





மதுரை விமான நிலையம் அருகே பூந்தோட்டம் அன்பழகன் நகரில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகளில் பொதுமக்கள் வசிக்கின்றனர். மற்றும் அருகில் உள்ள பகுதிகளில் விவசாய நிலங்களும் உள்ளது. இப்பகுதியில் நடுவே பழமை வாய்ந்த விவசாய கிணறு ஒன்று இப்பகுதி மக்களுக்கு நீர்…
பீகார் சட்டமன்ற தேர்தலில் என்.டி.ஏ கூட்டணி வெற்றி பெற்றதையடுத்து காரைக்கால் மாவட்டத்தில் மாவட்டத் தலைவர் முருகதாஸ் தலைமையில் புதிய பேருந்து நிலையம் வாயிலில் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி வெற்றியை கொண்டாடினர். இதேபோல் காரைக்கால் மாவட்டத்தில் உள்ள நிரவி – திருப்பட்டினம் சட்டமன்ற…
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் நாகர்கோவில் மண்டலம் சார்பில் நாகர்கோவிலில் இருந்து பம்பைக்கு இம்மாதம் பதினாறாம் தேதி முதல் ஜனவரி மாதம் இருபதாம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட இருப்பதாக அரசு போக்குவரத்து கழகம் இன்று(நவம்பர்_14)ம் நாள் தெரிவித்துள்ளது. நாகர்கோவிலில்…
பீகாரில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பாஜக கூட்டணி வாக்கெடுப்பில் மிகப் பெரிய வெற்றியை பெற்றதை தொடர்ந்து, தாம்பரம் சட்டமன்ற தொகுதி செம்பாக்கம் நகரில் மகிழ்ச்சி அலை பாய்ந்தது. மாநில செயற்குழு உறுப்பினரும் தாம்பரம் சட்டமன்ற தொகுதி அமைப்பாளருமான செம்பாக்கம் வேத சுப்பிரமணியம்…
சேதுபாவாசத்திரம் அருகே பாசனக்குளத்துக்கு செல்லும் நீர் வரத்து வாய்க்காலை தனது சொந்தச் செலவில் தூர்வாரித் தந்த, பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் நா.அசோக்குமாருக்கு கிராம பொதுமக்கள் நன்றி தெரிவித்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டம், சேதுபாவாசத்திரம் ஒன்றியம், இரண்டாம்புளிக்காடு ஊராட்சிக்கு உட்பட்டு, மல்லிப்பட்டினத்தில் கள்ளிக்குளம் உள்ளது.…
தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள செல்லம்பட்டி ஆற்றங்கரை பாலம் ஓரமாக சோழபுரம் கிராமத்திற்கு செல்லும் சாலையில் ஓரமாக எரிந்து கொண்டிருந்த குப்பை புகை மூட்டத்தில் இருந்து மர்ம பொருள் வெடித்து சிதறியதில் அந்த வழியாக சென்ற சோழபுரம் கிராமத்தைச் சேர்ந்த…
பெரியகுளத்தில் இருந்து சென்னை செல்வதற்காக முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் மதுரை விமான நிலையம் வந்தடைந்தார். மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறியதாவது: பீகார் தேர்தல் முடிவு குறித்த கேள்விக்கு: ஜனநாயக கட்சியை கூட்டணி தான் வெற்றி பெறும் என்று…
குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, ரெயின்டிராப்ஸ் அறக்கட்டளை அதன் வருடாந்திர சிறப்பு திட்டமான “வானமே எல்லை” எனும் அருமையான மற்றும் ஊக்கமளிக்கும் முயற்சியை வெற்றிகரமாக செயல்படுத்தியுள்ளது. இந்தத் திட்டத்தின் மூலம் சென்னை நகரிலிருந்து பொருளாதார ரீதியாக பின்தங்கிய 30 குழந்தைகள் தங்களது வாழ்நாளில்…
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் பழைய நகராட்சி அலுவலகம் அருகில் இருப்பவர் பிரேமா ( 93 ) . இவர் திருமணம் ஆகாத நிலையில் தனியே வசித்து வந்துள்ளார். இவரது தந்தை துரைராஜ் செட்டியார் என்பவர் முன்னாள் பிரிட்டிஷ் காலத்தில் செயல்பட்ட பஞ்சு…
மதுரை மாநகர் காவல் துறையின் சார்பாக.. திலகர் திடல் போக்குவரத்து காவல் ஆய்வாளர் அ. தங்கமணி சிம்மக்கல் பகுதியில் அமைந்துள்ள மகாகவி பாரதியார் பணியாற்றிய பெருமை மிக்க சேதுபதி மேல்நிலைப்பள்ளியில் பள்ளியின் ஒவ்வொரு வகுப்பின் மாணவ பிரதிநிதிகளை அழைத்து குழந்தைகள் தின…