• Fri. Nov 14th, 2025
WhatsAppImage2025-11-07at0137034
previous arrow
next arrow
Read Now

சென்னையில் கொட்டி தீர்த்த கனமழையால் மூவர் பலி

சென்னையில் நேற்று திடீரென கன மழை பெய்தநிலையில், மின்சாரம் தாக்கியதில் சிறுவன் உட்பட மூன்று பேர் உயிரிழந்தனர். மயிலாப்பூரில் சாலையில் தேங்கியிருந்த நீரில் மின்சாரம் கசிந்ததால் 13 வயது சிறுவன் இலட்சுமணன் உயிரிழந்தார். புளியந்தோப்பு பகுதியில், இரண்டாவது மாடியில் குடியிருந்த பெண்…

வலிமை பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ பயன்பட வேண்டும்

அஜீத்குமார் – வினோத் கூட்டணியில் உருவாகி உள்ள படம் ‛வலிமை’. கொரோனா பிரச்னையால் இரண்டு ஆண்டுகளாக முடங்கி இருந்த இந்த படம் பொங்கலுக்கு வெளிவர உள்ளது. ஹூயுமா குரேஷி நாயகியாகவும், தெலுங்கு நடிகர் கார்த்திகேயா வில்லனாகவும் நடித்துள்ளனர் யுவன் சங்கர்ராஜா இசையமைத்துள்ளார்.…

கணம் பேசும் சயின்ஸ் பிக்க்ஷன்

தமிழ் சினிமாவில் அரசியல் படம், காதல் கதை கொண்ட படங்கள் அதிகமாக வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் சயின்ஸ் பிக்க்ஷன் கதையம்சமுள்ள படங்கள் சமீப வருடங்களாக வர தொடங்கியுள்ளன அப்படி ஒரு படம்தான் கணம் அம்மாவை மதிக்காத பொறுப்பில்லாத மகன். திடீரென அம்மா…

கணவருடனான அந்தரங்கத்தை அம்பலத்துக்கு கொண்டு வந்த ஸ்ரேயா

தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல மொழி படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை ஸ்ரேயா இவர்கணவருடன் முத்தமிட்டு கொண்டு இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார். தமிழில் ஜெயம் ரவியுடன் மழை, தனுஷ்டன் திருவிளையாடல் ஆரம்பம், ரஜினியுடன் சிவாஜி, விக்ரமுடன் கந்தசாமி,உட்பட பல படங்களில்…

புத்தாண்ட்டிற்கு சென்னை மெட்ரோ ரயில் சிறப்பு ஏற்பாடுகள்

சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவதுசென்னை மெட்ரோ ரெயில் சேவைகள் வருகிற ஜனவரி மாதம் 1-ந்தேதி முதல் வார நாட்களில் (திங்கட்கிழமை முதல் சனிக்கிழமை வரை) வழக்கம் போல காலை 5.30 மணி முதல் இரவு 11 மணி…

ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு கோவையில் தடை

சென்னையைத் தொடர்ந்து கோவையிலும் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. ஒமிக்ரான் பரவல் அச்சம் காரணமாக இன்று இரவு சென்னை கடற்கரையில் மக்கள் ஒன்றுகூட தடை விதிக்கப்பட்டுள்ளது. அதுபோன்று சென்னையிலுள்ள கிளப்கள், ஹோட்டல்கள் போன்றவற்றில் நிகழ்ச்சிகள் நடத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.…

சென்னை திரும்பியதும் கனமழை பாதிப்பை ஆய்வு செய்த முதல்வர்

முதலமைச்சர் ஸ்டாலின் நேற்று திருச்சி, தஞ்சாவூர் மாவட்டங்களில் அரசு நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்வுகளில் பங்கேற்றார். பின்னர், இரவு சென்னைக்குத் திரும்பிய அவர், ரிப்பன் மாளிகையில் உள்ள மாநகராட்சி மழை பாதிப்பு கட்டளை மையத்துக்குச் சென்று, நிலவரத்தை ஆய்வுசெய்தார். கட்டளை மையத்தில்…

தெருக்கூத்து கலைக்கு ஆதரவு தரும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி

தமிழகத்தின் தொன்மையான கலைகளில் தெருக்கூத்து கலையும் ஒன்று. பல நூற்றாண்டு கால வரலாற்றை கொண்டிருக்கும் பாரம்பரியமிக்க தெருக்கூத்து கலையை, நூற்றுக்கணக்கான கலைஞர்கள் அடுத்த தலைமுறைக்கும் இதனைஅடர்த்தியுடன் கடத்துவதற்காக பல கடினமான சூழல்களையும் எதிர்கொண்டு, போற்றி பாதுகாத்து வருகின்றனர். ஆனால் இத்தகைய கலைஞர்களின்…

672 நகைக்கடன் வாங்கியுள்ள நபர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு பெரியசாமி பதில்

கடந்த இரண்டு நாள்களாக ஆளும் கட்சிக்கும் எதிர்க்கட்சிக்கும் இடையே மக்கள்நலன் சார்ந்து வாதப் பிரதிவாதம் தொடர்ந்து வருகிறது. ஆளும் கட்சியானது தான் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என்பது எதிர்க்கட்சியான அதிமுகவின் குற்றச்சாட்டு. இதில் 5 பவுன் நகைக்கடன் தள்ளுபடி விவகாரம் இப்போது…

மதுரையில் திருடுபோன 115 செல்போன்கள் ஒப்படைப்பு..

மதுரையில் பல பகுதிகளில் காணாமல் போன செல்போன்களை மதுரை மாநகர் குற்றப்பிரிவு தனிப்படையினரால் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. மதுரை மாநகரில் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் திருடுபோன மற்றும் காணாமல் போன 115 செல்போன்கள் மதுரை மாநகர் குற்றப்பிரிவு தனிப்படையினரால் கண்டுப்பிடித்து மீட்கப்பட்டு இன்று 3-12-2021ந்…