






காங்கிரஸ் கட்சியின் மாநகர நிர்வாகிகள் நியமனம் செய்வதற்கான விண்ணப்ப படிவங்கள்..,
சமீபத்திய நிதி வழங்கல் குறித்து கடுமையாக விமர்சித்த கிருஷ்ணசாமி..,
விளையாட்டு உபகரணங்கள் வழங்கிய உதயநிதி ஸ்டாலின்..,
மாசி மகா சிவராத்திரியை முன்னிட்டு மஞ்சள் நீராட்டு விழா..,
கல்யாணசுந்தரர் திருக்கோவிலில் சிவராத்திரி வழிபாடு..,
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள சித்துராஜபுரம் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வளர்ச்சி திட்டத்தின் பெயர் மாற்றத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மகாத்மா காந்தியின் பெயர் நீக்கத்தை கண்டித்து சிவகாசி சட்டமன்ற உறுப்பினர் A.M.S.G அசோகன் தலைமையில் நடைபெற்றது.…
மதுரை மாவட்டம் செக்கானூரணி தேனி மெயின் ரோட்டில்அரசு மேல்நிலைப்பள்ளி அருகில் மது பானகடை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து சுமார் 1000க்கும் மேற்பட்ட பெண்கள் பள்ளி மாணவ மாணவியர் தர்ணாவில் ஈடுபட்டு வருகின்றனர். மதுபானகடை முன்பு முற்றுகையிட்டதால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. இது…
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள பேர்நாயக்கன்பட்டி கிராமத்தில் திராவிட மாடல் பொங்கல் திருவிழா நிகழ்ச்சியை முன்னிட்டு மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இதில் 20-க்கும் மேற்பட்ட அணிகள் கலந்து கொண்டன. இறுதிப்போட்டியில் தாயில்பட்டி அணியினர் வெற்றி பெற்றனர். பரிசு…
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் திமுக நகரச் செயலாளர் உதயசூரியன் ஆலோசனையின் பேரில் சிவகாசி மாநகர திமுக 5வது பகுதி கழக வாக்குச்சாவடி முகவர்கள் BLA-2, BDA, BLC கூட்டம் காளிராஜன் முன்னிலையில் சமுதாயக் கூடத்தில் நடைபெற்றது.
கோவை கொடிசியா வளாகத்தில் வி4 வால் இன்டீரியர் என்ற கட்டுமான நிறுவனம் ஒன்று 24 மணி நேரத்தில் அழகிய நவீன வடிவமைப்புடனான கட்டிடம் ஒன்றை அமைக்கும் உலக சாதனை முயற்சியில் ஈடுபட்டது. அதன்படி அந்நிறுவ ஊழியர்கள் சுமார் ஆயிரம் சதுரடி பரப்பளவில்…
திண்டுக்கல் அருகில் நடந்த கொலை தொடர்பாக குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கொல்லப்பட்டி பகுதியில் கடந்த 2019-ம் ஆண்டு நில தகராறு காரணமாக மணிகண்டன் என்பவரை கொலை செய்த வழக்கில் அவரது உறவினரான…
பொலிவுரு நகரத் திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட நகரப் பேருந்து நிலையமாக இருக்கக்கூடிய மதுரை ரயில் நிலையம் அருகே உள்ளது தான் பெரியார் பேருந்து நிலையம், கடந்த நான்காண்டுகளுக்கு முன்பு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வந்த நிலையில் தற்போது நடைமேடைகளில் இருக்கக்கூடிய டைல்ஸ்கள் உடைந்து,…
கோவை போத்தனூர் – செட்டிபாளையம் சாலையில் உள்ள பிளாஸ்டிக் கழிவு குடோனில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து, அப்பகுதி மக்களைப் பெரும் கரும் புகை மூட்டமாக காட்சியளித்தது. சுமார் 4 மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகே தீயணைப்பு வீரர்கள் தீயைக் கட்டுக்குள்…
கோவை கோவில்பாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் பிரபல ஆயத்த ஆடை நிறுவனத்தில் சட்டவிரோதமாக பங்களாதேஷை சேர்ந்தவர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்து வருவதாக அன்னூர் போலீசாருக்கு தகவல் வந்துள்ளது.சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற அன்னூர் பொறுப்பு இன்ஸ்பெக்டர் அம்பிகா தலைமையிலான குழுவினர் அங்கு…
கோவை, மதுக்கரை பாலத்துறை சாலை சீராபாளையம் புதூரைச் சேர்ந்தவர் சுரேஷ். அதே பகுதியைச் சேர்ந்த சக்திவேல் கட்டிட தொழிலாளிகளான இவர்கள், இருவரும் நண்பர்கள், கட்டிட வேலை முடிந்ததும் அவர்கள் இரண்டு பேரும் மது குடிப்பது வழக்கம். சம்பவத்தன்று அவர்களுக்கு இடையே திடீரென…