



பிள்ளைமார், முதலியார் சமுதாயத்திற்கான இலவச மணமாலை நிகழ்ச்சி, மே மாதம் நடைபெற உள்ளது. அனைத்திந்திய முதலியார் பிள்ளைமார் சங்கம் (எய்ம்பா), தமிழ்நாடு முழுவதும் மாவட்டங்கள் வாரியாக மணமாலை நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. இந்த நிகழ்ச்சியில், பிள்ளைமார், முதலியார் சமுதாய வரன்களுக்கு, பொருத்தமான…
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள மத்தனம்பட்டி அதிமுக கிளை செயலாளர் பாலகுரு தலைமையில் ச.புதூர் இளைஞர்கள் 30க்கும் மேற்பட்ட மற்றுகட்சி நிர்வாகிகள் வேடசந்தூர் சட்டமன்றத் தொகுதி மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி திமுக வேட்பாளர் வீரா எஸ்.டி.சாமிநாதனுக்கு சால்வை அணிவித்து தங்களை…
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் சட்டமன்றத் தொகுதி குஜிலியம்பாறை தாலுகா வாணிக்கரையை சேர்ந்த திமுக முன்னாள் ஊராட்சி மன்ற துணை தலைவர் சின்னமுத்து தலைமையில் 25 பேர் பல்வேறு கட்சியில் இருந்து விலகிவேடசந்தூர் சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் டாக்டர் வி.பி.பி. பரமசிவத்திற்கு…
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் சஞ்சீவி மலையில் ஞாயிற்றுக்கிழமை மாலை தீ விபத்து ஏற்பட்டதால் வனத்துறை மற்றும் தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ராஜபாளையம் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள சஞ்சீவி மலை வடகிழக்கு பகுதியில் மாலையில் திடீரென தீப்பிடித்து…
மதுரை திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட அவனியாபுரம் மந்தை திடலில் அதிமுக வேட்பாளர் வி.வி.ராஜன் செல்லப்பா மக்களிடம் வாக்கு சேகரித்தார், பின்னர் வி.வி.ராஜன் செல்லப்பாவிற்கு ஆதரவாக அதிமுக கொள்கை பரப்பு இணைச் செயலாளர் நட்சத்திர பேச்சாளர் விந்தியா பிரச்சாரம் செய்தார். பின்னர்…
திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதியில் பாரதிய இந்து எழுச்சி இயக்கத்தின் சார்பில் சேவல் சின்னம் கேட்டு சேவலுடன் வேட்புமனு தாக்கல் செய்ய வந்த வேட்பாளர் ப.குணா வால் பரபரப்பு ஏற்பட்டது. இன்று 04/04/26 சனிக்கிழமை காலை 11.30 மணி அளவில் பாரதிய இந்து…
இயேசுகிறிஸ்து சிலுவையில் அறையப்படுவதற்கு முன் உள்ள 40நாட்களை தவக்காலமாக கிறிஸ்துவர்கள் அனுசரிக்கின்றனர். அந்த நாட்களில் கிறிஸ்துவ ஆலயங்களில் சிலுவைப்பாதை வழிபாடு உள்பட பல்வேறு வழிபாடுகள் நடைபெறும். இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட வெள்ளிக்கிழமை புனித வெள்ளியாக கடைபிடிக்கப்படும். அவர் 3வது நாள்…
தமிழகத்தில் நடைபெறுகின்ற சட்டமன்ற பொதுத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் திருக்கோவில்களுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்து வருகிறார்கள். இதில் வேலூர் மாவட்டம் காட்பாடி தொகுதியில் உள்ள விநாயகர் கோவிலுக்கு தனது மகனுடன் துரைமுருகன் தரிசிக்க சென்ற போது அர்ச்சகர் பூசிய விபூதி,குங்குமத்தை…
தாம்பரம் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் டாக்டர் கிருத்திகா தேவி செய்தியாளர்களை சந்தித்து தனது கருத்துகளை பகிர்ந்துகொண்டார். அப்போது பேசிய அவர், கடந்த ஐந்து ஆண்டுகளில் செய்யப்பட்ட சாதனைகள் மற்றும் தொடங்கப்பட்டு நிலுவையில் உள்ள பல்வேறு வளர்ச்சி திட்டங்களை மீண்டும் தீவிரமாக…
பேராவூரணி சட்டமன்ற தொகுதியில் தவெக சார்பில் போட்டியிடும் காண்டியப்பன் (எ) சந்திரகாண்டீபன் கஞ்சா வழக்கில் கைதாகி சமீபத்தில் வெளிவந்ததாக பல ஊடகங்களில் செய்தி வெளிவந்தது. இந்நிலையில் பத்திரிகையாளர்களை சந்தித்த காண்டியப்பன் தான் கஞ்சா வழக்கில் கைது செய்யப்படவில்லை என்றும், இது திமுகவின்…