• Tue. Sep 30th, 2025
WhatsAppImage2025-09-25at201821
WhatsAppImage2025-09-25at2018203
WhatsAppImage2025-09-25at2018204
WhatsAppImage2025-09-25at2018211
WhatsAppImage2025-09-25at2018202
WhatsAppImage2025-09-25at2018201
WhatsAppImage2025-09-25at2018212
previous arrow
next arrow
Read Now

மழை வருமாம் – மீனவர்கள் கடலுக்கு போக வேண்டாம்!..

தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட 17 மாவட்டங்களில் 3 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. ராணிப்பேட்டை, திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, செங்கல்பட்டு, விழுப்புரம், புதுச்சேரி,…

இதுவே முதன் முறை; சிம்பு ரசிகர்களுக்கு செம்ம குட்நியூஸ்!..

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிம்பு. ரீ என்ட்ரிக்குப் பிறகு முன்னணி நடிகர்களுக்கே டப் கொடுக்கும் வகையில் சிறப்பான படங்களை தேர்தெடுத்து நடித்து வருகிறார். உடல் எடையைக் குறைத்ததிலிருந்து பல திரைப்படங்களில் நடித்து வருகிறார் முதலில் சுசீந்திரன் இயக்கத்தில்…

58 கிராம கால்வாயில் தண்ணீர் திறக்க நிரந்தர அரசாணை வழங்கக்கோரி தமிழ் தேசிய பார்வர்டு பிளாக் கட்சியினர் ஆர்ப்பாட்டம்!..

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணையில் 58 கிராம கால்வாய் மதகு பகுதியில் தமிழ் தேசிய பார்வர்டு பிளாக் கட்சியினர் தண்ணீர் திறக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த சில மாதங்களாகவே வைகை அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான மூல…

தமிழக பாஜக மூத்த தலைவர் ஆளுநராக நியமனம்!…

தமிழக பாஜகவின் மூத்த தலைவரான இல.கணேசன் மணிப்பூர் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். பாஜகவின் மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவராக வலம் வருபவர் இல.கணேசன். தஞ்சையைச் சேர்ந்த 76 வயதான இல.கணேசன் தமிழக பாஜக தலைவராகவும் இருந்துள்ளார். மாநிலங்களவை முன்னாள் எம்.பி.யாக பதவி…

திருச்செங்கோட்டில் கொரோனா விழிப்புணர்வு கூட்டம்!…

திருச்செங்கோட்டில் ரோட்டரி சங்கமும் இந்திய மருத்துவச் சங்கமும் இணைந்து பொதுமக்களுக்கு கொரானா குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தினர். நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் ரோட்டரி சங்கமும் இந்திய மருத்துவச் சங்கமும் இணைந்து பொதுமக்களுக்கு கொரோனா குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் கூட்டத்தை நடத்தினர். திருச்செங்கோடு…

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு இவ்வளவா?..

தமிழகத்தில் கொரோனாவால் மேலும் 1,652 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சுமார் 3.24 கோடியே ஒரு லட்சத்துக்கும் மேல் அதிகரித்துள்ளது. 4.34 லட்சத்துக்கும் மேற்பட்டோரை உயிரிழக்க செய்துள்ளது இந்த கொடிய வகை வைரஸ். இந்நிலையில் தமிழக சுகாதாரத்துறை…

மனைவியுடன் ரொமாண்டிக்காக ஓணம் கொண்டாட்டிய சார்பட்டா வேம்புலி…!..

பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா, பசுபதி, துஷாரா விஜயன் உள்ளிட்ட பலரது நடிப்பில் வெளியான திரைப்படம் சார்பட்டா பரம்பரை இந்த படத்தில் எதிரணியைச் சேர்ந்த பாக்ஸிங் வீரராக ‘வேம்புலி’ கதாபாத்திரத்தில் ஜான் கொக்கன் என்பவர் நடித்திருந்தார். வில்லன் கதாபாத்திரமாகவே இருந்தாலும் இவரது நடிப்பு…

ஓணம் ஸ்பெஷல்… கடவுள் தேசத்து அழகிகளின் கலக்கல் போட்டோஸ்!..

நீட் தேர்வு மைய விவரங்கள் வெளியீடு!..

நீட் நுழைவுத் தேர்வு நடைபெறவுள்ள தேர்வு மையங்கள் பற்றிய அறிவிப்பை வெளியிட்டது தேசிய தேர்வு முகமை. www.neet.nta.nic.in என்ற இணையதளத்தில் தேர்வு மையங்கள் குறித்து அறிந்து கொள்ளலாம். ஓ.எம்.ஆர். படிவம் பூர்த்தி செய்யும் நடைமுறை குறித்தும் இணையதளத்தில் தேர்வர்கள் தெரிந்துகொள்ளலாம். நாடு…

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு… கடற்கரை முதல் கல்லூரிகள் வரை எதற்கொல்லாம் அனுமதி!..

தமிழகத்தின் இரண்டாம் அலை கொரோனா பரவல் கடந்த ஏப்ரலில் அதிகரித்தது. பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கை அதிகரித்ததன் காரணமாக கடுமையான முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதன் பின்னர் தொற்றுப் பரவல் கட்டுக்குள் வந்ததையடுத்து ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டு பல்வேறு தளர்வுகளும் படிப்படியாக…