• Thu. Sep 18th, 2025
WhatsAppImage2025-09-12at0142046
WhatsAppImage2025-09-12at0142042
WhatsAppImage2025-09-12at014204
WhatsAppImage2025-09-12at0142041
WhatsAppImage2025-09-12at0142045
WhatsAppImage2025-09-12at0142047
WhatsAppImage2025-09-12at0142048
WhatsAppImage2025-09-12at0142044
WhatsAppImage2025-09-12at0142043
previous arrow
next arrow
Read Now

வாகனம் மோதி பள்ளி மாணவன் பலி..,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே மருதம்பட்டியை சேர்ந்த சிவஞான கண்ணன் மகன் பாண்டிச்செல்வம் பூச்சிபட்டி அரசு கள்ளர் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு பயின்று வருகிறார்., இந்நிலையில் இன்று பள்ளியில் காலாண்டு தேர்வு நடைபெறு வருவதால் பத்தாம் வகுப்பிற்கு மதியம் தேர்வு…

சாலையோரம் கொட்டப்படும் தக்காளி..,

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே விலை வீழ்ச்சியால் சாலையோரம் கொட்டப்படும் தக்காளிகளால், விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பூக்கள், காய்கறிகள் அதிக அளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. தற்போது தக்காளி வரத்து அதிகரித்துள்ளதால் தக்காளி…

இரவை பகலாக்கிய வான வேடிக்கை..,

நாகை அருகே அக்கரைப்பேட்டை முத்துமாரியம்மன் ஆலய ஆவணி பிர்மோத்ஸவ திருவிழா கடந்த 5ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.10 நாட்கள் நடைபெறும் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியில் ஒன்றான செடில் உற்சவம் நடைபெற்றது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகளுடன் நீண்ட வரிசையில் காத்திருந்து…

நாகையில் அன்பு கரங்கள் திட்டம் தொடக்கம்..,

பேரறிஞர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் தாய் தந்தையரை இழந்த குழந்தைகளுக்கு நிதி உதவி அளிக்கும் “அன்பு கரங்கள்” திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். அதன் ஒரு பகுதியாக நாகப்பட்டினம் ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்தில்…

எடப்பாடிக்கு இல்லாத நிபந்தனைகள்

விஜய்க்கு ஏன்? ஸ்டாலினுக்கு தவெக கேள்வி! தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் வரும் செப்டம்பர் 13 ஆம் தேதி தொடங்கி மாவட்டங்கள் தோறும் சுற்றுப் பயணம் செல்கிறார். இதன்முதல் கட்டமாக 13 ஆம் தேதி திருச்சியில் தனது பயணத்தைத் தொடங்குகிறார்.…

அரசு காரில் இன்பச் சுற்றுலா…

புகார் வளையத்தில் போடி கமிஷனர் மக்கள் வரிப்பணத்தில் வாங்கிய காரில், மக்கள் பணத்தில் கொடுக்கப்படும்  எரிபொருளில் கேரளாவுக்கு தனது குடும்பத்தினரோடு,  இன்பச் சுற்றுலா சென்றுள்ளார் போடி நகராட்சி கமிஷனர் பார்கவி என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தேனி மாவட்டம் போடி நகராட்சி கமிஷனர்…

ஒவ்வொரு கிளையிலும் ஒரு சென்ட் நிலம்…அரசியல் கட்சிகளுக்கு வழிகாட்டும் அதிமுக மச்சராஜா

பொது இடங்களில் அமைக்கப்பட்டுள்ள கட்சி கொடிக் கம்பங்களை அகற்ற வேண்டும் என்ற உயர் நீதிமன்றத்தின் உத்தரவை  உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளதால்,  இனி  தமிழ்நாட்டில் பொது இடங்களில் அரசியல் கட்சியினரின் கொடிக் கம்பங்கள் வைக்க முடியாத சூழல் உருவாகியுள்ளது. சமீபத்தில் மதுரையில்…

ஆர்ப்பரித்த மாணவர்கள்…

பற்றியெரிந்த பாராளுமன்றம்… ஓட்டமெடுத்த பிரதமர் நேபாளத்தில் என்ன நடக்கிறது? ஊழலுக்கு எதிரான இளைஞர்களின் போராட்டத்தால் நேபாள பிரதமர் ஒலி பதவியை ராஜினாமா செய்துவிட்டு நாட்டை விட்டே ஓடிவிட்டார். நேபாளம் எங்கும் போராட்ட நெருப்பு இன்னும் ஓயவில்லை. இந்தியாவின் அண்டை நாடான  நேபாள தலைநகர்…

ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்துடன் மோதலா?

வதந்திகளுக்கு முற்றுப் புள்ளி வைத்த மோடி ஆர்,எஸ்.எஸ். அமைப்பின் தலைவர் மோகன் பகவத்தின் பிறந்தநாள் செப்டம்பர் 11 ஆம் நாள் கொண்டாடப்பட்டது.  அவருக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்தனர். அந்த வாழ்த்துகளில் பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்த்தும் முக்கியமானது.  சமூக தளங்களில்…

நயினார் நாகேந்திரன்- டிடிவி தினகரன் இடையே நடப்பது என்ன?

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் சமீபத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக அறிவித்தார். அதன்பின்பு இதற்கு காரணமாக தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தான் என பகிரங்கமாக குற்றம் சாட்டினார் டிடிவி தினகரன். மேலும்…