• Fri. Oct 24th, 2025
WhatsAppImage2025-10-23at221255
WhatsAppImage2025-10-23at2213003
WhatsAppImage2025-10-23at221300
WhatsAppImage2025-10-23at2213004
WhatsAppImage2025-10-23at2213002
WhatsAppImage2025-10-23at221253
WhatsAppImage2025-10-23at221250
WhatsAppImage2025-10-23at2213001
WhatsAppImage2025-10-23at221249
WhatsAppImage2025-10-23at221252
WhatsAppImage2025-10-23at2213005
WhatsAppImage2025-10-23at2213006
WhatsAppImage2025-10-23at221251
previous arrow
next arrow
Read Now

சோழவந்தான் சனீஸ்வரன் கோவிலில் சிறப்பு வழிபாடு..,

மதுரை மாவட்டம் சோழவந்தான் வைகை ஆற்றங்கரையில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ சனீஸ்வர பகவான் திருக்கோவிலில் ஐப்பசி மாத விசாகத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது முன்னதாக பல்வேறு திரவியங்களால் சனீஸ்வர பகவானுக்கு அபிஷேகம் மற்றும் சிறப்பு அலங்காரம் செய்து தீபாராதனை காட்டப்பட்டது…

பள்ளி அருகில் மழையால் சேதமடைந்த சாலை..,

மதுரை மாவட்டம் சோழவந்தான் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி அருகில் பேருந்து நிறுத்தப் பகுதியில் தொடர் மழை காரணமாக சாலையின் நடுவே முழங்கால் அளவு பள்ளம் ஏற்பட்டு தண்ணீர் தேங்கி நிற்கிறது சுமார் 1500 க்கும் மேற்பட்ட மாணவிகள் படிக்கும் பள்ளி…

போலீசாருக்கும் போராட்டக் காரர்களுக்கும் தள்ளுமுள்ளு..,

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே உள்ள சேத்தூர் 5 கடை பஜார் பகுதியில் ஒரை சமுதாயத்தைச் சேர்ந்த இரு பிரிவினர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது இதில் மூன்று பேர் காயமடைந்துள்ளனர் காயம் அடைந்த நபர்கள் இராஜபாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று…

மக்களையும் மண்ணையும் தெரிந்து கொள்கிற அரசாங்கம் தற்போது இல்லை..,

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள இறவார்பட்டியில் இருந்து அச்சங்குளம் கிராமத்திற்கு செல்ல வைப்பாற்றின் குறுக்கே சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பு அப்பகுதி மக்களின் போக்குவரத்து பயன்பாட்டிற்காக தரைப்பாலம் அமைக்கப்பட்டது. இந்த நிலையில் இறவார்பட்டி அச்சங்குளம் இடையே தரைப்பாலம் கட்டி முடித்த…

கனிம வளத்துறை உதவி இயக்குனர் வீட்டில் சோதனை.,

திண்டுக்கல் கனிமவளத்துறை உதவி இயக்குனர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை நடத்தினர். திண்டுக்கல், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே, சென்னமநாயக்கன்பட்டி, ஏழுமலையான் நகரில் உள்ளது, திண்டுக்கல் மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத்துறை உதவி இயக்குனர் செல்வசேகர் வீடு. இங்கு…

நுகர்பொருள் வாணிப கழகம் மேலாளர் ஆய்வு..,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டை கிராமத்தில் அமைந்துள்ள வெம்பக்கோட்டை அணையை மண்டல அலுவலர் / விருதுநகர் மண்டல மேலாளர், பால்பாண்டியன் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் அவர்களால் ஆய்வு செய்யப்பட்டது. மேற்படி ஆய்வின் போது வெம்பக்கோட்டை தனி வட்டாட்சியர்…

கட்சி தலைமைக்கு பத்து நாட்கள் கெடு விதிக்கவில்லை..,

கோவையிலிருந்து விமானம் மூலம் சென்ற முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனிடம் செய்தியாளர்கள் அதிமுக ஒன்றிணைப்பு குறித்து கேள்வி எழுப்பவே விரைவில் நல்லது நடக்கும் என்றார். மேலும் இன்று நீங்கள் பங்கேற்க இருக்கும் திருமண நிகழ்ச்சியில் இணைப்பு குறித்த பேச்சுவார்த்தை நடைபெறுமா என செய்தியாளர்கள்…

அணுகுண்டு பட்டாசுகளை பெட்ரோல் ஊற்றி வெடித்து ரீல்ஸ்..,

தீபாவளியன்று மதுரை ஆரப்பாளையம் பகுதியில் அணுகுண்டுபட்டாசுகளை மாலையாக அணிந்து அதில் பெட்ரோலை ஊற்றி எரிக்கவைத்த வீடியோவை சில இளைஞர்கள் தங்களது இன்ஸ்டாவில் ரீல்ஸாக பதிவிட்டிருந்தனர். இதனை ஏராளமான பார்வையாளர்கள் பார்த்தபோது கமெண்டுகளில் சிலர் எதிர்ப்பை தெரிவித்து காவல்துறையினர் ரீல்ஸ் வெளியிட்ட நபர்கள்…

பாம்பு கடித்த சிறுமிக்கு 15 நாட்களாக தீவிர சிகிச்சை..,

புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் பகுதியை சேர்ந்த ஆறு வயது சிறுமி தனது வயலில் விளையாடிக் கொண்டிருக்கும் பொழுது அவரை கண்ணாடி விரியன் பாம்பு கடித்துள்ளது. இந்நிலையில் பாம்பு கடித்ததற்கான எந்தவித வடுவும் இல்லாத காரணத்தினால் சிறுமியின் பெற்றோர்கள் சிறுமிக்கு வயிற்று வலி…

எம்ஏ கிராண்ட் ஹோட்டலில் விழிப்புணர்வு கருத்தரங்கு..,

ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு திருச்சி பிராந்திய அலுவலகம் சார்பாக புதுக்கோட்டை எம்ஏ கிராண்ட் ஹோட்டலில் விழிப்புணர்வு கருத்தரங்கு நடைபெற்றது ஊழியர் சேமலாப நிதி அமைப்பு திருச்சி பிராந்திய அலுவலகத்தின் சார்பாக இந்திய அரசின் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்…