• Mon. Nov 10th, 2025
WhatsAppImage2025-11-07at0137034
previous arrow
next arrow
Read Now

மீனவர் வலையில் சிக்கிய குளோப் மீன்..

ஆந்திராவில் மீனவர் வலையில் அரிய வகை குளோப் மீன் சிக்கியது. ஆந்திர மாநிலம், கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உப்பலகுப்தா அடுத்த வசலத்திப்பா என்ற இடத்தில் மீனவர்கள் நேற்று முன்தினம் மாலை கடலில் மீன்பிடிக்க சென்றனர். அப்போது, இவர்கள் வலையில் அரிய வகையான,…

கம்யூனிஸ்டுகளின் கடவுள் காரல் மார்க்ஸ்

தற்போது உள்ள இளைய சமுதாயம் கொண்டாடும் தலைவர்களில் ஒரு காரல் மார்க்ஸ். கம்யூனிசத்தை உலகறிய செய்தவர்.காரல் மார்க்ஸ்க்குமுன்பு பலர் கம்யூனிசம் பேசி இருக்கலாம்.ஆனால் காரல்மார்க்ஸ்க்கு பிறகு அது தீவிரமடைந்தது. புரட்சி என்ற ஒரு வார்த்தைக்கு உயிரூட்டி ரத்தமும் சதையுமாய் இன்றளவும் துடிக்க…

வாத்தி ரெய்டு … வாத்தி ரெய்டு..எஸ்.பி.வேலுமணி வீட்டில் மீண்டும் சோதனை

அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை மீண்டும் சோதனை நடத்தி வருகிறது. கோவை மைல்கல் பகுதியில் உள்ள வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்துகின்றனர். எஸ்.பி.வேலுமணி வீடு உள்ளிட்ட 58 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை…

ஹிஜாப் வழக்கில் இன்று தீர்ப்பு…

ஹிஜாப் வழக்கில் இன்று காலை 10.30 மணி அளவில் தீர்ப்பு வழங்கப்பட உள்ளது. கர்நாடகத்தில் பள்ளி, கல்லூரிகளில் மாணவ, மாணவிகள் சீருடை தவிர ஹிஜாப்-காவிதுண்டு உள்ளிட்ட ஆடைகளை அணிய தடை விதித்து மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. ஹிஜாப் அணிந்து வந்த மாணவிகளை…

மசாலா டீ:

தேவையான பொருட்கள்கருப்பு மிளகு – 2 டீஸ்பூன், கிராம்பு – 2 டீஸ்பூன், கருப்பு ஏலக்காய் – 4, இலவங்கப்பட்டை – 5 கிராம், ஜாதிக்காய் – 1ஃ2 துண்டு, பெருஞ்சீரகம்(சோம்பு) – 1 டீஸ்பூன், அதிமதுரம் – 1 டீஸ்பூன்,…

சூரியவம்சம் படப்பிடிப்பில் கோபப்பட்ட சரத்குமார்!

தமிழ் சினிமாவில், முன்னணி இயக்குனர்களில் ஒருவர், விக்ரமன். இவர் இயக்கத்தில், சரத்குமார் நடிப்பில் வெளியான சூர்ய வம்சம் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றதோடு, பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது. சூர்ய வம்சம் படத்தில் சரத்குமார் அப்பா-மகன் என இரட்டை வேடத்தில் நடித்திருக்க…

பொது அறிவு வினா விடைகள்

தமிழ்நாட்டில் பாய் தயாரிப்பில் புகழ் பெற்ற இடம்?பத்தமடை சர்வதேச கல்வி நாளாக பின்பற்றுவது?செப்டம்பர் 5 அணி இலக்கணத்தை விரிவாகவும், விளக்கமாகவும், எடுத்தியம்பும் இலக்கணநூல்?தண்டியலங்காரம் என் கடன் பணி செய்து கிடப்பதே என்று கூறியவர்திருநாவுக்கரசர் தமிழ்நாட்டில் முக்கடல்களும் சந்திக்கும் இடம்?கன்னியாகுமரி “வேங்கையின் மைந்தன்”…

பான் – ஆதார் இணைக்காவிட்டால் ரூ.1,000 அபராதம்!!

மார்ச் 31ஆம் தேதிக்குள் பான் கார்டு – ஆதார் அட்டையை இணைக்காவிட்டால் ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று மத்திய நேரடி வரிகள் வாரியம் கடந்த 2017ஆம் ஆண்டு…

உக்ரைனில் செய்தி சேகரித்த போது அமெரிக்க செய்தியாளர் சுட்டுக் கொலை

அமெரிக்காவைச் சேர்ந்த செய்தியாளர் ப்ரென்ட் ரெனாட் என்பவர் உக்ரைன் நாட்டில் சுட்டுக் கொல்லப்பட்டதாகத் தகவல் வெளியாகி உள்ளது. உக்ரைன் நாட்டில் ரஷ்யப் படைகள் 3வது வாரமாக தாக்குதல்களை நடத்தி வருகிறது. இந்நிலையில், அமெரிக்காவைச் சேர்ந்த செய்தியாளர் ப்ரென்ட் ரெனாட் என்பவர் உக்ரைன்…

12 முதல் 14 வயது சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி..

நாடு முழுவதும் கொரோனா தொற்றை தடுக்க கடந்த ஆண்டு ஜனவரி 16-ம் தேதி முதல் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கியது. இந்த நிலையில், 12 முதல் 14 வயது வரையிலான சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதற்கான பணிகள் வருகிற மார்ச் மாதம் தொடங்க…