• Sat. Sep 27th, 2025
WhatsAppImage2025-09-25at201821
WhatsAppImage2025-09-25at2018203
WhatsAppImage2025-09-25at2018204
WhatsAppImage2025-09-25at2018211
WhatsAppImage2025-09-25at2018202
WhatsAppImage2025-09-25at2018201
WhatsAppImage2025-09-25at2018212
previous arrow
next arrow
Read Now

ஆக்கிரமிப்பிற்காக அழிக்கப்படும் ஊரணி.. பாயுமா நடவடிக்கை?

தென்காசி மாவட்டம் புளியங்குடி நகராட்சிக்குட்பட்ட சிந்தாமணி 7வது வார்டு பகுதியில் ராஜ ராஜேஸ்வரி மடத்துக்குச் சொந்தமான ஊரணி ஆக்கிரமிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்த முறையான நடவடிக்கை எடுக்கப்படுமா? என மக்கள் வேதனையுடன் காத்திருக்கின்றனர்.

அரசுப் பள்ளியில் 8 மாணவர்களுக்கு கொரோனா: அச்சத்தில் பெற்றோர்கள்

திருப்பூர் கொங்கு மெயின் ரோட்டில் உள்ள சின்னச்சாமி அம்மாள் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவன் காய்ச்சலால் அவதிப்பட்டு வந்துள்ளதால் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் தொற்று உறுதியானது. இதையடுத்து 231 மாணவர்கள் ,…

மக்களே உஷார்! அடுத்த 5 நாட்களுக்கு தொடரும் கனமழை ..

சென்னை வானிலை மையம் அறிவித்த அறிக்கையில் தென்மேற்கு பருவக் காற்று மற்றும் வெப்பசலனம் காரணமாக தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழை தொடரும் எனவும் , நீலகிரி, கோவை மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் தெரிவித்தது. . சென்னையை பொறுத்தவரை…

பாமக வழியில் பாயும் தேமுதிக.. டிடிவி தினகரனுக்கு கொடுத்த கடுக்கா!

தமிழக உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிடும் என தேமுதிக கட்சித் தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார். காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களிலும் 2 கட்டங்களாக, அதாவது அக்டோபர் 6 மற்றும் 9…

உங்கள நம்பி ஒண்ணும் நாங்க இல்ல.. பாமகவை கிழித்து தொங்கவிட்ட செல்லூர் ராஜூ!

அதிமுக கூட்டணியில் இருந்து பாமக வெளியேறியதால் வருத்தம் இல்லை என்று அதிமுக எம்.எல்.ஏ. செல்லூர் ராஜூ கூறியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக கூட்டணியிடன் போட்டியிட்ட பாமக, உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிடுவதாக தன்னிச்சையாக அறிவித்துள்ளது. இதற்கு…

பட்டாசு வெடிக்க தடை

டெல்லியில் காற்று மாசு என்பது அக்டோபர் – பிப்ரவரி இடைப்பட்ட காலத்தில் அதிக அளவில் இருக்கும். காரணம், அந்த பருவம் குளிர்காலம் என்பதால் பனியுடன் சேர்ந்து (பார்ட்டிகள்ஸ்) மாசு கலப்பதால் அபாயகரமான சூழல் என்பது டெல்லியில் ஏற்படும். ஒரு பக்கம் டெல்லியின்…

#NeetExam தொடரும் நீட் சோகம்.. மேலும் ஒரு மாணவி தற்கொலை!

நீட் தேர்வை சரியாக எழுதவில்லை என்ற விரக்தியில் காட்பாடி அடுத்த தலையாரம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த மாணவி செளந்தர்யா தற்கொலை செய்து கொண்டார். நீட் தேர்வினால் மாணவ, மாணவிகள் தொடர்ந்து தங்கள் உயிரை மாய்த்துக் கொள்ளும் சம்பவம் தமிழகத்தில் பெருஞ்சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தை…

மோடி பிறந்த நாள் … தடபுடல் கொண்டாட்டம்

நாளை மறுநாள் பிரதமர் நரேந்திர மோடியின் 71 வது பிறந்தநாளை மூன்று வாரங்களுக்கு தொடர் கொண்டாட்டங்களை நடத்த பாரதிய ஜனதா கட்சியினர் திட்டமிட்டு உள்ளனர். பிரதமர் நரேந்திர மோடியின் 71வது பிறந்த நாள் செப்டம்பர் 17ஆம் தேதிஆகும். ஒவ்வொரு வருடமும் இந்த…

திமுகவை வெறுப்பேற்றிய விஜய் ரசிகர்கள்.. வைரல் போஸ்டர்!

மதுரையைப் பொறுத்தவரை போஸ்டர் கலாச்சாரத்திற்கு என்றுமே தனி மவுசு உண்டு. விதவிதமான போஸ்டர்கள் மற்றும் பிளக்ஸ் பேனர்களை வைத்து மக்களை சிரிக்கவும், சிந்திக்கவும் வைப்பதில் மதுரைவாசிகள் தனித்து நிற்கிறார்கள். ஆனால் சில சமயங்களில் அப்படி ஒடப்பட்டும் போஸ்டர்கள் மிகப்பெரிய சர்ச்சையை உருவாக்குவதும்…

17- வயது சிறுமியை கர்ப்பமாக்கிய இளைஞர் :போக்சோவில் கைது

சென்னை மாங்காடு, வடக்கு மலையம்பாக்கத்தை சேர்ந்தவர் சூர்யா . இவர் 17 வயது சிறுமியை காதலித்து வந்த நிலையில் , சிறுமியிடம் திருமண ஆசை வார்த்தை கூறி சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கியுள்ளார். இந்த நிலையில் சிறுமி கர்ப்பமாக உள்ளத்தை…