





கோவை ராமநாதபுரம் சில்க் வில்லேஜ் மற்றும் சர்தார் வல்லபாய் பட்டேல் ஜவுளி மேலாண்மை கல்லூரி இணைந்து ஸ்ரீலங்காவிலிருந்து ஜவுளிதுறை தொழில் அதிபர்கள் 30 பேர் அடங்கிய குழு கோவை ராமநாதபுரம் சில்க் வில்லேஜ் கைத்தறி ஆராய்ச்சி மையத்திற்கு வருகை தந்தனர். கைத்தறி,…
மதுரை மாவட்டம் சோழவந்தானில் நகர கூட்டுறவு வங்கி சார்பில் கூட்டுறவு வார விழாவை முன்னிட்டு மரக்கன்றுகள் நடப்பட்டது சோழவந்தான் பேரூராட்சிக்கு உட்பட்ட மின் மயானத்தில் முதல்முறையாக மரக்கன்று நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு பேரூராட்சி தலைவர் எஸ் எஸ் கே…
கன்னியாகுமரி மாவட்டம், கல்குளம் வட்டம், தக்கலை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட சடையமங்கலம் கிராம பஞ்சாயத்து நிர்வாகம் சார்பில் நீர்வளத்துறைக்கு சொந்தமான ‘மண்குளத்திற்குள்’ ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த அரசு கட்டிடங்களை அகற்றக்கோரி பாசனத்துறை சேர்மன் வின்ஸ் ஆன்றோ மற்றும் மாவட்ட குழு உறுப்பினர் முருகேசபிள்ளை…
விருதுநகர் மாவட்டம்,விருதுநகர் மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் அமைச்சர் கே டி ராஜேந்திர பாலாஜி தலைமையில் அருப்புக்கோட்டை சாலையில் உள்ள திருமண மண்டபத்தில் நகர,மற்றும் ஒன்றிய கழக நிர்வாகிகள் சார்பில் வாக்கு சாவடி முகவர்கள் (BLA 2) பயிற்சி முகாம் நடைபெற்றது.…
கோவில்பட்டி ஹாக்கி மைதானத்தில் 14-வது ஆடவர் ஹாக்கி இளையோர் உலகக் கோப்பை போட்டிக்கான வெற்றிக்கோப்பை கனிமொழி எம்பி அறிமுகப்படுத்தினார். தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி ஹாக்கி மைதானத்தில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் ஹாக்கி இந்தியா இணைந்து நடத்தும் 14-வது ஆடவர்…
விருதுநகர் மாவட்டம் சிவகாசி பகுதி கழக செயலாளர் அர்ஜுன் சாம் தம்பதியரின் குழந்தைக்கு பெயர் சூட்டும் விழா சிவகாசியில் தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக அதிமுக மேற்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே. டி. ராஜேந்திர பாலாஜி…
தூத்துக்குடியில் தீபாவளி போனஸ் பிடித்தம் செய்ததைக் குறைக்க வலியுறுத்தி தூய்மை பணியாளர்கள் கொட்டும் மழையில் போராட்டம் நடத்தினர். தூத்துக்குடி மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளிலும் குப்பைகளை சேகரிக்கும் ஒப்பந்த அடிப்படையில் தூய்மை பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தொகுப்பூதியம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த…
புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் தாலுகா நார்த்தாமலை அருகே உள்ள அம்மாசத்திரம் பகுதியில் உள்ள திருச்சி இராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் இன்று பயிற்சி விமானம் திடீரென தேசிய நெடுஞ்சாலையில் இறக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் இந்த விமானம் சேலம் மாவட்டம் எக் ஒர்க்…
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சரும் விருதுநகர் தெற்கு மாவட்ட கழகச் செயலாளருமான சாத்தூர் ராமச்சந்திரன் அவர்கள் ஏற்பாட்டில் சாத்தூர் சட்டமன்றத் தொகுதி “உடன்பிறப்பே வா” கழகத் தலைவரும் மாண்புமிகு முதலமைச்சருமான ஸ்டாலின் அவர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.…
மீனாட்சிபுரம் கிராமத்தில் 200 க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்., இந்த கிராமத்தில் உள்ள மக்கள் ரேசன் பொருட்களை பெற இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள நல்லுத்தேவன்பட்டிக்கு சென்று பொருட்களை வாங்கி வரும் சூழல் நிலவி வந்தாக கூறப்படுகிறது., லிங்கநாயக்கன்பட்டி…