• Mon. Nov 17th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்..,

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியம் மேலக்கால் ஊராட்சிக்கு உட்பட்ட மேலக்கால் கச்சிராயிருப்பு கீழமட்டையான் பொட்டல்பட்டி சிவநாதபுரம் ஆகிய பகுதிகளில் இந்திய தேர்தல் ஆணையத்தின் சார்பாக வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் நடைபெற்றது. ஊராட்சியின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற இந்த…

சாலைப் பராமரிப்பு பணிகளை கலெக்டர் ஆய்வு..,

விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கு பகுதிகளில் நடைபெற்று வரும் சாலைப் பராமரிப்பு பணிகளை கலெக்டர் சுகபுத்ரா,நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தாயில்பட்டி அருகே உள்ள கீழகோதைநாச்சியார்புரம் தார்ச்சாலை,சாத்தூர் – பி.திருவேங்கடபுரம் செல்லும் தார் சாலை, தாயில்பட்டியில் இருந்து பேர்நாயக்கன்பட்டி செல்லும்…

குடிநீர் தொட்டியை பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை..,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள விஜயரெங்காபுரம் ஊராட்சியை சேர்ந்தது கீழ கோதை நாச்சியார்புரம் கிராமம். இங்கு குடிநீருக்காக கட்டப்பட்டுள்ள தொட்டியில் நீர் ஏற்றப்படாமல் பல மாதங்களாக கண்காட்சி பொருளாக இருந்து வருகிறது. இதனால் குடிநீரை விலைக்கு வாங்க வேண்டிய நிலை…

எந்திர கோளாறு காரணமாக விமானம் தரையிறக்கம்..,

புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலை அருகே உள்ள அம்மாசத்திரம் கிராமத்தின் அருகே உள்ள திருச்சி புதுக்கோட்டைதேசிய நெடுஞ்சாலையில் பயிற்சி ரக சிறிய விமானம் எட்வொர்க் கம்பெனியின் பயிற்சி விமானம் சேலத்தில் இருந்து காரைக்குடிக்கு சென்று வரும் வழியில் இயந்திர கோளாறு காரணமாக தரையிறக்கப்பட்டன.…

மருத்துவ உலகில் புதிய சாதனையாக, சென்னை கிளெனீகல்ஸ்..,

மருத்துவ உலகில் புதிய சாதனையாக, சென்னை சென்னை கிளெனீகல்ஸ்மருத்துவமனையில் ரோபோடிக் அறுவை சிகிச்சை மூலம் 47 வயது பெண்ணின் உடலில் இருந்த 4.95 கிலோ எடையுடைய மிகப்பெரிய கருப்பைக் கட்டி வெற்றிகரமாக அகற்றப்பட்டது. இந்த அரிதான அறுவை சிகிச்சை டா வின்சி…

சாலைகளில் மழை நீர் தேங்கி போக்குவரத்து பாதிப்பு..,

சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் இன்று காலை முதல் வானம் முழுவதும் கருமேகமூட்டத்துடன் காணப்பட்டது. இதையடுத்து, மதியத்துடன் மழை தீவிரமடைந்து, ஆலந்தூர், சென்னை விமான நிலையம், பல்லாவரம், குரோம்பேட்டை, தாம்பரம், வண்டலூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தற்போது கனமழை…

தெப்பக்குளத்தினை சீரமைக்கும் பணி..,

சுசீந்திரம் தாணுமாலய சுவாமி திருக்கோயில் தெப்பக்குளத்தினை சீரமைக்கும் பணி நடைபெற்று வரும் வேளையில் தொடர் மழை காரணமாக மண் ஈர்ப்பு நிலையில் தொப்பக்குளத்தின் வடக்கு பக்ககரையில் ஒரு பகுதி திடீரெ இடிந்து விழுந்து விட்டது. இந்தசெய்தினை அறிந்த நாகர்கோவில் மாநகராட்சி மேயர்…

சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் பைரவ அஷ்டமி விழா..,

மதுரை திருப்பரங்குன்றம் அருகே உள்ள அவனியாபுரத்தில் பாண்டிய மன்னர் காலத்திய ஆறாம் நூற்றாண்டை சேர்ந்த பாலம் மீனாம்பிகை கல்யாண சுந்தரேஸ்வரர் திருக்கோவில் உள்ளது இக்கோவிலில் பைரவர் பிறந்த தினமான வைக்கத் அஷ்டமி விழா சிறப்பாக நடைபெற்றது. முன்னதாக அறக்கட்டளைதாரர் பெரியகுளம் காசுக்கார…

பொதுமக்கள் செல்ல பாதை அமைக்க கோரிக்கை..,

மதுரை மாவட்டம் சோழவந்தான் பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளது சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசிக்கின்றனர் சோழவந்தானின் முக்கிய பகுதியாக உள்ள பேருந்து நிலையப் பகுதியில் அரசு மருத்துவமனை சார் பதிவாளர் அலுவலகம் வருவாய் ஆய்வாளர் அலுவலகம் அரசு கால்நடை…

78வது அகில இந்திய ஜவுளி மாநாடு..,

கோவையில் இந்திய ஜவுளிச் சங்கத்தின் தென்னிந்திய பிரிவு சார்பில் 78வது அகில இந்திய ஜவுளி மாநாடு நடைபெற உள்ளது. இந்திய ஜவுளிச் சங்கத்தின் தென்னிந்திய பிரிவு சார்பில் 78வது அகில இந்திய ஜவுளி மாநாடு, கோயம்புத்தூர் லீ மெரிடியன் ஹோட்டலில் இரண்டு…