு நடை நிகழ்வில் தகவல்..,

ராமநாதபுரம் மாவட்டத்திலேயே திருவாடானையில் தான் சைவ, சமண மற்றும் பௌத்த சமயங்களில் தடங்கள், தொல் எச்சங்கள் நிறைந்து காணப்படுகின்றன என இன்று நடைபெற்ற மரபு நடை நிகழ்வில் ஆய்வாளர் ராஜகுரு பேச்சு. எண்திசை வரலாற்று மரபுநடைக்குழு, ராமநாதபுரம் மாவட்டத்தின் வரலாற்றுச் சிறப்பு…

அன்னதானம் செய்து வரும் தனியார் பவுண்டேஷன் நிறுவனர் பேட்டி..,

காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறில் புகழ்பெற்ற ஸ்ரீதர்பாரண்யேஸ்வரர் தேவஸ்தானம் அமைந்துள்ளது. வேறெங்கும் இல்லாத வகையில் இங்கு சனீஸ்வரபகவான் அபயஹஸ்த மூர்த்தியாக தனிசன்னதி கொண்டு பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றார். பரிகார ஸ்தலமாக இது விளங்குவதால் வாரந்தோறும் சனிக்கிழமைகளில் ஆயிரகணக்கான பக்தர்கள் உள்ளுர், வெளியூர் மற்றும்…