• Sun. Nov 16th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

தேங்கி துர்நாற்றம் காரணமாக சுகாதார கேடு..,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டையில் கொத்தளத்த சாமிகோவில் தெரு, போலீஸ் ஸ்டேஷன் தெருவில் இருந்து வெளியேறும் சாக்கடை கழிவுநீர் முழுமையாக வெளியேற முடியாமல் கால்வாயிலேயே பல நாட்களாக தேங்கி துர்நாற்றம் காரணமாக சுகாதார கேடு ஏற்படுத்தி வருகிறது. இதனால்…

தூர்வார மன்ற உறுப்பினர்கள் கோரிக்கை..,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சியில் சிறப்பு நகர் மன்ற உறுப்பினர்கள் கூட்டம் நகர் மன்ற துணை தலைவர் தென்மொழி, நகராட்சி ஆணையாளர் இளவரசு தலைமையில் நடைபெற்றது., இந்த கூட்டத்தில் உசிலம்பட்டி நகராட்சி வசம் ஒப்படைக்கப்பட்ட ஊராட்சி ஒன்றிய இடத்தில் புதிய பேருந்து…

மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள்..,

தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்,குழந்தைகள் தின விழாவினை முன்னிட்டு சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அழகப்பா மாதிரி மேல்நிலைப் பள்ளியில் பள்ளி மாணவ, மாண வியர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கியதை தொடர்ந்துஅதன் நேரடி காணொளி காட்சி அரியலூர் மேல்நிலை ப்பள்ளியில் ஒளிபரப்பப்பட்டது.…

நடமாடும் காய்கனி வண்டியை வழங்கிய சட்டமன்ற உறுப்பினர்..,

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் ஊழவர் சந்தை வாளகத்தில் இராஜபாளையம் வட்டார தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில் 14 பயனாளிகளுக்கு 2.10,000 ரூபாய் மதிப்பீட்டில் நடமாடும் காய்கனி வண்டியை இராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் தங்கப்பாண்டியன் இராஜபாளையம் நகர் மன்ற தலைவி பவித்ரா…

வாரிசு அரசியலை ஏற்றுக் கொள்ள மாட்டோம்..,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கருமாத்தூர், உசிலம்பட்டி, ஜோதில்நாயக்கணூர் உள்ளிட்ட பகுதிகளில் எஸ்ஐஆர் குறித்த அதிமுக நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் எதிர்கட்சி துணை தலைவர் ஆர்.பி.உதயக்குமார் தலைமையில் நடைபெற்றது., தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ஆர்.பி.உதயக்குமார்., திமுகவின் வழித்தோன்றல் இளவரசராக வருங்காலத்தில் திமுகவை…

இருசக்கர வாகனத்தை திருடிய திருடன் கைது..,

சென்னை மேற்குத் திசை தாம்பரம் இரும்புலியூர் பகுதியைச் சேர்ந்த பிரகாஷ் என்ற 39 வயது நபர், கிண்டி பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். மூன்று நாட்களுக்கு முன்பு, வேலைக்குச் செல்லும் முன் தனது இருசக்கர வாகனத்தை…

ஆர் பி உதயகுமாரிடம் வாழ்த்து பெற்ற பாண்டுரங்கன்..,

மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் அலங்காநல்லூர் ஒன்றியம் புதுப்பட்டி கிளை கழகச் செயலாளரும் முன்னாள் அலங்காநல்லூர் ஒன்றிய எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளருமான புதுப்பட்டி பி பாண்டுரங்கன் வருகின்ற 2026 இல் தமிழகத்தில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் புதிய ஆட்சி அமைக்கும்…

சார்பதிவாளர் அலுவலக பெண் கையும் களவுமாக கைது..,

தாம்பரம்–சேலையூர் பகுதிகளுக்கான பத்திரப்பதிவு அலுவலகம் மகாலட்சுமி நகரில் செயல்பட்டு வருகிறது. இங்கு சார்பதிவாளராக ரேவதி பணியாற்றி வந்தார். இதில், சென்னையைச் சேர்ந்த ஒருவர் நிலப்பதிவு செய்ய வந்தபோது, ரேவதி ரூ.2 லட்சம் லஞ்சம் கோரியதாக புகார் செய்யப்பட்டிருந்தது. இதைத் தொடர்ந்து, டி.எஸ்.பி.…

புகைப்பட நிலையம் புதிய கிளை திறப்பு விழா..,

தாம்பரம் பகுதியில் உள்ள Foto World புகைப்பட நிலையம் தனது 4ஆம் புதிய கிளை திறப்பு விழாவை மிகச் சிறப்பாக இன்று கொண்டாடியுள்ளது. வண்ணமயமான அலங்காரங்கள், வரவேற்பு ஏற்பாடுகள் மற்றும் பொதுமக்களின் ஆர்வமான பங்கேற்பு ஆகியவற்றால் நிகழ்வு சிறப்பாக அமைந்தது. இந்த…

செவாலியர் அகாடமியில் குழந்தைகள் தின விழா..,

திண்டுக்கல் செவாலியர் அகாடமி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் குழந்தைகள் தின விழா நடந்தது.. பள்ளி தாளாளர் அருட் தந்தை சேசு ஆரோக்கியம் தலைமை வகித்தார். பள்ளி முதல்வர் அருட்தந்தை ரூபன் முன்னிலை வகித்தார். நிர்வாக அதிகாரி அருட்தந்தை பிரிட்டோ அனைவரையும் வரவேற்றார்.…