






கோவை, ஒண்டிப்புதூர் அருகே உள்ள பைபாஸ் சாலையில் லாரியை மதுபோதையில் ஓட்டி வந்த ஓட்டுநர் முன்னாள் சென்ற ஈச்சர் லாரி மீது மோதியதில், அடுத்தடுத்து ஐந்து வாகனங்கள் மீது மோதி விபத்து ஏற்பட்டது. ஓட்டுநரை மடக்கிப் பிடித்து தர்ம அடி கொடுத்து…
கோவை சரவணம்பட்டி வாகராயம்பாளையம் பகுதியில் உள்ள, ஸ்ரீ சௌடேஸ்வரி மண்டபத்தில், கோவை ராமநாதபுரம் பகுதியில் செயல்பட்டு வருகின்ற, சில்க் வில்லேஜ் கைத்தறி ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் இந்திய அரசு ஜவுளி அமைச்சகம், நெசவாளர் சேவை மையம்-சேலம் சார்பில் இணைந்து நடத்திய, நெசவாளர்களுக்கான…
உலகம் முழுவதும் பல கோடி வாசகர்கள் தேடிப் படிக்கும் விறுவிறுப்பான டிஜிட்டல் வார இதழான (வெள்ளி கிழமை அன்று வெளிவரும்) நமது அரசியல் டுடே – இதழை நீங்களும் படிக்க கீழே உள்ள லிங்கை டச் பண்ணுங்கள் https://arasiyaltoday.com/book/at30012026 உலகம் முழுவதும்…
டிஜே அகாடமி ஆஃப் டிசைன் கல்லூரி சார்பில் படைப்பு துறை, கலை, மேடை நாடகம், திரைப்படம், சமூக அறிவியல், ஆராய்ச்சி மற்றும் தொழில்துறை என பல்வேறு துறைகளை சேர்ந்த நிபுணர்கள், சிந்தனையாளர்கள், முன்னோடிகளை ஒரே மேடையில் அணிதிரட்டி, அவர்களை கொண்டு கோவை…
கோவை மாநகரின் புலியகுளம் பகுதியில் அமைந்துள்ள பழமையான காமாட்சியம்மன் கோவிலில், நள்ளிரவு நேரத்தில் மர்ம நபர்கள் புகுந்து அம்மன் சிலைக்கு அணிவிக்கப்பட்டிருந்த தங்க நகைகளை கொள்ளையடித்து சென்ற சம்பவம், அந்த பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. உலகப் பிரசித்திபெற்ற முந்தி…
கோவை, மாநகர போக்குவரத்து கழகத்திற்கு உட்பட்ட அரசு பஸ் கடந்த 15 ஆம் தேதி ஆர் எஸ் புரம் சென்று கொண்டு இருந்தது. அந்த பஸ்ஸில் வடவள்ளியைச் சேர்ந்த 40 வயது மதிக்கத்தக்க பயணியும் பயணம் செய்து உள்ளார். அந்த பஸ்.…
வரும் ஜனவரி:26 ம்தேதி இராஜபாளையத்தில் அகில இந்திய பார்வர்டு பிளாக் தொழிற்சங்கத்தின் 11வதுமாநில மாநாடு நடைபெறுகிறது. மாநாட்டில் அவசியம் கலந்து கொள்ள வேண்டும் என விழா கமிட்டினர் அதிமுக மேற்கு மாவட்ட கழக செயலாளர் முன்னாள் அமைச்சருமான கே. டி. ராஜேந்திர…
திண்டுக்கல் அருகே 3 பழைய பிளாஸ்டிக் குடோனில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. 4 மணி நேரத்திற்கு மேலாக தீயை அணைக்க தீயணைப்புதுறையினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். திண்டுக்கல்லை அடுத்த சின்னபள்ளப்பட்டி அருகே சின்ன பள்ளப்பட்டி சேர்ந்த ஆரிப் அமானுல்லா என்பவருக்கு…
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி திருவள்ளுவர் நகரைச் சேர்ந்தவர் பிரசன்ன வெங்கடேஷ்., பட்டதாரி இளைஞரான இவர் பெங்களூரில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருவதாக கூறப்படுகிறது., தான் காதலித்து வந்த காதலியுடன் பிரசன்ன வெங்கடேஷ்-க்கு வரும் 28 ஆம் தேதி திருமணம் நடைபெற உள்ளது.,…
சென்னை அடுத்த கூடுவாஞ்சேரி நந்திவரம், ஜி.எஸ்.டி பிரதான சாலையில் உலகப் புகழ்பெற்ற Royal Oak Furniture நிறுவனத்தின் புதிய கிளை திறப்பு விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்த விழாவிற்கு சிறப்பு விருந்தினர்களாக பட்டயக் கணக்காளர் ராஜசேகரன், அரிஹரன் கார்போரேஷன் பிரைவேட்…