உலகிலேயே மிக நீளமான ரயில்வே பிளாட்பாரம் எங்குள்ளது?விடை : காரக்புர் உலகிலேயே மிக ஆழமான ஏரி எது?விடை : பைக்கால் ஏரி உலகிலேயே மிக நீளமான குகை எது?விடை : மாமத் குகை உலகில் உள்ள ஒரே ஒரு இந்து மத…
இந்தியாவில் நாளுக்கு நாள் பெட்ரோல் டீசல் விலை புதிய உட்சம் அடைந்து வருகிறது. இந்தியாவில் மட்டும்தான் இந்த விலை உயர்வா? இல்லை உலக நாடுகளிலும் இதே நிலைதானா? என்ற சந்தேகம் ஒவ்வோருவர் மனதிலும் இருக்கும். அதக்கான விடை இங்கே… உலகிலேயே அதிகபட்சமாக…
தமிழகத்தில் தினமும் கொரோனா பாதிப்பு, உயிரிழப்பு, குணமடைந்தோர் விவரங்கள் குறித்து தினமும், தமிழக சுகாதாரத்துறை சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டு வருகிறது. அதன்படி, சுகாதாரத்துறை இன்று வெளியிட்ட அறிக்கையில், புதிதாக 990 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்தம் பாதித்தவர்கள் எண்ணிக்கை…
அதிமுகவில் தற்போது குழப்பமான சூழ்நிலை நிலவுகிறது. கட்சியின் பொன்விழாவின் போது அ.தி.மு.க.பொதுச்செயலாளர் சசிகலா என அவரால் ஏற்படுத்தப்பட்ட சலசலப்பு இன்னும் ஓயவில்லை. அ.தி.மு.க.பொதுச்செயலாளர் சசிகலா என்ற பெயரில் அவர் தீபாவளி வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். அவர் அந்த அறிக்கையில் சசிகலா கூறப்பட்டிருப்பதாவது:- இருள்…
மேற்கு-வங்காள மாநிலத்தில் தின்ஹடா, கர்தஹா, கொசபா, சாந்திபூர் ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் வாக்கு எண்ணிக்கை முடிந்து, முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. தின்ஹடா தொகுதியில் போட்டியிட்ட திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த உதயன் குஹா 1 லட்சத்து 64 ஆயிரத்து 89 வாக்குகள் வித்தியாசத்தில்…
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபுலில் நடைபெற்ற இரட்டை குண்டுவெடிப்பு தாக்குதலில் 19 பேர் உயிரிழந்தனர். ஆப்கானிஸ்தானில் தற்போது, தலீபான்களின் ஆட்சி நடைபெற்று வருகிறது. தலீபான்களின் ஆட்சிக்கு எதிராக ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு அவ்வப்போது தாக்குதல்களை அரங்கேற்றி வருகிறது. மேலும், சில கிளர்ச்சியாளர்கள் குழுக்களும்…
நூறு நாள் வேலைத்திட்டத்தின் கீழ் பணிபுரிபவர்களுக்கு ஒரே நேரத்தில் ஊதியம் கிடைக்க நடவடிக்கை எடுக்குமாறு தமிழக அரசை அதிமுக ஒருங்கிணைப்பளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். நூறு நாள் வேலைத் திட்டப் பணியாளர்களில், ஒரு சில பிரிவினருக்கு ஊதியம் தாமதமாக வழங்கப்படுவதாக வெளியாகும் செய்தி,…
நாடு முழுவதும் சமையல் எரிவாயு மற்றும் பெட்ரோல் டீசல் விலை உயர்ந்து வருகிறது. இதைக் கண்டித்து குமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மாதர் சங்க பெண்கள் கேஸ் சிலிண்டர் மீது மாலை அணிவித்து ஒப்பாரி வைத்து வேதனையை வெளிப்படுத்தும் நூதன…
கேரளத்தின் நிர்பந்தம் காரணமாக முல்லைப் பெரியாறு அணையின் நீர் இருப்பை குறைத்திருக்கும் திமுக அரசைக் கண்டித்து தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டத் தலைநகரங்களில் நவம்பர் 9ஆம் தேதி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படும் என்று அதிமுக அறிவித்துள்ளது. இது…
நவம்பர் 2 ஆம் தேதியான இன்று குமரி மாவட்டத்தில் பள்ளிகள் திறப்பு… கோட்டார் குமரி மெட்ரிக் பள்ளியில் வகுப்பறையை ரிப்பன் வெட்டி திறந்து வைத்த மாணவர்கள். கன்னியாகுமரி மாவட்டத்தில் நவம்பர் 2 ஆம் தேதியான இன்று ஒன்று முதல் எட்டாம் வகுப்பு…