





தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு மற்றும் கூடுதல் கட்டுப்பாடுகள் குறித்து மருத்துவத்துறை அதிகாரிகள் நாளை ஆலோசனை தமிழகத்தில் ஜனவரி 6 ஆம் தேதி முதல் கட்டுப்பாடுகளுடன் கூடிய இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமையான இன்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.இந்நிலையில்,தமிழகத்தில் நாளையுடன் ஊரடங்கு…
அமீர் இயக்கத்தில்பருத்திவீரன் படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் நடிகர்கார்த்தி தமிழ் சினிமாவில் இன்றுவரை டிரெண்ட் செட்டராக இருக்கும் அந்தப்படம் வணிகரீதியாக ஹிட் அடித்த படம் அதனை தொடர்ந்து இவர் நடிப்பில் வெளியானஆயிரத்தில் ஒருவன், பையா, நான் மகான் அல்ல, சிறுத்தை, மெட்ராஸ்,…
தமிழில்பைவ் ஸ்டார்,விரும்புகிறேன்,திருட்டுப் பயலே,கந்தசாமிஉள்ளிட்ட படங்களை இயக்கியவர் சுசி கணேசன். இறுதியாக 2017ஆம் ஆண்டு வெளியான ‘திருட்டுப் பயலே 2’ படத்தை இயக்கியிருந்தார்.சமீபத்தில் தனது புதிய படம் குறித்த அறிவிப்பை சுசி கணேசன் வெளியிட்டிருந்தார். ‘வஞ்சம் தீர்த்தாயடா’ என்று தலைப்பிட்டுள்ள இப்படத்தை அவரே…
தமிழ் தெலுங்கு மலையாளம் இந்தி என எல்லா மொழிகளிலும் நடிக்கும் இந்தியநடிகையாக மாறிவிட்டார் ஐஸ்வர்யா ராஜேஷ் விதவிதமாககவர்ச்சி புகைப்படங்களைசமூகவலைத்தளங்களில் வெளியிட்டு வந்தார். இருந்தபோதிலும் தமிழில் இவருக்கு கதாநாயகி வேடம் எட்டாக்கனியாகவே இருந்து வருகிறதுசில வருடங்களுக்கு முன்பு துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான…
கெளரவ டாக்டர் பட்டம் என்பது குறிபிட்டதுறையில் சாதித்தவர்களுக்கு வழங்கப்படுவது தன்னாட்சி உரிமையுள்ள பல்கலைகழகங்கள் தாங்கள் விரும்பியவர்களுக்கு இந்த அடிப்படையில் கெளரவ டாக்டர் பட்டத்தை வழங்கி வருகின்றன. இதில் அரசு நிர்வகம் தலையிட முடியாது அதனால்தான் தகுதியற்ற நபர்கள் கூட டாக்டர் பட்டத்தை…
நவீன தமிழ்க்கவிதைகளில் ஏன் பெரியார் இல்லை? இப்படி ஒரு கேள்வியைக் கவிஞர் ஷங்கரராம சுப்பிரமணியன் எழுப்பியிருந்தார். நல்ல கேள்வி; முக்கியமான கேள்வி. எனக்கும்கூட இந்தக் கேள்வி அவ்வப்போது எழுந்ததுண்டு. பொதியவெற்பன், ராஜன்குறை மற்றும் சிலர் இதற்கான பதில்களையும் இடையீடுகளையும் முன்வைத்திருந்தனர். பொதியவெற்பனின்…
மதுரை காளவாசல் பகுதியில் பிரபல தனியார் நிறுவனத்தின் பலசரக்கு மாளிகை கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இக்கடையில் பொதுமக்களுக்கு தேவையான காய்கறிகள், பலசரக்கு பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்தக்கடையில் விற்பனையாளர்களாக தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த, அருண் மற்றும் உஸ்மான் ஆகியோர்…
புளியங்குடி பாலசுப்ரமணிய சுவாமி கோவிலில், கொரோனா தொற்று பரவல் காரணமாக மண்டகப்படிதாரர்கள் நடத்தும் தைப்பூச பிரமோற்சவ விழா ரத்து செய்யப்பட்டுள்ளது! புளியங்குடி, பாலசுப்ரமணிய சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் தைப்பூச பிரமோற்சவ விழா பிரசித்தி பெற்றது. உள்ளுர் மற்றும் வெளியூரில் இருந்து…
பாகிஸ்தானின் வடக்குப் பகுதியில் கடும் பனிப்பொழிவு காரணமாக வாகனங்களில் சிக்கி 21 பேர் உயிரிழந்துள்ளனர். முர்ரே என்ற மலை உச்சி நகரத்திற்கு அருகில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் முயற்சியில் ராணுவத்தினர் ஈடுபட்டு வருகின்றனர். பனிப்புயலின்போது சுமார் 1,000 வாகனங்கள் நெடுஞ்சாலையில் சிக்கிக்கொண்டதாக உள்துறை…