












ராஜமெளலி இயக்கத்தில் ஜுனியர் என்டிஆர், ராம்சரண், ஆலியா பட் மற்றும் பலர் நடித்துள்ள,இந்திய சினிமாவில் அதிக விலைக்கு(800 கோடி ரூபாய்) அளவிற்கு வியாபாரம் ஆனதாக கூறப்படும் ராஜமௌலியின் ஆர்ஆர்ஆர்’ டிரைலர் இரண்டு தினங்களுக்கு முன்பு தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி…
இந்திய அணியின் கேப்டனாக திறம்பட செயல்பட்டு வந்த வீராட்கோலி ஒருநாள் கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளதாக பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. சமீபத்தில் நடைபெற்று முடிந்த இருபது ஓவர் கிரிக்கெட் தொடருக்கு பின் டி20 வடிவ போட்டிகளில்,…
‘புஷ்பா’ படத்தில் சமந்தா குத்தாட்டம் போட்ட ஐட்டம் பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘புஷ்பா’ படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்து…
கொரோனா வைரஸ் பட்டால் ஒளிரும் வகையிலான முகக்கவசத்தினை ஜப்பான் பல்கலை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். கொரோனா பரவல் உலக முழுவதும் ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக மக்களை வாட்டி வதைக்கிறது. இந்த கொரோனா வைரஸில் இருந்து தடுப்பதற்கு முகக்கவசம் உதவியாக இருக்கும் என்று நமது…
உலகம் முழுவதுமே முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடு பக்கம் திரும்பியுள்ளனர். பங்குச்சந்தை, ரியல் எஸ்டேட், அமெரிக்க டாலர்கள் என மற்ற பலவற்றில் இருந்த முதலீடுகளையும் மாற்றி, தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர்.தங்கத்தில் முதலீடு செய்வது அதிகரித்து வருவதால் தங்கத்தின் தேவை அதிகரித்து அதன்…
கோவையை அடுத்த சூலூர் விமானப்படை தளத்தில் இருந்து காலை 11.30 மணிக்கு முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உள்பட 14 பேர் பயணித்த ஹெலிகாப்டர் புறப்பட்டது. இந்த ஹெலிகாப்டர் குன்னூரில் உள்ள ராணுவ பயிற்சி மைதானத்தில் இருக்கும் சிப்கானா கிளப்பில்…
குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த ராணுவ வீரர் சாய் தேஜா குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவித்துள்ளார். நீலகிரி மாவட்டம்,குன்னூரின் காட்டேரி பகுதியில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் விமானப்படை ஹெலிகாப்டர்…
மதுரை புது நத்தம் சாலையில் கட்டப்பட்டு வரும் மேம்பாலம் இடிந்து விழுந்தது தொடர்பான விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. திருச்சி என்.ஐ.டி குழு, நெடுஞ்சாலைத்துறையினர் விசாரணை அறிக்கையை மாவட்ட ஆட்சியரிடம் சமர்ப்பித்துள்ளனர். ஹைட்ராலிக் இயந்திரத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறால் விபத்து ஏற்பட்டதாக…
கன்னியாகுமரி மாவட்டத்தில் மீன் வரத்து குறைந்ததால் மீன் விலை இருமடங்கு உயர்ந்தாலும் பலனில்லை என மீனவர்கள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல், தேங்காய்பட்டணம், முட்டம் மீன்பிடி துறைமுகங்களை தங்குதளமாக கொண்டு சுமார் 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் ஆழ்கடல் மீன்பிடி…
சென்னை போன்ற பெரு நகரங்களில் வேலைக்கு செல்லும் பெண்கள் பாதுகாப்பாக தங்கி கொள்வதற்கென்று மகளிர் விடுதிகள் அமைக்கப்பட்டுள்ளது. தனியார் மகளிர் விடுதிகளில் கட்டணங்கள் அதிகளவில் இருப்பதால் வேலைக்கு செல்லும் பெண்கள் சிரமப்படுகின்றனர். அதுவே அரசு விடுதிகளில் தங்கினால் அவர்களுக்கு கட்டணம் செலுத்துவதில்…