இரு மாநில ஆளுநராக இருந்த தமிழிசையை ஒரு பெண் என்றுகூட பார்க்காமல் அரசு விழாவில் பொது மேடையில் அவமதித்த மத்திய உள்துறை அமைச்சரின் செயலுக்கு காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவர் ராஜேஷ்குமார் கண்டனம் தெரிவித்து, நாடார் இனத்தை அவமதித்தாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.…
சீசனுக்கு ஏற்ற புத்தம் புதிய பிராண்டுகளை அறிமுகம் செய்து வருகிறது டிரிக்கர் ஜீன்ஸ். எதிர்கால இளைஞர்கள் விரும்பும், வியத்தகு வடிவமைப்புகளையும் மேற்கொண்டு வருகிறது.கோவையில் செயல்பட்டு வரும் கேஜி டெனிம் நிறுவனம், சர்வதேச அளவில் ஜீன்ஸ் தயாரிக்கும் நிறுவனங்களின் முன்னணி பெற்று வருகிறது.…
தமிழக அரசின் இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை, சென்னை பசுமை சாலையில் உள்ள குறிஞ்சி இல்லத்தில் நேரில் சந்தித்து. நாடாளுமன்ற தேர்தல் பரப்புரை காலத்தில் கன்னியாகுமரி மக்களவை தொகுதிக்கு நேரில் வந்து தனது வெற்றிக்கான பரப்புரை…
இந்தியாவின் மிகப் பெரிய சில்லறை நகை விற்பனை பிராண்டான, டாடா குழுமத்தைச் சேர்ந்த ‘தனிஷ்க்’ நிறுவனம் சார்பில் பிரத்தியேக திருமண வைர நகைகள் கண்காட்சி மற்றும் விற்பனை நிகழ்வு கோவை ரேஸ் கோர்ஸ் சாலையில் அமைந்துள்ள ITC ஹோட்டல்ஸ் குழுமத்தின் கீழ்…
திருச்சுழி அருகே உடையான பட்டியில் பசுமை கிராம திட்டத்தில் குறுங்காடு வளர்ப்பு பணிகள் வருவாய் கோட்டாட்சியர் பார்வையிட்டார். திருச்சுழி அருகே உடையனாம்பட்டியில் குருங்காடு திட்டத்தை ஆர்.டி.ஓ பார்வையிட்டார். விருதுநகர் மாவட்டம் திருச்சுழி ஊராட்சி ஒன்றியம் உடையாம்பட்டி ஊராட்சி நிர்வாகம் மற்றும் மற்றும்…
நற்றிணைப்பாடல்: 381 ‘அருந் துயர் உழத்தலின் உண்மை சான்ம்’ எனப்பெரும்பிறிது இன்மையின் இலேனும் அல்லேன்;கரை பொருது இழிதரும் கான் யாற்று இகுகரைவேர் கிளர் மராஅத்து அம் தளிர் போல,நடுங்கல் ஆனா நெஞ்சமொடு, இடும்பை யாங்கனம் தாங்குவென் மற்றே? – ஓங்கு செலல்கடும்…
* கடல் பெரியது தான் ஆனால் சந்தோசங்களை தருவது என்னவோ சிறு சிறு அலைகள் தான் ஆகையால் காணுவதை காட்டிலும் கிடப்பதை கொண்டு மகிழ்ச்சியாய் வாழ்ந்திடுவோம்..! *வாழ்க்கையின் சந்தோசத்தை பிற நபரிடம் தேடாதே.. உன் சந்தோசத்தை உனக்குள் தேடு.! *விதை போராடுவதால்…
1. சமரச சுத்த சன்மார்க்க சங்கத்தை தோற்றுவித்தவர் யார்.? வள்ளலார் 2. தமிழ்நாட்டில் எந்த மாவட்டத்தில் அதிக அளவில் குளங்கள் உள்ளன.? இராமநாதபுரம் 3. யார் நடத்திய புரட்சியை கதைக் கருவாகக் கொண்டு “ஆனந்த மடம்” நாவல் தோன்றியது.? சன்னியாசிகள் 4. இந்தியாவில் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையால் தாஜ்மஹாலை தோற்கடித்த…
இறுதி பயப்பினும் எஞ்சாது இறைவற்குஉறுதி பயப்பதாம் தூது பொருள் (மு.வ): தனக்கு அழிவே தருவதாக இருந்தாலும், அதற்காக அஞ்சி விட்டுவிடாமல், தன் அரசனுக்கு நன்மை உண்டாகுமாறு செய்கின்றவனே தூதன்.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே உள்ள பன்னீர்குத்தி பாளையத்தில் பக்கத்து தோட்டத்துக்காரர் திமுக பிரமுகர் ஒருவர் விவசாயிக்கு கொலை மிரட்டல், மோட்டார்களை அடித்து நொறுக்கி அடாவடி செய்தனர். காவல்துறையினர் தங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று விவசாயி கோரிக்கை விடுத்தனர். நாமக்கல்…