• Sun. Oct 12th, 2025
WhatsAppImage2025-10-09at2130432
WhatsAppImage2025-10-09at213041
WhatsAppImage2025-10-09at2130401
WhatsAppImage2025-10-09at2130442
WhatsAppImage2025-10-09at2130411
WhatsAppImage2025-10-09at2130444
WhatsAppImage2025-10-09at213044
WhatsAppImage2025-10-09at213040
WhatsAppImage2025-10-09at2130412
WhatsAppImage2025-10-09at2130445
WhatsAppImage2025-10-09at2130443
WhatsAppImage2025-10-09at2130441
WhatsAppImage2025-10-09at213043
WhatsAppImage2025-10-09at2130431
previous arrow
next arrow
Read Now

பெட்ரோல், டீசல் வரியை குறைக்க கோரிப் போராட்டம் – தமிழக பாஜக

கடந்த தீபாவளி அன்று பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு குறைத்தது. பெட்ரோல் மீதான கலால் வரி ரூ 5, டீசல் மீதான கலால் வரி ரூ 10 குறைக்கப்பட்டுள்ளது. ஆனால் தமிகத்தில் அதற்கு முன்னரே பெட்ரோல் டீசல்…

கிலோ தக்காளி ரூ.180..!

கோயம்பேடு மார்க்கெட்டில் தக்காளி விலை கிலோ 180 ரூபாய்க்கு விற்பனையாகிறது. கோயம்பேடு மார்க்கெட்டிற்க்கு தமிழகம் மற்றும் ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பிற மாநிலங்களில் இருந்து வரும் காய்கறி வரத்து குறைந்து உள்ளது. 3,000 டன் காய்கறிகள் மட்டுமே வந்தன. மழை ஓய்ந்தாலும்,…

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவியேற்றார் முனீஸ்வர் நாத் பண்டாரி

சென்னை உயர் நீதிமன்றத்தின் புதிய பொறுப்பு தலைமை நீதிபதியாக முனீஸ்வர் நாத் பண்டாரி இன்று பதவியேற்றார்; அவருக்கு கவர்னர் ரவி பதவி பிரமாணம் செய்து வைத்தார். சென்னை ராஜ்பவனில் நடந்த பதவியேற்பு விழாவில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.…

அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி ஆண்டிபட்டியில் முற்றுகையிட்டு போராட்டம்

ராஜகோபலன்பட்டி ஊராட்சி பகுதிகளில் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றிய வளையத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். தேனி மாவட்டம் ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றியம் ஜெஜெ நகர், முத்துகிருஷ்ணாபுரம், சத்யா நகர், டிவி ரெங்கநாதபுரம் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு…

மாற்றுத்திறனாளிகளின் மறுவாழ்வுக்காக நிதி திரட்டும் 61 வயது மாரத்தான் வீரர்

மகாராஷ்டிராவில் உள்ள பழங்குடியினர் பள்ளிகளை தரம் உயர்த்துவதற்கும் மாற்றுத் திறனாளி ராணுவ வீரர்களின் மறுவாழ்வுக்கு ஆதரவளிப்பதற்கும் நிதி திரட்டுவதற்காக 61 வயதான அஜ்வானி குமார் மாரத்தான் ஓட்டத்தை தொடங்கியுள்ளார். கடந்த 19-ம் தேதி காஷ்மீரின் பாட்னிடாப்பில் இருந்து ஓட்டத்தை தொடங்கிய அஜ்வானி…

மின்சார தானியங்கி கப்பலை அறிமுகம் செய்த யாரா நிறுவனம்

உலகின் முதல் மின்சார தானியங்கி சரக்கு கப்பலை அறிமுகம் செய்துள்ளது நார்வேயின் பிரபல உரத் தயாரிப்பு நிறுவனமான யாரா இன்டர்நேஷனல் . யாரா பிர்க்லேண்ட் என்று பெயரிடப்பட்டுள்ள 80 மீட்டர் நீளமுள்ள இந்த எலெக்ட்ரிக் தானியங்கி சரக்கு கப்பல் தெற்கு நார்வேயின்…

Whats app-ல் Hi என்று SMS மட்டும் அனுப்புங்க; அது போதும்…… மாணவிகளுக்கான கரூர் ஆட்சியரின் அறிவிப்பு!

பாலியல் வன்முறைகள் குறித்து நீங்கள் எங்களோடு பேச விரும்பினால் 8903331098 என்ற எண்ணிற்கு Whats app வாயிலாக Hi என்ற குறுஞ்செய்தியை மட்டுமே அனுப்பினால் போதுமானது. நாங்களே உங்களை தொடர்புகொண்டு உங்கள் தேவையை அறிந்து உதவி செய்கிறோம் என கரூர் மாவட்ட…

சீனி.விசுவநாதன் பிறந்த தினம் இன்று!

நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலுாரில், 1934 நவம்பர் 22ல் பிறந்தவர் சீனி.விசுவநாதன். தந்தை பி.வி. சீனிவாசன், தாய் கமலாம்பாள். இவர் ஒரு தமிழக எழுத்தாளர். இவருக்கு பள்ளி பருவத்திலேயே, பாரதியின் கவிதைகள் மீது தீராத ஆர்வம் ஏற்பட்டது. இலக்கிய ஆர்வலர் சின்ன…

மழைநீரை சேகரிக்கும் திட்டம் வேண்டும்- தேமுதிக தலைவர் விஜயகாந்த்

தமிழகத்தில் மழைநீர் சேகரிப்புக்கு புதிய செயல் திட்டத்தை அரசு வகுக்க வேண்டும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தமிழகத்தில் மழைக் காலங்களில் மக்கள் தண்ணீரில் தத்தளிப்பதும், கோடைக்காலங்களில் தண்ணீர் தட்டுப்பாட்டில் சிக்கி தவிப்பதும் தொடர்…

இடர்கள் களையும்: மீனவர்களுக்கு முதல்வர் உறுதி

மீனவர்களின் இடர்களை களைய சிறப்பு கவனம் எடுக்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் உலக மீன்வள நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக நேற்று அவர் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில்: மீனவர்கள் நலனில் பெரிதும் அக்கறை கொண்டு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியது திமுக அரசு.…