• Sun. Nov 9th, 2025
WhatsAppImage2025-11-07at0137034
previous arrow
next arrow
Read Now

என்ன நம்ம இந்தியர்கள் செலவழிச்ச பணம் ஒரு லட்சம் கோடியா?

இந்தியாவில் கிரெடிட் கார்டு மூலம் செலவு செய்வது இதுவரை இல்லாத அளவாக கடந்த அக்டோபரில் ஒரு லட்சம் கோடி ரூபாயைத் தாண்டியிருப்பதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. 2020 அக்டோபரில் கிரெடிட் கார்டில் இந்தியர்கள் செலவிட்ட தொகை 64,891 கோடி ரூபாய். இதற்கு…

இன்றைய ராசி பலன்கள்

பிலவ வருடம், கார்திகை மாதம் 18ம் தேதி 4.12.2021 – சனிக்கிழமை நல்ல நேரம்:காலை 7.45 மணி முதல் 8.45 மணி வரைமாலை 3.00 மணி முதல் 4.00 மணி வரை கௌரி நல்ல நேரம்:காலை 10.45 மணி முதல் 11.45…

நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி திமுக எம்.பி வில்சன் தனிநபர் மசோதா தாக்கல்

நீட் தேர்வை ரத்து செய்யக்கோரியும் சென்னையில் உச்சநீதிமன்ற கிளை அமைக்க கோரியும் திமுக எம்.பி வில்சன் மாநிலங்களவையில் தனிநபர் மசோதாக்கள் கொண்டு வந்துள்ளார். மருத்துவ படிப்பிற்க்கான நீட் நுழைவு தேர்வு கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிராகவும், மாநில உரிமைகளை பறிக்கும் விதமாகவும் இருப்பதாக…

தக்க நேரத்தில் விபத்தில் சிக்கியவருக்கு முதலுதவி அளித்த செவிலி

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் சாலை விபத்தில் சிக்கிய கல்லூரி மாணவருக்கு சிபிஆர் எனும் முதலுதவி சிகிச்சை அளித்து உயிரை காப்பாற்றிய செவிலி வனஜாவை பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர். மன்னார்குடி அடுத்த கோட்டூர்தோட்டத்தை சேர்ந்த செவிலி வனஜா. மன்னார்குடி அரசு மருத்துவமனையில் பணியாற்றி…

துரிதமாக செயல்பட்ட போலீஸ்காரர்…பெண்ணை காப்பாற்றிய வீடியோ வைரல்

மேற்குவங்க மாநிலம் புருலியா ரயில்நிலையத்தில் சந்த்ராகச்சி -ஆனந்த் விஹார் எக்ஸ்பிரஸ் பயணிகளை இறக்கிவிட்டு அங்கிருந்து புறப்பட்டது. அப்போது இரண்டு பெண் பயணிகள் ரயில் வேகம் எடுப்பதை பொருட்படுத்தாமல் அவசரமாக பிளாட்பாரத்தில் குதித்தனர்.முதலில் இறங்கிய பெண்மணி பிளாட்பாரத்தில் சற்று தள்ளி குதித்தார். இருப்பினும்…

பாக்., தூதருக்கே சம்பளம் இல்லை – மோசமாகும் பாகிஸ்தான் நிலைமை

கடந்த 70 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு பாகிஸ்தானில் கடந்த அக்டோபர் மாதம் பண வீக்கம் கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால், உணவு பொருட்கள், அத்தியாவசிய பொருட்களான விலை இரு மடங்காகி உள்ளது. மேலும் பணவீக்கம், பொருளாதார சீரழிவு, வேலைவாய்ப்பின்மை தலைவிரித்தாடுகிறது. ஏழைகள் மட்டும்…

தமிழக முன்னாள் ஆளுநர் ரோசய்யா காலமானார்

தமிழ்நாடு முன்னாள் ஆளுநரும், ஆந்திர மாநில முன்னாள் முதல்வருமான ரோசய்யா காலமானார். உடல்நிலை பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் ரோசய்யா இன்று காலமானார். ஆந்திராவை பூர்வீகமாக கொண்ட ரோசய்யா காங்கிரஸ் கட்சியின் மக்களவை எம்.பியாக இருந்தவர். ஆந்திர…

பாகற்காய் கசப்பு நீங்க

பாகற்காயை சமைக்கும் முன் நறுக்கிய பின் தயிர், உப்பு கலந்த நீரில் அரைமணி நேரம் ஊற வைத்து விட்டு நீரை வடித்து விட்டு வறுவல் செய்யதால் கசப்பு சுவை தெரியாது.

இராமசுவாமி வெங்கட்ராமன் பிறந்த தினம் இன்று!

இந்தியாவின் எட்டாவது குடியரசுத் தலைவராகப் பதவி வகித்தவர் இராமாசுவாமி வெங்கட்ராமன். 1910-ம் ஆண்டு தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள பட்டுக்கோட்டைக்கு அருகிலுள்ள ராஜாமடம் என்னும் கிராமத்தில் பிறந்தார். தந்தை பெயர் இராமசாமி ஐயர். இவருக்கு ராஜாமடத்தில் ஒரு நெருங்ககிய நண்பர் இருந்தார் அவர் பெயர்…

குறள் 63

தம்பொருள் என்பதம் மக்கள் அவர்பொருள்தம்தம் வினையான் வரும். பொருள்தம்மக்களே தம்முடைய பொருள்கள் என்று அறிஞர் கூறுவர். மக்களாகிய அவர்தம் பொருள்கள் அவரவருடைய வினையின் பயனால் வந்து சேரும்.