விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டையில் மீனாட்சி சமேத சொக்கலிங்க சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் சனி பிரதோஷத்தை முன்னிட்டு பிரதோஷ சிறப்பு வழிபாடு நடைபெற்றது. நந்திவர்மனுக்கு பல்வேறு அபிஷேகப் பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது . அதனைத் தொடர்ந்து சிறப்பு…
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டை ஒன்றியம் வலையபட்டி கிராமத்தில் மயானத்தில் இருந்த அடிபம்பை அகற்றிவிட்டு தரைமட்ட நீர்த்தேக்க தொட்டி அமைத்து தருவதாகஅதிகாரிகள் தெரிவித்து கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு அடி பம்பை அகற்றிவிட்டு சென்றனர். ஆனால் தரைமட்ட நீர்த்தேக்க…
நாமக்கல் மாவட்டம், வேலூரிலிருந்து கரூருக்கு அரசுப் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்தப் பேருந்தில் பயணம் செய்த போதை இளைஞர் ஒருவர் பேருந்தின் கடைசி இருக்கையில் அமர்ந்து பயணம் செய்த இளைஞர் பேருந்தின் ஜன்னல் கண்ணாடியை திறக்க முடியாததால் ரிப்பேராக இருப்பது…
கரூர் தான்தோன்றி மலை பகுதியில் உள்ள சுற்றுலா மாளிகையில் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய தலைவர் கிஷோர் மக்வானா செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்தார் அப்பொழுது கரூரில் நடந்த கூட்ட நெரிசல் சம்பவத்தில் 41 பேர் உயிரிழந்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்களுக்கு என்னுடைய இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறேன்.…
புதுச்சேரி அடுத்த தமிழக பகுதியான ராதாபுரம் வெட்டுக்காடு புதுநகரை சேர்ந்தவர் பிரகாஷ், இவரது மகன் ஆகாஷ் (25) திருமணம் ஆகாத இவர், பூக்கடையில் பணிபுரிந்து வந்துள்ளார். மது பழக்கத்திற்கு ஆளான ஆகாஷ் தினந்தோறும் பணி முடித்துவிட்டு வீட்டிற்கு குடி போதையில் வருவதை…
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தாலுகா கோம்பைதொழு அருகே மேற்குத்தொடர்ச்சி மலைபகுதியில் அமைந்துள்ளது மேகமலை அருவி. இந்த மேகமலை அருவிக்கு அதன் நீர்பிடிப்பு பகுதிகளாக உள்ள மேகமலை வெள்ளிமலை உள்ளிட்ட வனப்பகுதிகளிலும் மேகமலை அருவி அமைந்துள்ள பகுதியிலும் நேற்று மாலை முதல் இரவு…
அக்சர் என்றால் அழியாதது என்ற பொருள்படும் இந்த கப்பல் ஆத்மநிர்பர் பாரத் திட்டத்தில் முழுவதும் இந்தியா நாட்டின் தற்சார்பாக உருவாக்கப்பட்ட கப்பல் என்ற பெருமையை பெற்றுள்ளது. கோவா ஷிப் யார்டு லிமிடெட் நிறுவனம் தயாரித்த இந்த கப்பல் 51 மீட்டர் நீளம்,…
41 பேர் உயிரிழப்பில் தமிழ்நாட்டை தலைகுனிய விட்டுவிட்டார் தமிழ்நாடு முதலமைச்சர் என்ற எடப்பாடி பழனிச்சாமியின் விமர்சனத்திற்கு பதில் அளித்த அமைச்சர் ரகுபதி மதுரை உயர்நீதிமன்ற கிளையின் நீதியரசர் செந்தில்குமார் என்ன கூறினார் என்று அனைவருக்கும் தெரியும் அதிலிருந்து தமிழ்நாட்டை தமிழ்நாடு முதலமைச்சர்…
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடு துறையில் தருமபுரம் ஆதினத்திற்கு சொந்தமான குருஞான சம்பந்தர் மிஷன் மேல்நிலை பள்ளி உள்ளது. இப்பள்ளியில் சோலார் மின் நிலையம் இன்று திறந்து வைக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு தருமபுர ஆதினம் – 27-வது குருமகா சன்னிதானம் ஶ்ரீலஶ்ரீ மாசிலாமணி தேசிக…
தேனி மாவட்ட காங்கிரஸ் சார்பில் மோடி அரசின் வாக்கு திருட்டை கண்டித்து கையெழுத்து பிரச்சார ஆலோசனை கூட்டம் தேனியில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு தமிழ்நாடு காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவர் ராஜேஷ் குமார் கலந்துகொண்டு தேனி மாவட்ட…