• Mon. Oct 27th, 2025
WhatsAppImage2025-10-23at221255
WhatsAppImage2025-10-23at2213003
WhatsAppImage2025-10-23at221300
WhatsAppImage2025-10-23at2213004
WhatsAppImage2025-10-23at2213002
WhatsAppImage2025-10-23at221253
WhatsAppImage2025-10-23at221250
WhatsAppImage2025-10-23at2213001
WhatsAppImage2025-10-23at221249
WhatsAppImage2025-10-23at221252
WhatsAppImage2025-10-23at2213005
WhatsAppImage2025-10-23at2213006
WhatsAppImage2025-10-23at221251
previous arrow
next arrow
Read Now

Trending

கார் ஒன்று தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு..,

கோவை மாநகரில் அவிநாசி சாலையில் அமைந்துள்ள பழைய மேம்பாலம் மாநகரின் முக்கிய மேம்பாலங்களில் ஒன்றாக இருந்து வருகிறது. வட கோவை டவுன்ஹால் ரயில் நிலையம் உள்ளிட்ட முக்கிய பகுதிகளை இணைக்கும் மேம்பாலமாக இந்த மேம்பாலம் ஆனது இருந்து வருகிறது. இந்நிலையில் வடகோவைப்…

மலம் கலந்த குடிநீர் தொட்டியை பார்வையிட்ட ஆர் பி உதயகுமார்..,

மதுரை மாவட்டம் சோழவந்தான் தொகுதிக்குட்பட்ட கருப்பட்டி ஊராட்சி அம்மச்சியாபுரத்தில் உள்ள குடிநீர் மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் கடந்த சனிக்கிழமை மலம் கலந்திருப்பதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு கூறிய நிலையில் சம்பந்தப்பட்ட இடத்திற்கு மதுரை புறநகர் மேற்கு மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர்ருமான…

மதுரை கிளை மூன்றாவது நீதிபதி அதிரடி தீர்ப்பு..,

அறுபடை வீடுகளில் முதல் படை வீடான அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் அமைந்துள்ள மதுரை திருப்பரங்குன்றம் மலைமீது ஆடு கோழி பலியிட தடைவிதித்து நீதிபதி ஸ்ரீமதி ரபித்த உத்தரவை உறுதிப்படுத்தி மூன்றாவது நீதிபதி விஜயகுமார் உத்தரவு. திருப்பரங்குன்றம் மலையை திருப்பரங்குன்றம் என்று…

பதாகைகள் ஏந்தியபடி பொதுமக்களிடம் விழிப்புணர்வு..,

போதை பொருட்களுக்கான எதிராக கோவையில் நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியை போக்குவரத்து காவல் துறை சார்பு ஆய்வாளர் பார்த்திபன் துவக்கி வைத்தார். இளம் தலைமுறை மாணவர்களை சீரழிக்கும் போதை பொருட்கள் பயன்பாட்டின் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக தமிழக கவல்துறையினருடன் இணைந்து…

தகவல் உரிமைச் சட்டம் குறித்து விழிப்புணர்வு..,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள சங்கரபாண்டிபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஏழாயிரம் பண்ணை தீயணைப்பு நிலையம் சார்பில் தீயணைப்பு நிலைய அலுவலர் மாரியப்பன் தலைமையில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு தகவல் உரிமைச் சட்டம் பயன்படுத்துவது குறித்து விழிப்புணர்வு கட்டுரைபோட்டி நடத்தப்பட்டன.…

மின்வாரிய ஊழியர்கள் சீரமைக்கும் பணி..,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டை சுற்று வட்டார பகுதியில் நேற்று மாலை பலத்த காற்று வீசியது. அதன் காரணமாக விளாமரத்துபட்டியில் இருந்து கண்ணக்குடும்பன்பட்டி செல்லும் மெயின் ரோட்டில் உயர் மின்னழுத்த கம்பி எதிர்பாராத விதமாக அருந்து விழுந்தது. அதிர்ஷ்டவசமாக…

போலீசார்களை சஸ்பெண்ட் செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்..,

மத்திய அரசின் கட்டுப்பாட்டு உள்ள புதுச்சேரி மாநிலத்தில் 51 மொழி பேசக்கூடிய 198 நாடுகளைச் சேர்ந்த மக்கள் இங்கு வாழ்கிறார்கள், பல்வேறு கொடுத்த சம்பவங்களும் நடந்து வருகிறது அந்த வகையில் மத்திய பல்கலைக்கழக மாணவியிடம் அத்திமீறி நடந்து கொண்ட பேராசிரியர் மீது…

நீதிபதி மீதான தாக்குதலைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்..,

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மாண்பமை பி.ஆர்.கவாய் மீது செருப்பை வீசிய ஆர்.எஸ்.எஸ், சங்பரிவார் கும்பலைச் சார்ந்த வழக்கறிஞர் ராகேஷ் கிஷோரை கைது செய்ய வலியுறுத்தியும், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை அவமதிக்கக் கூடிய அராஜக சம்பவத்தை கண்டித்தும், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின்…

பெற்றோர் ஆசிரியர் கலந்தாய்வுக் கூட்டம்..,

திண்டுக்கல் செவாலியர் அகாடமி மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கலந்தாய்வுக் கூட்டம் நடந்தது. பள்ளி தாளாளர் அருட் தந்தை சேசு ஆரோக்கியம் தலைமை வகித்தார். பள்ளி முதல்வர் அருட் தந்தை ரூபன் சிறப்புரையாற்றினார். துணை முதல்வர் ஞானசீலா முன்னிலை வகித்தார்.…

தீபாவளி சிறப்பு விற்பனை கண்காட்சி..,

கோவையில் பிரபல கோ கிளாம் விற்பனை கண்காட்சி அவினாசி சாலையில் உள்ள சுகுணா மண்டப அரங்கில் தீபாவளி சிறப்பு விற்பனை கண்காட்சியை துவங்கியது. அக்டோபர் 10ந்தேதி துவங்கி மூன்று நாட்கள் நடைபெறும் இதில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு காட்டன் ஆடைகள்,வீட்டு அலங்கார…