• Wed. Nov 5th, 2025
WhatsAppImage2025-10-23at221255
WhatsAppImage2025-10-23at2213003
WhatsAppImage2025-10-23at221300
WhatsAppImage2025-10-23at2213004
WhatsAppImage2025-10-23at2213002
WhatsAppImage2025-10-23at221253
WhatsAppImage2025-10-23at221250
WhatsAppImage2025-10-23at2213001
WhatsAppImage2025-10-23at221249
WhatsAppImage2025-10-23at221252
WhatsAppImage2025-10-23at2213005
WhatsAppImage2025-10-23at2213006
WhatsAppImage2025-10-23at221251
previous arrow
next arrow
Read Now

பழுதாகி நின்ற அரசு பேருந்தால் பயணிகள் தவிப்பு..,

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே திருவேடகம் கிராமத்தில் மதுரை பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து சோழவந்தான் வழியாக விக்கிரமங்கலம் சென்ற 65 ஏ என்ற அரசு பேருந்து திடீரென இரவு 8 40 மணியளவில் பழுதாகி நின்றதால் தீபாவளி பர்ச்சேஸ் செய்து வந்த…

திடீரென இடி மின்னல் தாக்கி சிறுவன் உயிரிழப்பு..,

நாகை மாவட்டத்திற்கு உட்பட்ட கீழையூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று   இடி மின்னலுடன் கூடிய மழை பெய்தது. இந்நிலையில் கீழையூர் கீழத் தெருவை சேர்ந்த தீபராஜ் என்ற 13 வயதான சிறுவன்  வீட்டின் மொட்டை மாடியில் நின்று கொண்டிருந்தபோது, திடீரென இடி…

குழந்தைகளை வைத்து பிச்சை எடுக்கும் அவலநிலை..,

குழந்தைகளை வைத்து பிச்சை எடுப்பது சட்டபடி குற்றம் என்றாலும் அதை எல்லாம் பொருட்படுத்தாமல் பச்சிளம் குழந்தைகளை வைத்துகொண்டு பிச்சை எடுக்கும் அவலநிலை இன்றளவும் நடந்து கொண்டு தான் இருக்கிறது. விருதுநகர் கச்சேரிசாலை, மணிக்கூண்டு போன்ற பகுதிகளில் ஒரு பெண் பச்சிளம் குழந்தையை…

கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம்..,

இந்திய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி, ஆர்,கவாய் மீது செருப்பு வீச முயற்சித்த வழக்கறிஞர் கிஷோரை வன்கொடுமை சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக அரியலூரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அண்ணா சிலை அருகில் நடைபெற்ற…

“வாருங்கள் கற்றுக் கொள்ளுங்கள்”..,

தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து தீயணைப்பு நிலையங்களிலும் நேற்றும் இன்றும் “வாருங்கள் கற்றுக் கொள்ளுங்கள்” என்ற தலைப்பில் தீத்தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் செயல் விளக்கங்கள் நடைபெற்று நடைபெற்று வருகிறது. அதன் அடிப்படையில் பெரம்பலூர் தீயணைப்பு மற்றும் மீட்பு பணி நிலையத்தில்…

ஹெல்மெட் மற்றும் சீட் பெல்ட் அணிந்தவர்களுக்கு பாராட்டு..,

மதுரை மாநகரில் நாளுக்கு நாள் விபத்துக்கள் பெருகிவரும் நிலையில் போக்குவரத்து காவலர்கள் எவ்வளவு அறிவுறுத்தியும் ஒரு சிலரால் விபத்துக்கள் ஏற்படுகிறது. இதனை தடுக்கும் குறித்து மதுரை சேர்ந்த தனியார் வானொலி சேவை வழங்கும் நிறுவனம் மற்றும் மதுரை மாநகர போக்குவரத்து காவலர்…

பாஜகவின் வாக்கு திருட்டை கண்டித்து கையெழுத்து இயக்கம்..,

பாஜக அரசின் வாக்கு திருட்டை கண்டித்து காங்கிரஸ் பேரியக்கம் நாடு முழுவதும் நடத்தி வரும் மாபெரும் கையெழுத்து இயக்கம் இன்று கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கே.டி.உதயம் தலைமையில் இன்று பேயோடு ஜங்ஷனில் நடைபெற்றது. இதில் பொதுமக்களிடம் வாக்குத் திருட்டுக்கு எதிராக…

மாணவிக்கு கண்டக்டரால் பாலியல் தொல்லை..,

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 11ஆம் வகுப்பு படிக்கும் அரசு பள்ளி மாணவி நேற்று ஒரத்தநாட்டில் தனியார் பள்ளி நடைபெற்ற அரசு திறனாய்வு போட்டி தேர்விற்கு தேர்வு எழுத வந்துவிட்டு மீண்டும் தேர்வு முடிந்து தனது…

மாணவர்கள் மனித வடிவில் நின்று உலகசாதனை…,

சென்னை பல்லாவரம் செயின்ட் செபாஸ்டியன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி சார்பில் பெண்கள் பாதுகாப்பு, பெண்கள் முன்னேற்றம் ஆகியவற்றை வலியுறுத்தி 2,821 மாணவ, மாணவிகளை ஒருங்கிணைத்து மனித வடிவில் நின்று அசத்தினர். இதனை வெறும் 1 நிமிடம் 20 வினாடிகளில் இச்சாதனை நிகழ்வை…

தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள்..,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி திமுக நகர் கழகத்தின் சார்பில் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி-யின் 102 வது பிறந்த நாளை முன்னிட்டு உசிலம்பட்டி தொகுதியில் உள்ள சுடுகாட்டில் பணியாற்றும் தொழிலாளர்கள், முடி திருத்தும் தொழிலாளர்கள், தூய்மை பணியாளர் என தொடர்ந்து நலத்திட்ட…