சென்னை கூத்துப்பட்டறை மற்றும் பைந்தமிழ் வலையொளி இணைந்து ஆசிரியர் தினவிழாவை மதுரை செய்தியாளர் அரங்கத்தில் நடத்தினர்.விழாவிற்குப் பேராசிரியர் வீ.மோகன் தலைமை வகிக்க, பேராசிரியர் காந்திதுரை முன்னிலை வகித்தார். நல்லாசிரியர் மு.மகேந்திர பாபு வரவேற்றார். மகேந்திர பாபு எழுதிய ‘பூந்தோட்டம்’ சிறுவர்க்கான பாடல்…
மதுரை கோ.புதூர் அல்-அமீன் மேல்நிலைப் பள்ளியில் “ஆசிரியர் தினவிழா” சிறப்பாக கொண்டாடப்பட்டது. தலைமையாசிரியர் ஷேக்நபி தலைமை தாங்கினார். முனைவர் சப்ராபீபி அல்அமீன், தொழிலதிபர் மீரான் மைதீன், தமிழ் ஆர்வலர் ஆதித்தா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு ஆசிரியர்களுக்கு வாழ்த்து தெரிவித்து மாணவர்களிடம்…
திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள காட்டூர் உருமு தனலெட்சுமி கல்லூரி முன்பு இந்திய மாணவர் சங்கம் மாவட்ட துணை செயலாளர் ஆர்த்தி, கிளை தலைவர் அபி ஆகியோர் தலைமையில் கல்லூரி முன்பு மத்திய அரசு அறிவியலுக்கு புறம்பான மற்றும் காவி மயத்தை…
திருத்தங்கல் மாரியம்மன் கோவில் அருகில் உள்ள ஐயா.வ.உ.சி அவர்களின் திருவுருவ சிலைக்கு அதிமுக மேற்கு மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கே. டி. ராஜேந்திர பாலாஜி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் . தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்புகள் மற்றும் திருத்தங்கல்…
இராஜபாளையம் டி.பி மில்ஸ் சாலையில் அமைந்துள்ள வ. உ சிதம்பரனார் பிள்ளை திருவருட்சிலைக்கு அண்ணா திராவிட முன்னேற்ற கழக மாவட்ட அம்மா பேரவை செயலாளர் என் எம் கிருஷ்ணராஜ் தலைமையில் இராஜபாளையம் தெற்கு நகர செயலாளர் பரமசிவம் ஏற்பாட்டில் அனைத்திந்திய அண்ணா…
திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டு அருகேயுள்ள அய்யம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த 60 வயது முதியவர் காளி, நாட்டு மாடுகளை வாங்கி தனது தோட்டத்தில் வளர்த்து வந்தார். கடந்த இரு நாட்களாக அவரைக் காணவில்லை என அவரது உறவினர்கள் பட்டிவீரன்பட்டி காவல் நிலையத்தில் புகார்…
மதுரையில் பல்வேறு கட்சி, அமைப்புகள், சமுதாய சங்கங்கள் சார்பில், சுதந்திர போராட்ட தியாகி வ.உ.சி.,யின் 154வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. சிம்மக்கல்லில் அமைந்துள்ள அவரது திருவுருவ சிலைக்கு அனைத்திந்திய முதலியார் பிள்ளைமார் அமைப்பின் சார்பில், மதுரை மாவட்டத் தலைவர் ராமச்சந்திர குமார்…
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு இன்று நான்காவது முறையாக இ-மெயில் மூலம் மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. விடுமுறை நாளாக இருந்ததால் சில ஊழியர்கள் மட்டுமே பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது அலுவலக இ-மெயில் முகவரிக்கு வந்த மிரட்டல்…
கப்பலோட்டிய தமிழன் சுதந்திரப் போராட்ட வீரர் வ உ சி யின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு திருச்சியில் நீதிமன்றம் அருகே உள்ள அவருடைய உருவ சிலைக்கு மதிமுக முதன்மை செயலாளரும் திருச்சி எம் பி யுமான துரை வைகோ மாலை அணிவித்து…
அரியலூர் மாவட்டம் செந்துறையிலுள்ள தனியார் திருமண மண்டபத்தில்,உலகப் புகழ் பெற்ற லண்டன் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழக கூட்டரங்கில் பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் திருவுருவப்படத்தினை திறந்து வைத்து சுயமரியாதை இயக்கம் மற்றும் அதன் மரபுகள் மாநாட்டில் சிறப்புரை ஆற்றிய நிகழ்வு எல்ஈடி திரை…