• Wed. Sep 17th, 2025
WhatsAppImage2025-09-12at0142046
WhatsAppImage2025-09-12at0142042
WhatsAppImage2025-09-12at014204
WhatsAppImage2025-09-12at0142041
WhatsAppImage2025-09-12at0142045
WhatsAppImage2025-09-12at0142047
WhatsAppImage2025-09-12at0142048
WhatsAppImage2025-09-12at0142044
WhatsAppImage2025-09-12at0142043
previous arrow
next arrow
Read Now

அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய கே.டி.ஆர்..,

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் அண்ணா பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்,எம்ஜிஆரின் புகைப்படத்தைச பயன்படுத்த அருகதை உள்ள ஒரே கட்சி அதிமுக மட்டுமே புதிதாக…

பிற்படுத்தப்பட்டோர் ஆணைய உறுப்பினர் மதுரை வருகை..,

தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணைய உறுப்பினர் திரு.ஸ்ரீ புவன் பூஷன் கமல் அவர்கள் 15.09.2025 அன்று பிற்படுத்தப்பட்டோர் இன மக்களுக்கு செயல்படுத்தப்படும் திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்யும் பொருட்டு மதுரை மாவட்டத்திற்கு வருகை புரிந்தார். மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்படுத்தப்படும்…

அண்ணாவின் பிறந்த தின கொண்டாட்டம்..,

கன்னியாகுமரி நான்குவழிச்சாலையில், மாவட்ட திமுக பிரதிநிதி நாஞ்சில் மைக்கேல், கன்னியாகுமரி நகராட்சி துணைத்தலைவர் ஜெனஸ் மைக்கேல் ஆகியோருக்குச் சொந்தமான இடத்தில் 70 அடி உயர கொடிக்கம்பம் நிறுவப்பட்டது. குமரி கடற்பாறை திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்டதின்,25- ம் ஆண்டு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின்,பங்கேற்பு…

பொன். இராதாகிருஷ்ணன் செய்தியாளர் சந்திப்பு.,

அண்மையில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஜிஎஸ்டி யின் இப்போதைய நிலையில் இருந்து மாற்றம் கொண்டு வர இருப்பதையும், புதிய ஜிஎஸ்டி கொள்கையால் சாதாரண மக்கள் பயன்படுத்தும் பொருட்களுக்கு மட்டும் அல்ல வாகனங்களின் விலையும் இப்போது இருப்பதை விட ரூ.60,000-ம் வரை…

காசி விஸ்வநாதர் கோவில் சிறப்பு வழிபாடு..,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டை அருகே சத்திரம் கிராமத்தில் காசி விஸ்வநாதர் சமேத அன்னபூரணி அம்மன் கோவில் வளாகத்தில் காலபைரவர் தனி சன்னதி உள்ளது. இங்கு தொழில் அபிவிருத்திக்காக சிறப்பு வழிபாடு நடந்தது. முன்னதாக காலபைரவருக்கு பால், பன்னீர்,…

அரியலூர் பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா..,

முன்னாள் தமிழக முதல்வர் பேரறிஞர் அண்ணாவின் 117 வது பிறந்தநாள முன்னிட்டு அரியலூர் மாவட்ட மதிமுக சார்பில், சட்டமன்ற உறுப்பினர் கு. சின்னப்பா தலை மையில்அக்கட்சியினர் , நகராட்சி பேருந்து நிலையம் அருகேயுள்ள, அண்ணா திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை…

மாற்றுத்திறனாளிகள் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்..,

தேனி மாவட்டத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் தங்களுக்கு கிடைக்க வேண்டிய அரசு திட்டங்கள் மற்றும் உதவித்தொகை முறையாக கிடைக்கவில்லை எனக்கூறி நூற்றுக்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தேனி மாவட்டத்தில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு…

நகை மற்றும் பொருட்களை திருடி சென்ற கொள்ளையர்கள்..,

தேனி மாவட்டம் பெரியகுளம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட கீழ வடகரை கோல்டன் சிட்டி பகுதியைச் சேர்ந்தவர் சைலா பானு மற்றும் அவரது மகன் முகமது ஸ்பாகுல் குடியிருந்து வருகின்றனர். இந்த நிலையில் ஷகிலா பானு சில தினங்களுக்கும் முன்பாக உறவினர்…

நிகழ்ச்சிகளில் பங்கேற்க வருகை தந்த கனிமொழி..,

கன்னியாகுமரி மாவட்டத்திற்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வருகை தந்தமண்டல பொறுப்பாளர் கழக துணை பொதுச் செயலாளர் கவிஞர் கனிமொழி எம்.பி-க்கு கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி மாவட்ட அமைப்பாளரும், குமரி மாவட்ட முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் பிரபா…

அண்ணா சிலையின் மாலை அணிவித்து மரியாதை..,

விருதுநகர் சுப்பையா பிள்ளை தெருவைச் சேர்ந்தவர் கருப்பசாமி, தனியார் துறையில் பணியாற்றும் இவர் திமுக அனுதாபி. இன்று பேரறிஞர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு இரண்டாவது ரயில்வே கேட் அருகே உள்ள அண்ணா சிலையின் கீழ் அன்னாரது திருவுருவ படத்திற்கு மாலை…