• Sun. Sep 14th, 2025
WhatsAppImage2025-09-12at0142046
WhatsAppImage2025-09-12at0142042
WhatsAppImage2025-09-12at014204
WhatsAppImage2025-09-12at0142041
WhatsAppImage2025-09-12at0142045
WhatsAppImage2025-09-12at0142047
WhatsAppImage2025-09-12at0142048
WhatsAppImage2025-09-12at0142044
WhatsAppImage2025-09-12at0142043
previous arrow
next arrow
Read Now

அண்ணாவின் கொள்கையை முதல்வர் ஸ்டாலின் கடைப்பிடிக்கவில்லை..,
முன்னாள் அமைச்சர் செல்லூர்ராஜூ பேட்டி..!

பேரறிஞர் அண்ணாவின் கொள்கையை திமுக பின்பற்றுவதாக முதல்வர் ஸ்டாலின் கூறுவது கேலிக்கூத்தாக உள்ளது என அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேட்டி அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மதுரை மாநகர் மாவட்ட அதிமுக சார்பாக அண்ணாவின் 53 நினைவு நாளை அனுசரிக்கு விதமாக…

புளியங்குடியில் கஞ்சா விற்பனை செய்த ஆறு நபர்கள் கைது
போலிஸ் அதிரடி நடவடிக்கை..!

புளியங்குடி பகுதிகளில் கஞ்சா விற்பனை செய்து வந்த ஆறு நபர்களை போலிஸ் தனிபடையினர் அதிரடியாக கைது செய்தனர்புளியங்குடி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் விற்பனை அதிக அளவில் இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது .இதனை…

நீட் மசோதாவைத் திருப்பி அனுப்பினார் ஆளுநர் ஆர்.என் ரவி

நீட் தேர்வில் இருந்து விலக்கு கோரி தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாவை தமிழக அரசுக்கே திருப்பி அனுப்பியுள்ளார், ஆளுநர் ஆர்.என்.ரவி. மேலும், திருப்பி அனுப்பியதற்கான காரணங்களையும் தமிழக அரசுக்கு விளக்கியுள்ளதாக ஆளுநர் மாளிகை தெரிவிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, கடந்த ஆண்டு…

பொள்ளாச்சியில ..உள்ளாட்சி நல்லாட்சி மலரவே மலரது …சாபமிட்ட திமுக பெண் உறுப்பினர்

அமைதிப்படை சத்யராஜ் பாணியில் செயல்படும் கோவை தெற்கு மாவட்ட பொறுப்பாளர் என தெற்கு மாவட்ட மகளிர் அணி பெண் வெளியிட்டுள்ள ஆடியோ பொள்ளாச்சி திமுகவினரிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கோவை தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளராக மருத்துவர் வரதராஜன் அவர்களை சட்டமன்றத்…

பகலில் தூங்குறது இவ்ளோ ஆபத்தா?

தூங்குறதுனால உடலுக்கு ஓய்வு கிடைச்சு சோர்வு நீங்கும். சிலருக்கு படுத்தவுடனே தூக்கம் கண்களை தழுவும். இன்னும் சிலர் இருக்காங்க! தூக்கம் வர்ரதுக்குள்ள 100 வாட்டி புரண்டு புரண்டு படுப்பாங்க!இன்னும் சிலர் இருக்காங்க! தலைகீழாக நின்று குட்டிகரணம் அடிச்சாலும் தூக்கம் வருவது பெரிய…

சூதாட்டங்களை ஒழிக்க மாநில அரசுகளுக்கு அதிகாரம்..!

ஆன்லைன் சூதாட்டங்களை தடுக்கும் சட்டங்களை இயற்ற மாநில அரசுகளுக்கு அதிகாரம் உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டம் என்பது இளைஞர்கள் உள்ளிட்டோரின் உயிர்களை பறிக்கும் ஆட்டமாக உள்ளது. ஏராளமானோர் தங்கள் செல்போனில் ஆர்வத்தில் ஆன்லைன் சூதாட்டங்களை விளையாடுகின்றனர். தொடக்கத்தில்…

பங்களாவை விற்ற அமிதாப் பச்சன்..!

நடிகர் அமிதாப் பச்சன், டெல்லியில் உள்ள தனது பங்களாவை ரூ.23 கோடிக்கு விற்றுள்ளதாக செய்திகள் தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரபல பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன், மும்பையில் வசித்து வருகிறார். அங்குள்ள ஜூஹூ பகுதியில், அவருக்கு ஜனக், ஜல்சா, பிரதிக்‌ஷா, வத்சா…

பீஸ்ட்டை விட்டு சென்றாரா நெல்சன்?

அண்ணாத்த திரைப்படத்தின் கலவையான விமர்சனங்கள் சூப்பர் ஸ்டார் ரஜினியை பலமாக சிந்திக்க வைத்துள்ளது. அதனால், அடுத்த பட இயக்குனரை கவனமாக தேர்வு செய்து வருகிறார் ரஜினிகாந்த். இந்த பட்டியலில் தேசிங்கு பெரியசாமி, கார்த்திக் சுப்புராஜ், நெல்சன் என இளம் இயக்குனர்கள் பலர்…

தேனி: அல்லிநகரம் நகராட்சியில் களமிறங்கிய கட்சிகள் மனுத்தாக்கல் ‘விறுவிறு’

தேனி அல்லிநகரம் நகராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு இதுவரை 96 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். கட்சி நிர்வாகிகள் படையெடுப்பால், மனுதாக்கல் விறுவிறுப்படைந்துள்ளது. தேனி மாவட்டத்தில் 6 நகராட்சிகள் மற்றும் 22 பேரூராட்சிகள் என, மொத்தம் 513 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கான…

7 ஆண்டுகளாக டிமிக்கி கொடுத்த தீட்சிதர்,பட்டர் கைது

மயிலாடுதுறை இந்தளூர் பரிமள ரங்கநாதர் கோவிலில் உள்ள கடவுள் சிலையை தூக்கிச் செல்ல பயன்படுத்தப்படும் படிச் சட்டத்தின் வெள்ளி தகடுகள் கடந்த 2014-ம் ஆண்டு திருடுபோனது. இதுகுறித்து, சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வந்தனர்.…