• Sun. Nov 16th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

பிளஸ்2 முடித்த மாணவர்களுக்கு வழிகாட்டு நிகழ்ச்சி..,

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் 12-ம் வகுப்பு முடித்த மாணவ/மாணவியருக்கான உயர்கல்வி வழிகாட்டல் தொடர்பான ‘சிறப்பு Coffee with Collector’ எனும் கலந்துரையாடல் நிகழ்ச்சி திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் சரவணன் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் உதவி ஆட்சியர் (பயிற்சி)…

பாஜக ஒன்றிய செயல்வீரர்களுக்கான பயிலரங்கம்..,

2026 தேர்தலை முன்னிட்டு *வெம்பக்கோட்டை கிழக்கு மற்றும் மேற்கு பாஜக ஒன்றிய செயல்வீரர்களுக்கான BLA-2 பயிலரங்கம் , விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள மடத்துபட்டியில் சிறப்பாக நடைபெற்றது. இதில் *வாக்குச்சாவடி நிலை முகவர்கள் கான பொறுப்புகள், பணிகள், வாக்காளர் பட்டியல்…

விமானத்தை ஏற்றிக்கொண்டு செல்ல அதிகாரிகள் திட்டம்..,

புதுக்கோட்டை மாவட்டம் அம்மா சத்திரத்தில் சிறிய ரக பயிற்சி விமானத்தின் முன்பக்க பாகம் சேதமடைந்து தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு சாலையிலேயே தரையிறக்கப்பட்ட சேலம் மாவட்டத்திலுள்ள தனியார் விமான பயிற்சி மையத்திற்கு சொந்தமான சிறிய ரக பயிற்சி விமானத்தை டிஜிசிஏ அதிகாரிகள் பார்வையிட்டு…

தி ஐ ஃபவுண்டேஷன் மருத்துவர் தென்னரசன் தெரிவிப்பு..,

உலக நீரிழிவு நோய் தினம் இன்று கடைப்பிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு கோவை ஆர் எஸ் புரம் பகுதியில் இயங்கி வரும் “தி ஐ ஃபவுண்டேஷன்” கண் மருத்துவமனை சார்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்த பேரணியை மாநகர காவல் துணை ஆணையர்…

தமிழகத்தில் சட்ட ஒழுங்கு மிக மோசமாக உள்ளது..,

தூத்துக்குடியில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது: தமிழகத்தில் லஞ்சம், கொலை, கொள்ளை தலை விரித்து ஆடுகிறது. பணம் இருந்தால் எதையும் சாதிக்கலாம் என்கிற நிலை உள்ளது. சுதந்திரத்துக்கு பின்னர் எந்தக் காலக்கட்டத்திலும் இல்லாத அளவுக்கு சட்டம் ஒழுங்கு மோசமாக இருந்ததில்லை. எதிர்கால…

பீகார் தேர்தல்: வீசியது நிதிஷ்-மோடி அலை! அடித்து துவைக்கப்பட்ட காங்கிரஸ்

நிதீஷ் குமார்- மோடி ஆகியோரின் கூட்டணி பெரும் வெற்றி பெற்றதால், ஆங்கில ஊடகங்கள் நிமோ அலை பிகாரில் வீசி இருப்பதாக தொடர்ந்து செய்திகள் வெளியிட்டு வருகின்றன.

திருப்பரங்குன்றம் கார்த்திகை தீப திருவிழா..,

முருகனின் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசாமி திருக்கோவில் கார்த்திகை தீபத்திருவிழா வரும் 25ஆம் தேதி காலை 10:40 மணிக்கு மேல் கொடியேற்றத்துடன் தொடங்கி டிசம்பர் 4 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. விழாவின் போது தினமும் சுப்பிரமணியசாமி தெய்வானை…

மாற்றுத்திறன் பள்ளியில் ஊக்கமும் உணவும்..,

மதுரை வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை சார்பில் உலக கருணை தினம் முன்னிட்டு கேகே நகர் அரசு மாற்றுத்திறனாளிகள் பள்ளியில் மாற்றுத் திறன் மாணவ மாணவிகளுக்கு ஊக்கமும் உணவும் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அறக்கட்டளை நிறுவனர் மணிகண்டன் உணவு வழங்கி பேசுகையில்:மாற்றுத் திறன்…

உலக சர்க்கரை நோய் தினம்..,

உலக சர்க்கரை நோய் தினத்தை முன்னிட்டு, கோவை ராம்நகர் நீரிழிவு நோய் சிறப்பு மையம் மற்றும் மருத்துவமனை சார்பில் வாக்கத்தான் மற்றும் ஜும்பா நிகழ்வு நடைபெற்றது. இதுகுறித்து கோவை கோவை, ராம்நகர் நீரிழிவு நோய் சிறப்பு மையம் மற்றும் மருத்துவமனையின் தலைமை…

மனோ தங்கராஜை கண்டித்து பாஜக போராட்டம்..,

தமிழக அமைச்சரான மனோ தங்கராஜை கண்டித்து அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய பாரதிய ஜனதா கட்சி சார்பில் நேற்று மாலை கொட்டாரம் காமராஜர் சிலை முன்பு கண்டனப் பேரணி மற்றும் போராட்டம் நடைபெற்றது. அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய பா.ஜ.க தலைவரான அனுஜா சிவா…