• Wed. Oct 1st, 2025
WhatsAppImage2025-09-25at201821
WhatsAppImage2025-09-25at2018203
WhatsAppImage2025-09-25at2018204
WhatsAppImage2025-09-25at2018211
WhatsAppImage2025-09-25at2018202
WhatsAppImage2025-09-25at2018201
WhatsAppImage2025-09-25at2018212
previous arrow
next arrow
Read Now

உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 41 ஆக அதிகரிப்பு..,

கரூர் மாவட்டத்தை சேர்ந்த சுகுணா (65) என்ற பெண்மணி தீவிர சிகிச்சை பிரிவில் வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார். இந்த நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பரப்புரை கூட்டத்தில் கூட்ட…

மத்திய அமைச்சர், இணை அமைச்சர், எல்.முருகன் கோவை வருகை..,

கரூரில் தவெக கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூற மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் ஆகியோர் கோவை விமான நிலையம் வந்தனர். அவர்களை பாஜக தேசிய மகளிர் அணி தலைவரும், கோவை தெற்கு…

‘ரன் ஃபார் லிட்டில் ஹார்ட்ஸ் மாரத்தான்..,

கோ.குப்புசாமி நாயுடு நினைவு மருத்துவமனை சார்பில், இதயக் குறைபாடுகள் மற்றும் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவும் வகையில், தொடர்ந்து 3 வது ஆண்டாக “ரன் ஃபார் லிட்டில் ஹார்ட்ஸ்’ என்ற விழிப்புணர்வு மாரத்தான் நடைபெற்றது. எல்.எம்.டபிள்யூ,லஷ்மி மில்ஸ் நிறுவனம்,லஷ்மி கார்டு குளோத்திங்,மாவட்ட…

இலவச இருதய மருத்துவ முகாம்…,

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைசார்பில் உலக இருதய தினத்தை முன்னிட்டு பச்சாபாளையத்தில் உள்ள கிராம மருத்துவமனை வளாகத்தில் இலவச மெகா இருதய மருத்துவ முகாம் நடைபெற்றது. கோவையில் கிராமப்புற பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு அத்தியாவசிய இதய பரிசோதனைகளை எளிதில் கிடைக்கச் செய்வதே…

மாநில அளவிலான மல்யுத்த தொடர் போட்டிகள்..,

கன்னியாகுமரி மாவட்ட மல்யுத்த சங்கம் சார்பில் பிள்ளையார்புரம் சிவந்தி ஆதித்தனார் கல்லூரி மைதானத்தில், மாநில அளவிலான பாரம்பரிய மல்யுத்த தொடர் போட்டி நடைபெற்றது. இதில் 62 கிலோ எடை பிரிவில் மோதிக் கொண்ட சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர்களான அசோக் பண்டாரி, நடராஜன்…

ஜேகே டயர் ரேசிங் சீசன் 2025-ன் 2வது சுற்று..,

கோவை காரி மோட்டார் ஸ்பீட்வேயில் ஜேகே டயர் ரேசிங் சீசன் 2025-ன் 2வது சுற்று ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியது. புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட ஜேகே டயர் லெவிடாஸ் கோப்பை, ராயல் என்பீல்ட் கான்டினென்டல் ஜிடி கோப்பை மற்றும் ஜேகே டயர் நோவிஸ்…

கரூர் விவகாரத்தை சிபிஐ விசாரிக்க வேண்டும்-சார்லஸ் மார்ட்டின்..,

கரூரில் நடைபெற்ற துயரமான சம்பவத்திற்கு தான் மிகவும் வருத்தப்படுவதாகவும், இந்த மாதிரி ஒரு விஷயம் நடந்திருக்காமல் இருக்க அரசு தான் உரிய நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும், அரசாங்கத்தின் தவறே இதற்கு காரணமாக தான் பார்ப்பதாகவும் தெரிவித்தார். மேலும் கடந்த சில மாதங்களுக்கு…

உலக இருதய தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு..,

புதுக்கோட்டை மாநகராட்சி உலக இருதய தினத்தை முன்னிட்டு, சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு சங்கம், புதுக்கோட்டை சிட்டி ரோட்டரி சங்கம், அப்பல்லோ மருத்துவமனை, மற்றும் இந்திய மருத்துவ சங்கம் இணைந்து நடத்தும், “வாக்கத்தான் பேரணி” மரியாதைக்குரிய மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி மு…

வேலை வாய்ப்பு முகாம்…

புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் முன்னாள் அமைச்சர் சி விஜயபாஸ்கர் அறக்கட்டளை சார்பாக வேலை வாய்ப்பு முகாம் மதர்தெரசா பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது . இந்த கல்லூரியில் ஆயிரத்திற்கு மேற்பட்டோர், பல்வேறு தனியார் நிறுவனங்களில் நேர்காணலில் பங்கேற்றனர். புதுக்கோட்டை தஞ்சாவூர் திருச்சி மதுரை…

ஆசிட் ஊற்றி மரத்தை கொல்ல முயற்சி..,

மதுரை தெற்கு ஆவணி மூல வீதி வீதி நகைக்கடை பஜாரில் வெயிலுக்கு நிழல் தரும் வகையில் வேம்பு புங்கை உள்ளிட்ட பல்வேறு வகையான மரங்கள் உள்ளன இதை தங்கள் கடைக்கு வரக்கூடிய வாடிக்கையாளர்கள் வாகனங்களுக்கு நிறுத்துவதற்கு இடையூறாக இருப்பதாக கடந்த சில…