ஆண்டிபட்டி பகுதியில் அமைந்துள்ள அரசு அருங்காட்சியகத்தில் இந்த மாத காட்சி பொருளாக நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பயன்படுத்திய பில்கோ ரேடியோ வைக்கப்பட்டுள்ளதால் பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்கள் கண்டு அறிந்து வருகின்றனர். தேனி மாவட்டம், ஆண்டிபட்டி பகுதியில் அரசு அருங்காட்சியகம்…
உத்தரப்பிரதேச மாநிலத்தில் வரும் பிப்ரவரி 10-ம் தேதி முதல் மார்ச் 7-ம் தேதி வரை சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில் பா.ஜ.கவுக்கு நெருக்கடியை ஏற்படுத்தும் வகையில் அக்கட்சியைச் சேர்ந்த மந்திரிக்கள் சுவாமி பிரசாத் மவுரியா, தாரா சிங் சவுகான் இருவரும் தங்களது…
தற்போது நடிகர் விஜய்யின் பீஸ்ட் படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார் பூஜா ஹெக்டே. அவர் அதற்கு முன் தமிழில் முகமூடி படத்தில் நடித்து இருந்தார். ஆனால் அந்த படம் வெற்றிபெறவில்லை, அதன் தெலுங்கு ஹிந்தி என பிசியாக இருந்த அவர் தற்போது…
அழகர்கோவில் சுந்தரராஜ பெருமாள் இன்று வைகுண்ட ஏகாதசி முன்னிட்டு சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி அருள்பாலித்த காட்சி
தைப்பூசத் திருநாளை முன்னிட்டு சமயபுரம் மாரியம்மன் திருக்கோவிலில் சிறப்பு அலங்காரத்தில் அன்ன வாகனத்தில் எழுந்தருளி அருள் பாலித்த காட்சி
வேலூர் ரத்தினகிரி முருகன் திருத்தலத்தில் மார்கழி மாத கார்த்திகை முரட்டு தினத்தை முன்னிட்டு சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி அருள்பாலித்த காட்சி
உலகை அச்சுறுத்தி வரும், கொரோனா வைரஸ் தொற்றின் மூன்றாம் அலை வேகமெடுத்துள்ளதால், மக்களை நோயின் பிடியிலிருந்து காப்பாற்றும் வகையில், தேனி மாவட்ட சிவசேனா கட்சி சார்பில் வீரபாண்டியில் யாகவேள்வி மற்றும் சிறப்பு பூஜை நடந்தது. தேனி மாவட்டம், வீரபாண்டியில் கவுமாரியம்மன் கோயில்…
உலகில் கொரோனா என்கிற வைரஸ் கொடிய நோயாக உருமாற்றம் செய்யப்பட்ட பின் ஒட்டுமொத்த மக்களின் இயல்பு வாழ்க்கையும் முடங்கிப்போனதுமக்கள் என்ன செய்ய வேண்டும், என்ன மருந்துகள் எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதை உலக சுகாதார மையம் அந்தந்த நாட்டு அரசுகள் மூலம் மக்களுக்கு…
நாய் சேகர்.இந்தப் படம் இன்று(13.01.2022) திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது.இந்தப் படத்தில் நாய் போன்ற போஸ் கொடுக்கும் சதீஷை படத்தின் விளம்பரபோஸ்டர்களில் பார்க்க முடிகிறது.ஏஜிஎஸ் என்டர்டெயின்மெண்ட் சார்பில் கல்பாத்தி அகோரம், கல்பாத்தி கணேஷ் மற்றும் கல்பாத்தி சுரேஷ் தயாரித்துள்ள படம் நாய் சேகர்.…
பெரிய புராணத்தை இயற்றியவர் யார்?சேக்கிழார் பிட்யூட்டரி சுரப்பி மூளையின் எந்த பகுதியில் அமைந்துள்ளது?அடிப்பகுதி பொன்னியின் செல்வன் என்ற புகழ்பெற்ற நாவலை இயற்றியவர் யார்?கல்கி உலகிலேயே ரப்பர் உற்பத்தியில் முதன்மை வகிக்கிற நாடு எது?மலேசியா திருவாசகத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் யார்?ஜி.யு.போப் செயற்கையான வைரங்களை…