• Thu. Nov 13th, 2025
WhatsAppImage2025-11-07at0137034
previous arrow
next arrow
Read Now

வதந்திகளை நம்பவேண்டாம் என ரஜினி காந்த் மன்ற நிர்வாகி சுதாகர் ட்வீட்…

நடிகர் ரஜினிகாந்த் நலமாக இருப்பதாக அவரது ரசிகர் மன்ற நிர்வாகி சுதாகர் தெரிவித்துள்ளார். நடிகர் ரஜினிகாந்த் அடிக்கடி அமெரிக்கா சென்று தனது உடல்நிலை குறித்த பரிசோதனைகளை செய்து வருவது வழக்கம். ஆனால், இந்த முறை அவர் சென்னை உள்ள காவேரி மருத்துவமனையில்…

வண்டலூர் உயிரியல் பூங்காவில் தொடர்ந்து மர்மான முறையில் விலங்குகள் உயிரிழப்பு…

வண்டலூர் பூங்காவில் வயது முதிர்வின் காரணமாக பெண் சிங்கம் உயிரிழந்த நிலையில், 5 நெருப்புக் கோழியும் உயிரிழந்துள்ளதாக பூங்கா நிர்வாகம் செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது. சென்னையை அடுத்துள்ள வண்டலூர் உயிரியல் பூங்காவில் நேற்று மட்டும் 5 நெருப்பு கோழிகள் அடுத்தடுத்து உயிரிழந்துள்ளது.…

இடிமின்னல் தாக்கி இறந்தவர்களுக்கு 8 லட்சம் நிவாரண நிதி…

திருவாடானை தாலுகா அலுவலகத்தில் இடிமின்னல் தாக்கி இறந்தவர்களுக்கு 8 லட்சம் நிவாரண நிதியை வருவாய் கோட்டாட்சியர் வழங்கினார். திருவாடானை தாலுகா அலுவலகத்தில் வருவாய் கோட்டாட்சியர் ஷெய்க் மன்சூர், தனித்துணை ஆட்சியர் மக்கள் குறைதீர்க்கும் நாள் கந்தசாமி ஆகியோர் கடந்த ஆகஸ்ட் 17ஆம்…

டி20 உலக கோப்பை – ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி…

டி20 உலகக் கோப்பை தொடரின் சூப்பர் 12 சுற்று போட்டியில் இலங்கை மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் நேற்று விளையாடின. இதில் டாஸை வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பந்து வீச்சை தேர்வுசெய்து. பேட் செய்த இலங்கை அணி 20 ஓவர்களில் 6…

பேஸ்புக்கின் புதிய பெயர்…

பேஸ்புக், அடுத்தகட்டமாக மெய்நிகர் ஆன்லைன் உலகமான ‘மெட்டாவெர்ஸ்’ நோக்கி தன்னுடைய கவனத்தை திருப்பி வருவதாகவும், அதனை பிரதிபலிக்கும் வகையில், நிறுவனத்தின் பெயரை மாற்ற திட்டமிட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகின. சமூக வலைதளங்களில் உலகின் முன்னணி நிறுவனமாக பேஸ்புக் இருக்கிறது. உலகம் முழுக்க கோடிக்கணக்கானோர்…

விண்வெளிக்கு ‘ரோபோ’ அனுப்புகிறது ரஷியா…

ரஷிய விண்வெளி பயிற்சி மையம், விண்வெளியில் உள்ள சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு சோதனை ரீதியில் ‘டெலிடிராய்டு’ ரோபோவை அனுப்பி வைக்க உள்ளது. ‘டெலிடிராய்டு ரோபோ’வை மானுடவியல் ‘ரோபோ’வாக உருவாக்கும் பணியை ரஷியா கடந்த மார்ச் மாதம் தொடங்கியது. இதற்கான நடவடிக்கையில் அது…

நாளுக்கு நாள் அதிகரிக்கும் சீனாவின் அச்சுறுத்தல் – தைவான் அதிபர்

சீனாவிடம் இருந்து நாளுக்கு நாள் அச்சுறுத்தல் அதிகரித்து வருகிறது என்று தைவான் அதிபர் சாய் இங்க் வென் கூறினார். சீனாவுடன் கடந்த 1949-ம் ஆண்டு நடந்த உள்நாட்டுப் போருக்கு பின்னர், தைவான் தனி நாடானது. தற்போது அங்கு ஜனநாயக அரசுதான் அங்கு…

இத்தாலி புறப்பட்டார் பிரதமர் மோடி…

ஜி-20 மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி இன்று இத்தாலி புறப்பட்டார். இந்தியா உள்ளிட்ட 20 வளரும் நாடுகள் அடங்கிய ஜி-20 அமைப்பின் மாநாடு இத்தாலி நாட்டில் ரோம் நகரில் நாளையும், நாளை மறுநாளும் நடக்கிறது. இத்தாலி பிரதமர் மரியோ டிராகி அழைப்பின்பேரில்,…

பொது அறிவு வினா விடை

இயற்பியல் தராசில் மிக குறைந்த எடை கல் எவ்வளவு?விடை : 10 மி. கிராம் ரத்தத்தில் காணப்படும் அணுக்களில் மிகச்சிறியது எது?விடை : தட்டை அணுக்கள் அக்மார்க் முத்திரைச் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு எது?விடை : 1937 இட்லி பூவின் தாவரவியல்…

ஆண்டிபட்டி அருகே ஒருமாதமாக குடிநீர் வராததால் சாலை மறியலில் ஈடுபட்ட கிராம பொதுமக்கள்!..

ஆண்டிபட்டி அருகே டி.புதூர் கிராமத்தில் கடந்த ஒரு மாதமாக குடிநீர் வராததால் டி.சுப்புலாபுரம் கிராமத்தில் சாலை மறியலில் ஈடுபட்டனர். தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே உள்ள டி.சுப்புலாபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட டி.புதூர் கிராமத்தில் 500க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த…