• Tue. Nov 18th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

சமையல் குறிப்புகள்- சுக்கு குழம்பு:

சுக்கு குழம்பு:தேவையானவை:சுக்கு – ஒரு சிறிய துண்டு, மிளகு – 2 டீஸ்பூன், வெந்தயம் – ஒரு டீஸ்பூன், கடுகு, உளுத்தம்பருப்பு – தலா அரை டீஸ்பூன், புளி – பெரிய நெல்லிக்காய் அளவு, பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் –…

பரிசு தொகுப்பில் பல்லி! இளைஞர் தீக்குளித்து பலி!

பொங்கல் பரிசு தொகுப்பில் பல்லி இருந்ததாக கூறியதற்கு தந்தை மீது வழக்குபதிவு செய்ததால் மகன் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம், திருத்தனியைச் சேர்ந்தவர் நந்தன். இவரின் மகன் குப்புசாமி (36) சென்னையில் தனியார் நிறுவனம்…

அழகு குறிப்புகள்:

கூந்தல் நன்றாக வளர:செம்பருத்தி இலையை அரைத்து தலையில் தடவி அரைமணி நேரம் ஊறியபின் கூந்தலை சீயக்காய் போட்டு அலசவும். கூந்தல் நன்றாக வளரும்.

சென்னை ஐ.ஐ.டி.யிலும் கொரோனா தொற்று

சென்னையில் தொற்று அதிகரித்து மாணவர்-மாணவிகள் மட்டுமின்றி கல்லூரி ஆசிரியர்களும் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இதனால் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன. மாணவர்கள் சொந்த ஊர்களுக்கு சென்றனர். இந்த நிலையில் சென்னை ஐ.ஐ.டி.யிலும் கொரோனா தொற்று பரவியது. அங்குள்ள 17 மாணவர்கள் உள்பட 53 பேருக்கு…

மொத்த இறப்பு எண்ணிக்கையில் 94% பேர் தடுப்பூசி போடாதவர்கள்- மும்பை மாநகராட்சி

கொரோனா தொற்றால் கடந்த 11 மாதங்களில் மும்பை மாநகராட்சியில் இறந்த 4575 நபர்களில் 6% அல்லது 255 பேர் கொரோனா தொற்றுக்கு எதிராக குறைந்தது ஒரு டோஸ் தடுப்பூசியாவது செலுத்திக் கொண்டவர்கள் என்று மும்பை மாநகராட்சி தரவுகள் கூறுகின்றன. ஜனவரி 16ம்…

மால்னு பிராவிர் மாத்திரையில் பாதுகாப்பு குறைபாடுகள்- ஐ.சி.எம்.ஆர்

கொரோனா பாதிப்பின் தீவிரம் குறைவாக உள்ளவர்கள் மால்னு பிராவிர் மாத்திரையை டாக்டர்கள் பரிந்துரையின்படி எடுத்துக் கொள்ளலாம் என இந்திய மருந்துகள் தர கட்டுப்பாடு இயக்குனரகம் தெரிவித்து இருந்தது. ஆனால் இந்த மாத்திரை பாதுகாப்பு சார்ந்த குறைபாடுகளை கொண்டு இருப்பதாக இந்திய ஆராய்ச்சி…

கரும்புக்கான ஆதார விலையை ரூ.4,000ஆக உயர்த்துக: ஓபிஎஸ் வலியுறுத்தல்!..

கரும்புக்கான ஆதார விலையை டன் ஒன்றுக்கு ரூ.4,000 ஆக உயர்த்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:“தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைப் பொதுத் தேர்தலை…

மறக்கப்பட்ட மக்கள் தெய்வங்கள் : ஒரு வார்த்தையால் உயிரை மாய்த்த சாமி

மதுரை மாவட்டம் பேரையூர்அருகில் உள்ள சிலமலைப்பட்டி கிராமத்தில் சீலைக்காரி கோப்பம்மாள் என்று ஒரு சாமி இருக்கிறது. அதை சக்கிலியர் சாதியைச் சேர்ந்த மக்கள் கும்பிடுகிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் சிவராத்திரிக்கு முந்திய நாள் சாமிகும்பிடும் பங்காளிகள் வேறு வேறு ஊர்களில் இருந்து வந்து…

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு இடைக்கால ஜாமீன்!..

பண மோசடி வழக்கில் சிறையில் உள்ள முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது உச்சநீதிமன்றம். ஆவின் உள்ளிட்ட நிறுவனங்களில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.3 கோடி மோசடி செய்த புகாரில் கைது செய்யப்பட்ட முன்னாள் அதிமுக…

ஆபாச பேச்சுக்கு அபராதம் ரூ.25 லட்சம் : ரீட்டா சுளீர் பேட்டி

ரீவில்லிபுத்தூர் அதிமுக எம்.எல்.ஏ. மான்ராஜ் என்னைப் பற்றி ஆபாசமாகப் பேசியதற்கு அபராதமாக, என்னுடைய வாழ்வாதாரத்துக்காக ரூ.25 லட்சம் தரவேண்டும் என்று ஸ்ரீவில்லிபுத்தூர் அதிமுக எம்.எல்.ஏ. மான்ராஜுக்கு மிரட்டலான கோரிக்கை விடுத்திருந்த ஸ்ரீவில்லிபுத்தூர் அதிமுக மகளிரணி இணைச்செயலாளர் ரீட்டா, செய்தியாளர் சந்திப்பில் குமுறலை…