



மூன்றாவது மாடியில் இருந்து கீழே விழுந்து தலைக்காயம் அடைந்த 16 வயது சிறுவன் மூளைச் சாவடைந்ததால் அவரது உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது. இதனால் ஐந்து நபர்கள் பயனடைந்துள்ளனர். இறந்த சிறுவனின் உடலுக்கு அரசு மரியாதை செலுத்தப்பட்டது. மதுரை மாநகர் வைத்தியநாதபுரம்…
தமிழக சட்டசபை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த மாதம் 30 ஆம் தேதி துவங்கி இன்று நிறைவடைகிறது. இன்று மதுரை மாவட்டம் உசிலம்பட்டி சார் ஆட்சியர் அலுவலகத்தில் இந்தியா கூட்டணி சார்பில் உசிலம்பட்டி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்…
உசிலம்பட்டி தொகுதியில் போட்டியிடும் அனைத்திந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்ற கழகத்தின் வேட்பாளர் பி.அய்யப்பன் இன்று தனது வேட்புமனுவை தேர்தல் நடத்தும் அலுவலர் உத்கர்ஷ்குமாரிடம் வழங்கினார்., தமிழக சட்டசபை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த மாதம் 30 ஆம் தேதி துவங்கி இன்று…
திண்டுக்கல்லில் திமுக வேட்பாளர் செந்தில் குமார் வேட்புமனு தாக்கல் செய்யும் போது குறுக்கே வந்து மறித்து திண்டுக்கல் சீனிவாசன் எனது வேட்புமனுவை வாங்க வேண்டும் என வற்புறுத்தியதால் பிரச்சனை வெடித்தது. திண்டுக்கல் சட்டசபை தேர்தலில் வேட்பு மனு தாக்கல் செய்ய இன்று…
அறந்தாங்கி அருகில் அலஞ்சிராங்காடு என்னும் கிராமத்தில் மதுரை வேலம்மாள் மருத்துவமனை மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் மற்றும் குருகுலம் உயர்நிலைப்பள்ளி இணைந்து நடத்திய மாபெரும் இலவச கண் சிகிச்சை மருத்துவ முகாம் குருகுலம் உயர்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை…
கோவை தெற்குத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் செந்தில் பாலாஜி, இன்று தனது ஆதரவாளர்களுடன் மேளதாளம் முழங்க, கோவை மத்திய மண்டல அலுவலகத்தில் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். இதனைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:- கோவை…
கோவை மாவட்டம் சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி வேட்பாளர் கே ஆர் ஜெயராம் ,தனது வேட்டு மனுவை கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல உதவி ஆணையாளர் தட்சிணாமூர்த்தியிடம் தாக்கல் செய்தார், இந்நிகழ்ச்சியில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில…
தேசிய ஜனநாயக கூட்டணியின் கட்சியினர் – மேளதாளங்கள் முழங்க, ஆதரவாளர்கள் புடைசூழ வேட்பு மனு தாக்கல் செய்தார். எம்.எல்.ஏ வானதி சீனிவாசன்.கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சார்பில் போட்டியிடும் பா.ஜ.க வேட்பாளரும், தேசிய மகளிர் அணித் தலைவியுமான…
கோவை தெற்கு தொகுதி அதிமுக வேட்பாளர் அம்மன் அர்சுணன் மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் உள்ள தேர்தல் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்தார். அவருடன் அதிமுக தொண்டர்கள் ஆதரவாளர்கள் கூட்டணி கட்சி நிர்வாகிகள் ஊர்வலமாக வருகை புரிந்தனர். அதிமுக கட்சி அலுவலகத்தில்…
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் வழக்கறிஞர் சங்கம் தலைவராக பாலமுருகன், செயலாளராக அரபுஅலி, பொருளாளராக ராஜேஸ்வரன், துணை செயலாளராக மாதவன், துணை தலைவராக கந்தசாமி ஆகியோர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழாவில் முன்னாள் தலைவர் பாளையம் முருகேசன்…